Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரேணுகா... முன்னாள் காதலன் உதவியுடன் இருவரை ஏமாற்றி பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காஜுவாக்கா நகரில் வசித்து வருபவர் ரேணுகா. இவரும் அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, கர்பமடைந்த ரேணுகா பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். ஆனால் சீனிவாசன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மகளின் எதிர்காலத்திற்காக சிறிது பணம் ரேணுகாவிடம் கொடுத்துள்ளார். இதனிடையே, ரேணுகாவை...
செவ்வந்தி... வ.ர.த.ட்சணையாக கார் வாங்கி தரக்கோரி பெண்ணை தனி அறையில் பூட்டிவைத்து, உணவு கொ.டு.க்காமல் சித்ரவதை செ.ய்.த கணவர், குடும்பத்தினர்களை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர். திருக்கனூர் காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் உலகநாதன், இவரின் மகள் செவ்வந்தி. இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த பு.ர.ட்சி வேந்தன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதனிடையே, திருமணத்தின் போது செவ்வந்திக்கு அவரது பெற்றோர் 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொ.டுத்தனர். மேலும்,...
சென்னை.. சென்னை தாம்பரம் அருகே தண்ணீரை சூடாக்கும்போது ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து கணவர் உயிரிழந்தார். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், குளிப்பதற்காக வாளியிலிருந்த தண்ணீரை சிறிய ஹீட்டர் மூலம் சூடாக்கியுள்ளார். அப்போது தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக வாளியில் கை வைத்தபோது, ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற சதீஷ்குமாரின் மனைவி ரேவதியையும் மின்சாரம் தாக்கியுள்ளது. அக்கம் பக்கத்தினர்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் மன உளைச்சலில் இருந்த கணவன் தனது நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருபவர் முருகேசன். இவர் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்த முருகேசன், மன உளைச்சல் காரணமாக தனது நாக்கை கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகேசனின் மனைவியும், மகளும் துண்டான நாக்கை கவரில் எடுத்து...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி தீரும். செலவுகளை குறைக்க திட்டமிடு...
அமெரிக்க வீரர்.. அமெரிக்காவில் இரட்டை கோபுர தா.க்.குதலை அடுத்து, அந்த தா.க்.குதலில் ஈடுபட்ட பின் லேடனை அ.ழி.ப்.ப.தற்காக அமெரிக்க ரா.ணு.வம் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது. கடந்த 20 வருடமாக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், தலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 31 (இன்று) ஆம் தேதிக்குள் வெளியேறுவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்திருந்ததை அடுத்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர்...
சந்திரசேகர்.. புதுச்சேரி அருகே அப்பள வியாபாரியை, க.ள்.ள.க்.கா.த.லனுடன் சேர்ந்து க.ழு.த்.தை நெ.றி.த்.துக் கொ.லை செ.ய்.து.வி.ட்டு, நாடகமாடிய ம.னை.வி இ.ளை.ஞ.ருடன் கை.து செ.ய்.ய.ப்பட்டார். அரசூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், கடந்த 28ஆம் தேதி தூ.ங்.கி கொண்டிருந்த போது மா.ர.டை.ப்பால் உ.யி.ரிழந்ததாக கூறப்பட்டது. ச.ந்.தே.க ம.ர.ணம் என போ.லீ.சார் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.த நிலையில், பிரேத பரிசோதனையில் சந்திரசேகர் க.ழு.த்து நெ.றி.த்து கொ.லை செ.ய்.ய.ப்.பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரது ம.னை.வி தவமணியை கை.து செ.ய்.து...
கோகுல்நாத்.. பள்ளப்பட்டியைச் சேர்ந்த கோகுல்நாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் என்பவன், கல்லூரி முடித்துவிட்டு ம.து மற்றும் க.ஞ்.சா போ.தை.க்கு அ.டி.மை.யா.கியுள்ளான். பாலமுருகனின் பெற்றோர் வ.று.மையில் வாடியதால், அவனை தன் வீட்டிலேயே தங்கவைத்து, போ.தைப் ப.ழ.க்.கத்தில் இருந்து மீள்வதற்கான சி.கி.ச்சையை அளித்து வந்துள்ளார் கோகுல்நாத். தினசரி க.ஞ்.சா போ.தை.யில் வந்து வீட்டிலுள்ளவர்களிடம் த.க.ராறு செ.ய்.த பாலமுருகனை அவ்வப்போது கோகுல்நாத் கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர் மீது ஆ.த்.திரத்தில்...
சந்தோஷ் குலால்... கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த சந்தோஷ் குலால், மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சவுமியாவுக்கு, வீட்டில் வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்துக்கு சவுமியாவும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சவுமியாவிடம் இதுபற்றி சந்தோஷ் கேட்டதால் இருவருக்குமிடையே த.க.ராறு ஏற்பட்டுள்ளது. சவுமியா தன்னிடம் பேசுவதைத் தவிர்த்து...
சென்னை.... போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த வடமாநில ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால், மாற்றுச் சாலையில் செல்ல அறிவுறுத்திய போக்குவரத்து காவலரை வெளிமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட லாரி...