Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வேலூரில்..
வேலூரில் மனைவி உ.யிரிழந்ததையடுத்து கணவரும் த.ற்கொலை செ.ய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வருபவர் வராதராஜ் (35). இவர் ஆஷா (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
வரதராஜ் அரிசி மட்டும் மாட்டுதீவன கடையை நடத்தி வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் அக்கம்பக்கத்தினரிடம் ஏலசீட்டு எடுத்து நடத்தி வந்த நிலையில் கொரோனா...
நீ வேற யாரையாவது திருமணம் செய்துகொள் : நடுரோட்டில் 23 வயதான இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் நடுரோட்டில் இளம்பெண் க.ழுத்தறுத்து கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வந்தவர் அனிதா (23). இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும்.
பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வெங்கடேஷ் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.
ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால், அனிதாவுக்கும், வெங்கடேசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி...
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ராஜகொல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஞானமொழி, பிடெக் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவரும் குட்டூர் பகுதியைச் சேர்ந்த சொந்த தாய்மாமன் மகனான முரளிதரனும் ஒருவரை ஒருவர் 13 வருடமாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் விடுமுறை எடுத்துக் கொண்டு ஒன்றாக வெளியே செல்வதும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதுமாக இருந்துள்ளனர். இதில் 2 முறை ஞானமொழி க.ர்.ப்.பமடைந்து கருக்கலைப்பும் செ.ய்.துள்ளார்...
தேவநாராயணன்...
காவனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி, மகன்கள் தேவநாராயணன், கணபதி உடன் வசித்து வந்த நிலையில் தேவநாராயணன்
தினந்தோறும் ம.து அ.ரு.ந்திவிட்டு வந்து தனக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என கூறி தாய் லட்சுமியுடன் ச.ண்.டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவும் தேவநாராயணன், ம.து.போ.தையில் தாயுடன் ச.ண்.டையிட்ட போது,
ஏற்பட்ட த.க.ராறில் இளைய மகன் கணபதி தேவநாராயணனை க.த்.தி.யால் கு.த்.தி கொ.லை செ.ய்.து.விட்டு த.ப்.பிசென்றதாக போ.லீ.சார் தேடி வருகின்றனர்.
கரூர்...
கரூர் தா.ன்.தோ.ன்.றிமலையில் உள்ள ம.து.பான கடைக்கு வந்த, அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக ம.து கு.டி.த்.து.விட்டு,
ம.து.பா.ட்.டிலுக்கு கூடுதலாக பணம் வாங்கிய ம.து.பா.ன கடை விற்பனையாளரிடம் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை கடை ஊழியர்கள் அ.டி.த்.ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போ.தை.யில் ம.ய.ங்கி சாலையில் வி.ழு.ந்துகிடந்த அந்த நபரின் ம.னை.விக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் ம.னை.வி போ.தை.யில்...
மகேஷ்...
அகரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ், தனது உறவினர்களுடன் காரில் புதுச்சேரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, பரங்கிப்பேட்டை அருகே அதிவேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில்,
சாலையோர மரத்தில் மோதி, அந்தரத்தில் பறந்து சென்று ஒரு வீட்டின் மீது தொங்கியப்படி நின்றது.
வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்த நிலையில், காரில் இருந்த மகேஷ் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்...
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே திருநங்கை போல உடல் மாற்றம் அடைந்து வந்ததாகக் கூறப்படும் சிறுவனை அவனது அண்ணனே க.த்.தி.யால் கு.த்.திக் கொ.ன்.ற சோ.கம் அ.ர.ங்கேறி உள்ளது.
துட்டம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜுவும் 17 வயதான அவரது தம்பியும் பெற்றோரை இ.ழ.ந்து தனியாக வசித்து வந்துள்ளனர். சிறுவனின் உ.டலில் மாற்றம் ஏற்பட்டு திருநங்கைகளுக்கு உண்டான பாவனையுடன் பெண் போல் நடந்து கொ.ண்டதாக கூறப்படுகிறது.
அதுகுறித்த வி.ழி.ப்புணர்வு இல்லாத செல்வராஜ், அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்படி...
குணா...
மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூரில், குப்பையில் கிடந்த காலாவதியான பொருட்களை சாப்பிட்ட 8ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 1வது வார்டு பகுதியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவரது மகன் குணா (13). இவர், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இவரும் இவரது நண்பரான சசிகுமார் (11) என்பவரும் பள்ளி விடுமுறை என்பதால் அந்த பகுதியில் சுற்றிதிரிந்ததாக...
விலக நினைத்த பெண்: விரட்டி, விரட்டி மிரட்டிய ஆசாமி… பெண் எடுத்த முடிவால் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
அறிவுடைநம்பி....
தஞ்சையில் தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதலங்களில் வெளியிட்டதோடு, அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் விசிக முன்னாள் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். “சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காது” என போலீசுக்கு சவால் விட்டு ஊர் ஊராக ஓடி ஒளிந்தவனை சென்னையில் வைத்து போலீசார் மடக்கியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவியும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அறிவுடைநம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளனர். கணவரை...
















