Wednesday, September 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆந்திர மாநிலம்.... காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் பிளேடல் க.ழு.த்தை அ.று.த்து கொ.லை செ.ய்.ய மு.ய.ன்ற ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அச்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இ.ள.ம்.பெ.ண் ஒருவர் தனது பெற்றோரிடம் வசித்து வந்துள்ளார். இப் பெண்ணின் தந்தை ஆயுர்வேத மருந்து விற்பனையாளராக இருந்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இப்பெண் தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்ததுடன், அவ்வப்போது பெற்றோர்களை சந்தித்து...
செங்கல்பட்டு.. தமிழகத்தில் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவு அறையிலேயே புதுமாப்பிள்ளை தூ.க்.கி.ல் ச.ட.லமாக தொ.ங்.கிய ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது அத்தை மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 8ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணம் நடந்து முதலிரவு முடிந்த அதிகாலையில் மணமகள் நந்தினி அ.ல.றி.யு.ள்ளார். இதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் நந்தினியின் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மணமகன் கார்த்திகேயன்...
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன். கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி, தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கரணமாக, அவரிடம் இருந்து ச.ட்.டப்படி விவாகரத்து பெற்று தனது 9 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திரைப்படத்துறையில் ஓவியராக பணிபுரிந்துவரும், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஆதிசும், சுபாஷினி ராஜேந்திரனும் திருமணம் செ.ய்.ய மு.டி.வெடுத்தனர். அதன்படி, சுபாஷினியின் 9 வயது மகன்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில்...
அதிதி சங்கர்.. தமிழ் திரையுலகில் பிரமாண்ட இ.ய.க்.குனர் என்று பேரெடுத்தவர் இ.ய.க்குனர் சங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது. இ.ய.க்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. அதுவும், கார்த்தியின் நடிப்பில், முத்தையா இ.யக்.கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சங்கர் இ.ய.க்கத்தில் ராமச்சரன் நடிக்கும்...
பிக்பாஸ் 5... பிக்பாஸ் 5வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கான செட் எல்லாம் எப்போதோ வடிவமைக்கப்பட்டு விட்டதாம். நிகழ்ச்சி குழுவினர் வரும் அக்டோபர் இறுதி வாரத்தில் 5வது சீசனை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்கள், அதற்கு முன் புரொமோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இதுவரை 2 புரொமோ வந்துவிட்டது, அடுத்தும் சில புரொமோக்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸில் போட்டிபோட இருப்பவர்களின் சில பெயர்கள் வெளியாகிய வண்ணம்...
பிரிட்டன்... பிரிட்டன் நாட்டில் நபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை நடத்திய போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர். பிரிட்டனின் டட்டஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ஆரோன் ஓ ஹல்லோரன். இவரது தனது மிட்சுபிஷி காரை டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்தின் உள் எடுத்து சென்றதோடு, ஆஸ்டன் பகுதியை நோக்கி சுமார் அரை மைல் தூரத்துக்கு தனது காரை...
மதுரை.. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கோடாங்கி நாயக்கன்பட்டியில் ம.து அ.ரு.ந்த பணம் த.ரா.த தாயை அ.டி.த்துக் கொ.ன்.ற.தாக மகனை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். தாய் பெருமாயிடம் ம.து அருந்த பணம் கேட்டு மகன் ரமேஷ் அ.டி.க்.க.டி ர.க.ளை செ.ய்.ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் பணம் கேட்டு ரமேஷ் ர.க.ளையில் ஈடுபட்டதாகவும், பணம் தர பெருமாயி ம.று.த்த நிலையில் அ.டி.த்து உ.தை.த்.ததாகவும் கூறப்படுகிறது. இதில் பெருமாயி ம.ய.ங்கி வி.ழு.ந்து ச.ம்.பவ இடத்திலேயே உ.யிரிழந்ததாக சொல்லப்படுகிறது....
சூர்யா.. தனது தாயை ஏமாற்றி அடிவாங்குவது போல பிராங் வீடியோ எடுத்து அதனை யூடியூப்பில் வெளியிட்டு வரும் பிராங் பாஸ் சூர்யா மீது தான் இளம் பெண்ணை த.ற்.கொ.லைக்கு தூண்டிய கு.ற்.றச்.சா.ட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - அனுசுயா தம்பதியரின் ஒரே மகளான தனரக்ஷனா. இவர் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் 2 ஆம் ஆண்டு படித்து...
கர்நாடக... கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் அருகே பேருந்து நிலையத்தில் பெண்ணை கி.ண்.டல் செ.ய்.ததோடில்லாமல், தட்டிக்கேட்டவர்களை சாதியின் பெயரால் ம.ர்.மகு.ம்.ப.ல் அ.டி.த்து மண்டையை உ.டை.த்த ச.ம்.பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மா.வ.ட்.டம் கோவினஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த இ.ள.ம் பெ.ண் ஒருவர் வேலைக்கு செல்லும் போது கடந்த 4 மாதமாக ஒரு இ.ளை.ஞன் வாடிக்கையாக கி.ண்.டல் செ.ய்து வந்துள்ளான். இது தொடர்பாக அந்த பெண் தனது வீட்டில் சொன்னதால், ச.ம்பவத்தன்று காலையில்...