Thursday, September 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா.... இந்தியாவில் முன்னாள் காதலி பெயரில் போ.லி.யான சமூகவலைதள பக்கத்தை தொடங்கிய நபர் செ.ய்.த அ.தி.ர்ச்சி செ.யல்கள் அ.ம்.பலமாகியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் திலிப் ஜெயின் (45). இவர் 29 வயதான இ.ள.ம்.பெ.ண்ணை காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து தனது காதலியை ப.ழி.வாங்க முடிவெடுத்த திலிப் பேஸ்புக், இன்டாகிராம் போன்றவற்றில் அந்தப் பெண்ணின் பெயரில் போ.லி கணக்கு திறந்து அதில் அப்பெண்ணை கால்கேர்ள் எனக் குறிப்பிட்டதோடு அவரது...
இந்தியா... இந்தியாவில் செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன திருமணமான இ.ள.ம்.பெ.ண் காட்டில் ச.ட.ல.மாக க.ண்.டெடுக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (23). இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி வீட்டில் உள்ள நாயுடன் சேர்ந்து காணாமல் போனார். இது தொடர்பான பு.கா.ரின் பேரில் பொ.லி.சார் ஜோதியை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள காட்டில் ஜோதி தூ.க்.கில் தொங்கிய நிலையில் ச.ட.லமாக கி.டந்ததை இரு நாட்களுக்கு...
சூரி... தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி, இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு சமீபத்தில் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. மணமக்கள் சுஷ்மிதா - ராம்பிரசாத் திருமணத்திற்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மதுரையில் நடந்த அந்த திருமண விழாவில் நகை திருட்டு போய்யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணமகள் அறையில்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மைகள் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை கட்டாதீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த...
நடிகை அனுஷ்கா.... சூர்யா நடிப்பில் வெளியான சி.ங்.கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெ.லு.ங்கு என இரு மொழிகளிலும் ஜொ.லித்து வந்தார் அனுஷ்கா. ஆனால், இ.ஞ்.சி இ.டு.ப்பழகி படத்திற்கு இவர் உ.ட.ல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய து.வங்கியது. மேலும் அனுஷ்காவின் நடிப்பில் கடைசியாக நி.ச.ப்தம் எனும் திரைப்படம் நேரடியாக...
குஷ்பூ.... தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் குஷ்பூ. இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார். மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அனைவரையும் ஆச்சார்ய படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற...
இந்தியா... இந்தியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இ.ள.ம்.பெ.ண்ணை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கு.ண்.டூரில் உள்ள ஆர்எஸ் நகரை சேர்ந்த இ.ள.ம்.பெ.ண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜ்கிரண் என்பவருடன் ப.ழ.க்.கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு அவர் அந்த பெ.ண்ணிற்கு நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரச்சொல்லியுள்ளார். அந்த பெ.ண்.ணு.ம் அவர் சொல்வது உண்மை என்று...
தமிழகத்தில்.... தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ப.ய.ந்து மீண்டும் ஒரு மாணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் சேலம் மேட்டூர் அடுத்த கூழையூரைச் சேர்ந்த 19 வயதான தனுஷ் என்ற மாணவன் த.ற்.கொ.லை செ.ய்.துக் கொண்டுள்ளார். 2 முறை தே.ர்.ச்சி பெற முடியாத நிலையில் 3வது முறையாக நீட் தே.ர்.வு எழுதவிருந்த நிலையில் இன்று காலை மாணவர் உ.யி.ரை மா.ய்.த்துக்கொண்டுள்ளார். 2017ல் குழுமூரைச் சேர்ந்த அனிதா,...
கேரளா... கேரளாவில் டிக் டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க பல கிலோட்டர் பயணம் செய்து வந்த நிலையில் கூ.ட்.டு ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.ப.வம் பெரும் அ.தி.ர்.வ.லையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இ.ள.ம்பெண் ஒருவர் டிக்டாக் மூலம் அறிமுகமான காதலனை சந்திக்க 300 கிலோமீட்டர் பயணம் செ.ய்.த கோழிக்கோடு வந்துள்ளார். (டிக் டாக் தற்போது இந்தியாவில் த.டை செ.ய்.ய.ப்பட்டு விட்ட போதிலும் இரண்டு ஆண்டுகளாக...
இந்தியா.... இந்தியாவில் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (28). இவர் அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி கோரிமா (27). இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களாக கோரிமாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பக்கத்தில் உள்ள முருகேசன்...