Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்....
பெற்ற குழந்தைகளை காதலுக்காக கொ.ன்ற அபிராமியை நினைவிருக்கா? தமிழகத்தை உலுக்கிய வழக்கில் வெளியானது புது தகவல்!!
Tamil 360 - 0
அபிராமி...
தமிழகத்தில் பெற்ற கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.த வழக்கில் சி.றை.யில் உள்ள அபிராமிக்கு விரைவில் நீ.தி.மன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
2018-ல் நடந்த இந்த ச.ம்.பவம் தமிழகத்தையே உ.லு.க்கியது என கூறினால் அது மிகையாகாது! குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய். இவர் ம.னை.வி அபிராமி (25). தம்பதிக்கு 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர்.
அபிராமிக்கும் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து...
ஃபவ்ஸியா ஜாவேத்...
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புதுமணப்பெண் மலை முகட்டில் இருந்து தவறி வி.ழு.ந்து ம.ர.ண.ம.டைந்த ச.ம்.பவம் குடும்பத்தாரை மொத்தம் உ.லு.க்கியுள்ளது.
குறித்த ச.ம்.பவ.த்தில் ம.ர்.மம் இருப்பதாக பொ.லி.ஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 31 வயதான ஃபவ்ஸியா ஜாவேத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொண்டாடிய சில நாட்களிலேயே எடின்பர்க் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் Arthur’s Seat மலை முகட்டில் இருந்து ஃபவ்ஸியா ஜாவேத் த.வ.றி...
2 வயது பெண் கு.ழ.ந்.தையை பெற்ற தந்தையே நாசம் செய்த கொ.டு.மை : வேலியே பயிரை மேய்ந்த கொ.டூ.ரம்!!
Tamil 360 - 0
பீகார் ....
ம.னை.வியை வெளியே தள்ளிவிட்டு 2 வயது கு.ழ.ந்தையை நாசம் செய்த தந்தையின் கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்.கேறியுள்ளது.
பீகாரில் வீட்டு வேலை பார்த்து வரும் பெண் ஒருவர் தனது 2 வயது கு.ழ.ந்தை மற்றும் கணவருடன் செடல்லி அருகே உள்ள குரகிராமில் புதியதாக இடம்பெயர்ந்தார். இருவருக்குள் அ.டி.க்.கடி ச.ண்.டை ஏற்பட்ட நிலையில் கணவரிடம் இருந்து அப்பெண் பிரிந்தார்.
தன் கு.ழ.ந்.தையுடன் தனியாக வசித்து வந்த அப்பெண், கடந்த மாதம் வேறு ஒரு...
சேலம்....
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே சூ.ரப்பள்ளி பழக்கனூரை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - பெரியக்காள். இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்தைகள் உள்ளனர். ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் நார் உரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இவரது மனைவி பெரியக்காளும் அதே தேங்காய் மண்டியில் வேலைபார்த்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரியாக்களும் அதே மண்டியில் வேலைபார்த்து வந்த டிரைவர் சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த...
சூரிய காயத்ரி...
கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் சூரிய காயத்ரி(20).
இவர் தனது வீட்டு சமையல் அறையில் நேற்று வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆரியநாடு பகுதியை சேர்ந்த அருண்(28) என்ற இளைஞர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கையில் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் சூரிய காயத்ரி மீது 17 முறை க.ழு.த்.து, வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் ச.ர.மா.ரி.யாக க.த்.தி.யா.ல் கு.த்.தி.னார்.
இதனால் நிலை...
இந்தியாவில்..
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை சு.ட்.டு கொ.லை செ.ய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரோத்தக் நகரில் வசித்து வருபவர் பிரதீப் மாலிக்.
இவரின் மனைவி சந்தோஷ் பப்ளி. மாலிக் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இந்த தம்பதிக்கு நேகா என்ற மகளும் அபிஷேக் என்ற 20 வயது மகனும் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாலிக், அவரது மனைவி, மாலிக்கின் மாமியார்,...
காதலிக்காக மனைவி, குழந்தைகள், நண்பனை கொன்றுவிட்டு தப்பிப்பதற்காக கணவன் செய்த பயங்கர திட்டம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் காதலிக்காக மனைவி மற்றும் கு.ழந்தைகளை கொ.லை செ.ய்து விட்டு, கணவனும் இ.றந்துவிட்டதாக நம்பப்பட்ட சம்பவத்தில் பல அ.திர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் Rajesh. தற்போது 35 வயதாகும் இவருக்கும், Ratnesh (27) என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு Avni மற்றும் Arpit என இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மனைவி...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நல்லன நடக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில்...
சின்னப்பாப்பா..
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 50 வயதான ம.னை.வியின் ந.ட.த்தையில் சந்தேகம் கொண்டு அவரைக் கொ.லை செ.ய்.து உடலை சா.க்.குப்பையில் கட்டி வீசிய 65 வயதான கணவன் கை.து செ.ய்.யப்பட்டார்.
ஜோகிர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சின்னப்பாப்பா என்ற அந்தப் பெண்ணைக் காணவில்லை என அவரது மகன் 2 நாட்களாகத் தேடி வந்துள்ளார்.
மனைவி காணாமல் போனது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருந்த தனது தந்தை மீது சந்தேகம் கொண்டு அவரைத் தீ.வி.ரமாக...















