Wednesday, September 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாய் தரம் தேஜ்.... பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தி.டீ.ர் வி.ப.த்தில் சி.க்.கி, ஆ.ப.த்தான நிலையில் ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ச.ம்.பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய் தரம் தேஜ், பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவன் கல்யாணின் ஆகியோருக்கு நெருங்கிய உறவினரும் ஆவார். இவர் நேற்று இரவு, தன்னுடைய சொ.குசு பைக்கில் ஹைதராபாத்...
உதயா... தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் ச.ட.லமாக கண்டெடுக்கப்பட்ட ச.ம்.பவத்தின் அ.தி.ர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35), இவருக்கும் உதயா (32), என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தரணிதரன் (5) என்ற மகன் உள்ளான். திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். இதையடுத்து முத்துக்குமார் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர் (60) தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து...
பிரித்தானியா.... பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட இளம் தாயார் ஒருவர், அதனால் ஏற்பட்ட சிக்கலால் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 35 வயதான Alpa Tailor தமது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு ஒருவார காலம் அவருக்கு லேசான தலைவலி இருந்து வந்துள்ளது. திடீரென்று ஏப்ரல் 8ம் திகதி அவரது உடலின் ஒரு பகுதி மொத்தமாக ஸ்தம்பித்துப் போக, அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை நரம்பியல்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். மருத்துவ செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்...
ஜான்வி கபூர்... பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ரோஹி என்ற திரைப்படம் வெளியானது, தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர், அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர கருப்பு நிற...
மணிமேகலை... சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் உசேன் மற்றும் மணிமேகலை தம்பதி. Mr&Mrs.சின்னத்திரை, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான உசேன் மற்றும் மணிமேகலை சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தங்களின் சொந்த முயற்சியால் உசேன் மற்றும் மணிமேகலை BMW சொகுசு காரை வாங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளனர். அவர்களின் இந்த சாதனையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இதற்கு முன் பிரபல நடிகர் பாலாஜி இதேபோல் சொந்தமாக...
தூத்துக்குடி... தமிழகத்தில் சி.று.மி க.ர்.ப்பமான வ.ழ.க்கில் அவரது தந்தையும், காதலனும் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அ.தி.ர.வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி.று.மிக்கு வயிற்று வ.லி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சி.சி.க்சை அளிப்பதற்காக தூ.த்.துக்குடி அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ம.ரு.த்.து.வ.மனையில் சி.று.மியை பரிசோதித்த மருத்துவர்கள் அ.தி.ர்ச்சியடைந்தனர், காரணம் சி.று.மி 2 மாதம் க.ர்.ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சி.று.மி.யின்...
கோரிமா.... கிருஷ்ணகிரி மாவட்டம்ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ் (28) பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோரிமா (27) இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது கோரிமா இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கோரிமா கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, வயிற்றுவலி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ரியாஸ் அவரை கடந்த சில நாட்களாக தொரப்பள்ளி கிராமத்தில்...
கடலூர்... பண்ருட்டி அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை 100 சவரன் நகைகளுக்காக திருமணம் செய்து கொண்டு, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மனைவி கெஜலெட்சுமி இருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பிறவியிலேயே கெஜலட்சுமி காது கேளாத மற்றும் சரியாக வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி என்று...
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசாலை பகுதியில் செவன் ஸ்டார் பிரியாணி ஓட்டல் உள்ளது. இதனை காதர் பாஷா என்பவர் நடத்திவருகின்றார். இந்த உணவகத்தில் வியாழக்கிழமை இரவு தந்தூரி பிரியாணி சாப்பிட்ட பின் ஆரணி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 7 பேருக்கு வெள்ளிக்கிழமை காலை, தீராத வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறி ஆரணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதே...