Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தஞ்சாவூரில்... தஞ்சாவூரில் தி.ரு.ட்டு வழக்கு தொடர்பாக வி.சா.ரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் ம.ர்.ம.மான முறையில் உ.யி.ரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து வி.சா.ரணை நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி சாமிநாதன் வீட்டில் கடந்த 12-ந் தேதி 10 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும் கொ.ள்.ளை அ.டி.க்.கப்பட்டது. இந்த வ.ழ.க்கு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு தி.ரு.ட்டு உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய சத்தியவான் என்பவரை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போ.லீ.சார் வி.சா.ரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல்...
வேன் ஓட்டுநர்... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்ணிடம், அத்துமீறிய வேன் ஓட்டுநரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்து போலீசில் ஒப்படைத்தனர். நேற்றிரவு வேன் ஓட்டுநரான செல்வன் என்பவன், பேருந்து நிலைய பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு அருகே சென்று படுத்துக் கொண்டு அத்துமீறியதாக கூறப்படுகிறது. தூக்கத்தில் அசௌகரியத்தை உணர்ந்த அந்த பெண், எழுந்து கூச்சலிடவே, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் அவனை செருப்பால் அடித்தும், சமையல்...
சுகாஷ் சந்திரசேகர்... கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளன. இதுவரை 21 வழக்குகளில் சுகாஷ் சந்திரசேகர் கைதாகியுள்ளான். குறிப்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து 20கோடி ரூபாய் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்ததாக சுகாஷ் சந்திரசேகரும், அவனது காதலி நடிகை லீனா மரியம்பாலும் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு,...
திருப்பூரில்... திருப்பூரில் போலீஸ் எனக்கூறி பட்டபகலில் அரிசி ஆலை அதிபரின் மகனை இன்னோவா காருடன் க.ட.த்திச்சென்று 3 கோடி ரூபாய் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாலிவுட் படத்தை பார்த்து க.ட.த்தலில் ஈடுபட்ட கொ.ள்.ளையர்களை சிக்கவைத்த சிசிடிவி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த கவுண்டம் பாளையம் பகுதியில் அரிசி ஆலை நடத்திவருபவர் ஈஸ்வரமூர்த்தி . இவரது மகன் சிவபிரதீப். மகனின் மீது அளவுகடந்த...
அம்பத்தூர்... அம்பத்தூர் புதூரைச் சேர்ந்தவர் அஜய்சத்யா. இவர் டோனி அண்ட் காய் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு வேலைபார்த்த கவிதாவை காதல்வலையில் வீழ்த்திய அஜய், அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இந்த நிலையில் அஜய்யின் ஆசைவார்த்தையில் மயங்கிய கவிதா, தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி அஜய்யை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. திருமணத்துக்கு பின்னர் அஜய்யின் நடவடிக்கை மாறத் தொடங்கி, அங்குவரும் பெண்களுடன் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதால் கணவன்-...
கோவை... 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி க.ட.த்திச் சென்ற 48 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.இவர் மருதூரில் உள்ள தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார்.அந்த கடையின் உரிமையாளர் பிரின்ஸ் ( வயது 48 ). இந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக...
சிறை கைதிகள்.. மத்திய சிறையில் 2 கைதிகள் ஆணிகளை விழுங்கி த.ற்.கொ.லைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில், போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவத்தை கண்டித்தால், 9 கைதிகள் த.ற்.கொ.லைக்கு முயன்றனர். அவர்களுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில்...
இந்தியாவில்.. இந்தியாவில் பெற்றோர் வீட்டுக்கு அடுத்தநாள் காலையில் வருவதாக கூறிய இளம்பெண் இரவில் கணவன் வீட்டில் தூ.க்கில் தொ.ங்கிய நி.லையில் ச.டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுதீஷ் கவுதம். இவர் மனைவி மீனா கவுதம். தம்பதிக்கு பாரதி என்ற மகள் உள்ளார். பாரதிக்கும் சுலப் கன்சல் என்ற இளைஞனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் தனக்கு சொந்தமாக எண்ணெய் ஆலைகள் இருப்பதாக கன்சல் கூறினார்....
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். லாபம் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். கடமை உணர்வுடன்...
சென்னை.... சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, ஜேபி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து (40). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் மெயின் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு தீபஸ்ரீ (14) என்ற மகளும், வசந்த் (10) என்ற மகனும் உள்ளனர். காலையில் பேக்கரிக்கு செல்லும் முத்து தினமும் மதிய வேளையில் மனைவி விஜயலட்சுமியை கடையில் வியாபாரம் பார்க்க அனுப்பி விடுவார். பின்னர், வீட்டில் ஓய்வெடுத்து...