Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்மபுரி.... தர்மபுரி மாவட்டத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு உ.யி.ரோடு இருக்கும் தந்தையை இ.ற.ந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்களின் கீழ்த்தனமான செயல்கள் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(75). இவரது ம.னைவி சசிகலா. இவர்களுக்கு 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு தர்மபுரியில் சொந்தமாக 2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 2 வீடுகள் உள்ளது. அந்த வீடுகளை தங்களது பெயருக்கு மாற்றி எழுதி...
திண்டுக்கல்... தமிழகத்தில் மனைவியை பணயமாக வை என மோ.ச.மாக கந்துவட்டி கொ.டு.த்தவர்கள் கூறியதால் த.ற்.கொ.லை மு.ய.ன்ற கணவனின் செயல் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஏடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் ராஜா. இவர் சத்தியம் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அம்பாதுறையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை வாங்கி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் பழனிவேல் ராஜாவிடம் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்.சி.புக்கை வைத்து ரூபாய் 20...
பென்யமின் அகமது..... லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன் பள்ளி விடுமுறையின் போது சுமார் 2,90,000 பவுண்டு ஸ்டெர்லிங் சம்பாதித்துள்ளார். பிக்ஸலேடட் படங்கள் என்கிற ஒருவகையான கலை வேலைப்பாடு மூலம் வித்தியாசமான திமிங்கலங்களையும், என்.எஃப்.டி என்றழைக்கப்படும் 'நான் ஃபங்கிபில் டோக்கன்களையும்' விற்று இவ்வளவு பணத்தை சம்பாதித்து இருக்கிறார் அந்த சிறுவன். என்.எஃப்.டி-க்கள் ஒரு வகை டிஜிட்டல் சொத்து. அது எத்தனை அரிதாக இருக்கிறதோ அவ்வளவு அதிக விலை கிடைக்கும். உதாரணமாக...
சென்னை.... தமிழகத்தில் சொந்த அக்காவையே தம்பி, 20 வருடங்களுக்கு மேலாக பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்து வந்துள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 48 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 40 வயது மதிக்கத்தக்க தம்பி ஒருவர் உள்ளார். தாய், அக்கா, தம்பி என அனைவரும்...
மலேசியா.... மலேசியாவிற்கு வேலைக்கு சென்று திரும்பிய தமிழக இளைஞர் நடுவானிலே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வேல்மணி(36) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு வேல்மணிக்கும், நிஷாராணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் வேல்மணிக்கு மலேசியாவில் வேலை கிடைத்துள்ளது. அதாவது தமிழகத்தின், மணப்பாறையை சேர்ந்த ரவி மற்றும்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இரண்டாம் முயற்சியில் சில காரியங்கள் முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை...
மும்பை... பப்ஜி விளையாடி தாயின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் திடீரென காணாமல் போய் விட்டதாக பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளான். இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பொலிசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் முதல் சிறுவன் செல்போனில்...
தேனி... தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலூகா ஜம்புலித்துரைச் சேர்ந்தவர் மலைச் சாமி. இவரது மனைவி சாரதா. பட்டபடிப்பு முடித்த இவர் வெகு நாட்கள்ளாக வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு வேலை வேண்டுமா? என்று குறுந் தகவல் வந்துள்ளது. இதனை நம்பி தன்னுடைய விபரங்களை அந்த எண்ணிற்கு அனுப்பியுள்ளார். சாரதாவிடம் இருந்து அந்த விவரங்களை பெற்றுக் கொண்டு தொடர்பு கொண்ட நபர்கள்,விமான நிலையத்தில் உங்களுக்கு வேலை தயாராக உள்ளது பதிவு...
விபத்து... கம்பத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, தேனி செல்வதற்காக உப்பார்பட்டி நான்குமுனை சந்திப்பில் வலதுபுறமாக திரும்ப முயன்றது. அப்போது, சென்னையில் இருந்து கம்பத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த ஆம்னி பேருந்து லாரியில் ப.ய.ங்கரமாக மோ.தி.யது. இரு வாகனங்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழந்தனர். ப.டு.காயமடைந்த பயணிகள் 6 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேக பயணமே விபத்துக்கு காரணம் எனக்...
கன்னியாகுமரி... குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவரது தாய் கடந்த 23ஆம் தேதி குலசேகரத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் த.டுப்பூசி செலுத்தியபோது உ.யி.ரி.ழ.ந்துள்ளார். இந்நிலையில் தனது தாயை யாரும் கவனிக்காததால் உ.யி.ரி.ழந்ததாக தனது அண்ணன் ராஜன் என்பவரது ம.னை.வி விஜிலாவிடம் கூறியுள்ளார்.இதில் சுரேஷ் வீட்டாருக்கும், ராஜன் வீட்டாருக்கும் பி.ர.ச்சனை ஏற்பட்டது. நேற்று இரவு சுரேஷ் தனது அண்ணன் ராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ராஜனின் ம.னைவி விஜிலா...