Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா.... இந்தியாவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் கிரெடிட் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களும் தங்கள் வங்கிக்கணக்கு அறிக்கையை சரிபார்க்க ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளுக்கு விரைந்தனர். இந்திய மாநிலம் பீகாரின் கதிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் இரண்டு 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையை வாங்குவதற்கும் அது...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்....
இந்தியா... இந்தியாவில் பெற்ற தாயை கொ.லை செ.ய்து விடிய விடிய உ.டலுடன் மகன் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் அ.திர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி(70). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் தவறிவிட்டதால் தனி ஆளாக நின்று தனது ஆறு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து அவரது கடைசி மகன் பழனிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்கு ஏற்பட்ட சாலை விபத்தில்...
அன்பரசி... தமிழகத்தில் திருமணமான 7 நாளில் உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவருடைய மகள் அபிநயா என்கிற அன்பரசி (22). டிப்ளமோ படித்துள்ளார். கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பஜனைகோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் ராமராஜன் (31). சென்னை அப்பல்லோ மருத்துவமனை பார்மசியில் வேலை செய்து வருகிறார். அபிநயாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு தற்போது திருமணம்...
இந்தியா... இந்தியாவில் பெரும் அ.திர்வலையை ஏற்படுத்திய 6 வயது சி.றுமி ப.லா.த்காரம் செ.ய்யப்பட்டு கொ.ல்லப்பட்ட ச.ம்பவத்தின் கு.ற்.றவாளியை பொலிசார் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அ.திரடி திருப்பமாக அவன் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து...
கேரள.... இந்திய மாநிலம் கேரளாவில் 6 மாதங்களுக்கு முன்பு மாயமான இளைஞர் 15 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தாயாருடன் வங்கிக்கு சென்றுள்ளார். 17 வயதேயான அமல் கிருஷ்ணா என்பவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவரை தேடும் நடவடிக்கையில் பொலிசாருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையில் சுமார் 15...
லொஸ்லியா... இலங்கை செய்தி வாசிப்பாளரா பணியாற்றி பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லொஸ்லியா. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நல்ல பெயர் பெற்ற லொஸ்லியா கவினுடன் காதலால் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து, நிகழ்ச்சி க்கு பிறகு தந்தை மரணத்தால் மனமுடைந்து சில நாட்கள் வெளியில் வராமல் இருந்தார். தற்போது இரு படங்கள் வெளியில் வரவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்து வந்து ட்ரெண்ட்டானர். தூக்கி விட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி...
ஹன்ஷிகா.... தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் நடிப்பில் மஹா, 105 Minutes உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் ஹன்ஷிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில் தற்போது ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் போஸ் கொடுத்துள்ள...
சென்னை... சென்னை ராயப்பேட்டை சைவமுத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். துணி இஸ்திரி போடும் தொழில் செய்து வரும் இவர், செவ்வாய்கிழமை இரவு தனது மனைவி சித்ரா, 7 வயது மகன் பார்கவ், இரண்டரை வயது மகள் சாய் தனிஷிகா ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு தியாகராயர் நகர் சென்றார். தியாகராய சாலையில் உள்ள மாபொசி சிலை சந்திப்பு அருகில் செல்லும்போது, வேகமாக வந்த கார் ஒன்று ஜெயராமனின் இருசக்கர வாகனத்தின்...
கர்நாடக மாநிலம்.... ஒரே நேரத்தில் இரு இளைஞர்களை காதலித்த பெண் ஒருவர், கர்ப்பிணியான நிலையில் தனது கர்ப்பத்திற்கு யார் கரணம் ? என்பது தெரியாததால், வீட்டில் தனக்கு தொப்பை வந்து விட்டதாக கூறி நடித்து சமாளித்த நிலையில் குறைபிரசவத்தில் பலியான சோகம் அரங்கேறியுள்ளது கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம், கும்சி கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் - சம்பங்கி தம்பதியின் 20 வயதான மகள் அஸ்வினி. இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு...