Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருவள்ளூரில்...
திருவள்ளூரில் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாயில் தண்ணீரை நிறுத்தி 6 மணிநேர தேடலுக்கு பின்பு தீயணைப்புத் துறையினர் சடலங்களாக மீட்டனர்.
திருவள்ளூரை அடுத்துள்ள சிறுகடல் பகுதியைச் செர்ந்த சாமு விக்னேஷ் (13) மற்றும் அவரது நண்பர் மோனிஷ் 11) ஆகிய இருவரும்,
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே விளையாடிய போது...
கோவிலில் எல்லை மீறி போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை: புனிதத்தை கெடுத்ததால் அதிரடியாக கைது.!
Tamil 360 - 0
நிமிஷா பிஜோ....
தற்போது சினிமா பிரபலங்கள் விதவிதமான போட்டோக்களை நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ட்ரெண்ட்டாக வைத்துள்ளனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்தான் மலையாள நடிகை தான் நிமிஷா பிஜோ.
இவர் கேரளாவிலுள்ள அரண்மூலா கோயிலுக்குச் சொந்தமான பாம்பு படகில் செருப்பு அணிந்து கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் உடையில் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
ஏனென்றால்...
ஜெயலட்சுமி..
சமீபத்தில் பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் மீது பா.லி.யல் ரீதியான செ.ய்.திகள் லீக்காகி ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி.
இவர் பிரபல கட்சியை சேர்ந்த இவர் 9 பேருக்கு வங்கி கடன் கொடுப்பதாக கூறி அவரவர் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார்.
கந்து வட்டிக்குத்தான் வாங்கி கொடுத்தேன் என்று அவர்களிடம் கூறி அசல் பணத்தை வட்டி பணம் என்று கூறி வாங்கி மீது அசல் தொகையை...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராற்றில் போய் முடியும். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில்...
வடிவேலு....
23ஆம் புலிகேசி படத்தில் ஆரம்பித்த பி.ர.ச்சனையின் காரணமாக, நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் தரப்பட்டது.
பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர் மீதான த.டை நீ.க்.கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு.
அதன்படி, சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் வடிவேலு எந்தளவிற்கு பேமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த வி.ஷ.யம், ஆனால் அவரின் மகன் மற்றும் மகள்கள் குறித்து...
சங்கராபுரம்...
திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 16 வயது சி.று.மி தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் சங்கராபுரம் பகுதியில் தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அக்காவிற்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் கு.ழ.ந்தை இல்லாததால் தங்கையை தனது க.ணவருக்கு இரண்டாவதாக திருமணம் செ.ய்.து வைக்க எண்ணிய நிலையில்,
கணவன் அந்த சி.று.மியை பா.லி.ய.ல் ப.லா.த்கா.ரம் செ.ய்.ய அனுமதித்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சி.று.மி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் சாலவாக்கம் கா.வ.ல்.நிலையத்தில்...
பட்டப்பகலில் இ.ளம் பெ.ண்ணை நி.ர்.வா.ண.ப்படுத்தி கு.ச்.சியால் கொ.டூ.ர.மாக தா.க்.கிய இ.ளை.ஞர்கள்: நடுங்க வைக்கும் ச.ம்.பவம்!!
Tamil 360 - 0
இந்தியா...
இந்தியாவில் இ.ள.ம்பெ.ண் ஒருவரை நான்கு இ.ளை.ஞ.ர்கள் நி.ர்.வா.ண.ப்படுத்தி கு.ச்.சி.யால் ச.ர.மா.ரியாக தா.க்.கிய வீடியோ வெளியாகி பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் யாத்கிரி நகர் பகுதியில் இந்த கொ.டூ.ர ச.ம்.பவம் நடந்துள்ளது. நான்கு இ.ளை.ஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெ.ண்.ணை நி.ர்.வா.ண.ப்படுத்தி கொ.டூ.ர.மாக தா.க்.கும் வீடியோ சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து காவலர்கள் வீடியோவை ஆதாரமாக கொண்டு வ.ழ.க்.கு பதிவு செ.ய்.து வி.சா.ர.ணையை தொடங்கினர். அப்போது வீடியோவில் உள்ள நான்கு இ.ளை.ஞ.ர்களை...
கர்நாடக...
வ.ன்.கொ.டு.மை செய்ய வந்த வா.லிபரிடமிருந்து தப்பிக்க நினைத்த சி.று.மி ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.டது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கொட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் 17 வயது சி.றுமி பெற்றோர் வெளியே சென்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார்.
அப்பொழுது வி.ஷ.ம.ருந்து உ.யி.ருக்கு போ.ரா.டிய நிலையில் இருந்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர் உடனே மகளை தூ.க்.கி.க்கொண்டு ம.ரு.த்.துவமனைக்கு...
அல்லு அர்ஜூன்...
பிரபல நடிகர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுள்ள காணொளி தற்பொது வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் மிக அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகராக அறியப்படுபவர் அல்லு அர்ஜூன்.
இவர் தற்போது புஷொஆ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனது படத்தின் ஷூட்டிற்காக அவர் படக்குழுவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கூரை கடை முன் காரை நிறுத்தி அல்லு அர்ஜூன் டிபன் சாப்பிட்டுள்ளார்.
இவர் கடையிலிருந்து சாப்பிட்டு...
வீட்டை பூட்டி வைத்து தாத்தா பாட்டியை எ.ரி.த்துக் கொ.ன்.ற பேரன்: நடுங்க வைக்கும் ச.ம்.பவம்!!
Tamil 360 - 0
சேலம்...
தமிழகத்தின் ஆத்தூர் அருகே வீட்டை பூட்டி தீ வைத்து 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை எ.ரி.த்.து கொ.ன்.ற ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வசித்தது வருபவர்கள் காட்டுராஜா மற்றும் காசியம்மாள் தம்பதி. இவர்களின் மூன்றாவது மகனுக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.
வசதி வாய்ப்புடன் உள்ள முதல் மகன் குடும்பத்துடன் ஒப்பிட்டு, ஏழ்மையில் உள்ள மூன்றாவது மகன் குடும்பத்தை காட்டுராஜாவும், காசியம்மாளும் அவ்வப்போது த.ர.க்.குறைவாக...
















