Wednesday, September 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராகுல்.. இந்திய மாநிலம் ஆந்திராவில் மகளுக்காக செலவிட்ட பணத்தை திருப்பித் தராத காரணத்தால் தாயார் ஒருவர் கூ.ட்.டாளிகளுடன் இணைந்து ப.டு.கொ.லை.க்கு து.ணிந்த ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொழிலதிபர் ராகுல் கரணம் என்பவர் ம.ர்.ம ந.ப.ர்களால் ப.டு.கொ.லை செ.ய்.ய.ப்பட்டார். மு.த.ற்கட்ட வி.சா.ர.ணையில் அவர் க.ழு.த்.தை நெ.ரி.த்துக் கொ.ல்.லப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொ.லி.சார் காயத்ரி என்பவர் உட்பட 11 பேர்கள் இதுவரை கைது செ.ய்.ய.ப்பட்டுள்ளனர். காயத்ரி...
பிரித்தானியா... பிரித்தானியாவின் பிராட்போர்டில் சாலையை க.ட.க்க கா.த்.தி.ருந்த ஒரு தந்தையும் அவரது 2 வயது மகளும் வி.ப.த்.தில் சி.க்.கி அ.ந்.த.ர.த்தில் தூ.க்.கி வீ.ச.ப்பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. இது தொடர்பில் வெ.ளி.யா.ன காணொளி ஒன்றில், தந்தை ஒருவர் தனது இரண்டு வயது ம.க.ளை தன் கைகளில் ஏந்தியபடி பிராட்போர்டில் உள்ள Killinghall சாலையை க.ட.க்.க காத்திருந்துள்ளார். அப்போது, க.ண்.ணி.மைக்கும் நொ.டி.யில் க.ட்.டு.ப்.பாட்டை இ.ழ.ந்து அசுர வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். மிதுனம் மிதுனம்: குடும்பத்தினர் உங்கள்...
டெல்லி.... டெல்லியில் இ.ள.ம் பெண் போ.லீ.ஸ் ரபியா சைஃபி பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.ய.ப்பட்டு கொ.டூ.ரமாக கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சங்க விஹாரில் வசிக்கும் 21 வயதான சபியா, படிப்பில் மிகவும் கெ.ட்.டிகாரராக இருந்து வந்துள்ளார்.தனது திறமையால் அ.ர.சு தே.ர்.வில் தே.ர்.ச்சி பெற்று கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு போ.லீ.சாக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வ.ழ.க்கம் போல் வீட்டில் இருந்து பணிக்கு சென்றுள்ளார்.ஆனால்...
சென்னை... சென்னை பெருங்களத்தூர் அருகே அரங்கேறிய கோர விபத்தில் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை துரைப்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்த மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளனர். பின்னர் நண்பர்களுடன் சென்னை தி. நகரில் பொருட்களை வாங்கிவிட்டு...
சென்னை... சென்னை பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவருக்கு ராஜலட்சுமி என்ற ம.னை.வியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். பாடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அசோக் ராஜபாண்டி நேற்று மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ம.னைவியும் மகளும் வீட்டில் தூ.க்.கி.ட்ட நிலையில் இருந்ததை பார்த்து அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் போ.லீ.சா.ருக்கு தகவல் அளித்துவிட்டு தாய் மற்றும் மகளை உடலை அருகில் உள்ள ம.ரு.த்.துவமனைக்கு...
தமிழகத்தில்... தமிழகத்தில் ம.னை.விக்கு தெரியாமல் அவரின் தங்கையை 2வது திருமணம் செ.ய்.து கொ.ண்ட கணவன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் - ரம்யா தம்பதியினருக்கு 10 வயதில் ஆண் கு.ழ.ந்.தை உள்ளது. கணேஷுக்கும் அவரது ம.னை.வியின் சகோதரியான லோகநாயகிக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கையை தனக்கு திருமணம் செ.ய்.து வைக்குமாறு கணேஷ் பலமுறை தனது ம.னை.வி ரம்யாவை அ.டி.த்து து.ன்.புறுத்தி வந்துள்ளார். இது...
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத். இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி தொழிற்சாலைக்கு சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகாமையில் நண்பர்களுடன் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது. அப்போது தி.டீ.ரெ.ன இருசக்கர வாகனத்தில் வந்த ம.ர்.ம நபர் ஒருவர் ஷமீல் அஹமத்...
பீகார்... காதலனோடு வீட்டைவிட்டு ஓடி வந்த பெ.ண்.ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் வ.ன்.கொ.டுமை செ.ய்.துள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 27ம் தேதி பீகாரைச் சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் அவரது காதலருடன் வந்துள்ளனர். டெல்லி வந்த பின்பு வேலைக்கு சென்று தங்களது வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற கனவுகளோடு குறித்த ஜோடி வந்துள்ளனர். இவர்கள் ரயில் நிலையத்தில் நின்றபோது ஆட்டோ ட்ரைவர் ரவிக்குமார் என்பவர் வந்து வி.சா.ரி.த்துள்ளார்....
தமிழகத்தில்.... தமிழகத்தில் சி.று.மிக்கு பா.லி.யல் தொ.ல்.லை கொ.டு.த்த நபரை கிராம ம.க்கள் அ.டி வெ.ளு.த்த நிலையில் மேல் சி.கி.ச்.சைக்காக கொ.ண்டு செ.ல்.லப்பட்ட அவர் உ.யி.ரி.ழ.ந்துள்ளார். நாமக்கல் மா.வ.ட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த மாதம் அந்த கிராமத்தை சேர்ந்த சி.று.மி தனியாக இருக்கும் போது பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.தி.ருக்கிறார். இதையறிந்து கொ.தி.த்து போன ஊர் மக்கள் மணிகண்டனை பிடித்து கட்டி வைத்து அ.டி.த்.து துவைத்துள்ளனர். இதில் ப.ல.த்த கா.ய.ம.டை.ந்த அவர் ம.ரு.த்துவமனையில்...