Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை...
சென்னை திருவொற்றியூர் சேர்ந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளியில் வேலை இருப்பதாக சொல்லி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் பெற்றோர்கள் அளித்த தகவல்படி ஒரு அலைபேசி எண் கிடைத்தது. அந்த எண் வைத்து...
புதுடெல்லி...
வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கவைக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார்.
வ.ர.தட்சணை கேட்டு கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரியால் கட்டாயப்படுத்தி ஆசிட் கு.டி.க்.கவைக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த பெண் டெல்லியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் உ.யி.ரிழந்தார்.
ஆசிட் கு.டி.க்கவைக்கப்பட்ட குவாலியரைச் சேர்ந்த இந்த பெண் 50 நாட்களுக்கு மேல் உ.யி.ருக்கு போ.ரா.டிய நிலையில், வியாழக்கிழமை இரவு டெல்லி ம.ரு.த்துவமனையில் இ.ற.ந்தார்....
சுடலை..
பரமக்குடி பட்டாபி சீதா ராமன் தெருவில் நாகர்கோவில் முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவர், பரமக்குடி பகுதியில் பல வீடுகளில் இரவு நேரங்களில் தி.ரு.டிவிட்டு விட்டு பட்டாபி சீதாராமன் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
இதையடுத்து, வீட்டின் பீரோவின் சாவியை தேடி கொண்டிருந்த போது வீட்டிலிருந்த பெண் லட்சுமி தி.டீ.ரென்று எழுந்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு அருகில் எதோ ஒரு உருவம்...
அமெரிக்கா....
அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் நான்கு மாத கு.ழ.ந்தை மேடியோ பெர்னாண்டஸ்க்கு உடல் முழுவதும் முடி வளர்ந்திருக்கிறது.
மேடியோ பெர்னாண்டஸ் ஒரு மாத கு.ழ.ந்தையாக இருந்தபோது பிறவி சைபர் இன்சுலினசம் இருப்பது தெரியவந்தது. இந்த அரிய நோ.யா.னது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும் அல்லது ஆ.ப.த்தான ர.த்.த சர்க்கரை குறைவை ஏற்படுத்தும் என்பதால் கு.ழ.ந்தை மேடியோ, டெக்சாஸ் கு.ழ.ந்தைகள் ம.ரு.த்து.வமனையில் உள்ள அனுமதிக்கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்திருக்கிறான்.
அங்கு உ.யி.ர்காக்கும்...
காஞ்சனா 3 படத்தில் நடித்த இளம் நடிகை ம.ர்ம முறையில் த.ற்.கொ.லை: பேரதிர்ச்சியில் திரையுலகம்!!
Tamil 360 - 0
ரஷ்ய நடிகை ...
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகை கோவாவில் த.ற்.கொ.லை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் இவர் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தார்.
ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான இவர் தொடர்ந்து கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த வியாழனன்று திடீரென வாடகை வீட்டில் தூ.க்கு மாட்டிய...
ஆப்கானிஸ்தானில்..
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை அடுத்து, அங்கு 20 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது தலிபான் பயங்கரவாதிகள். இந்த நிலையில், தலிபான்களில் ஆட்சியை விரும்பாத ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அண்மைய நாட்களில் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிடைக்கும் விமானங்களில் ஏறி நாட்டை விட்டு சென்றுவிட வேண்டும் என மக்கள் பறிதவித்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதேவேளை, விமானங்களில் சக்கரங்கள்...
இறந்த கணவன் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி : பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவர் நெஞ்சு வலியால் உ.யிரிழந்துவிட்டார் என மனைவி நாடகமாடிய நிலையில் அவர் கொ.லை செ.ய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி ரஞ்சித் குமார் சிங் – சத்யா (28). இவர்கள் தனது இரண்டு வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 18-ம் திகதி இரவு ரஞ்சித்குமார் சிங் நெ.ஞ்சுவலியால் இ.றந்துவிட்டதாக மனைவி சத்யா கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு வந்து ச.டலத்தை பார்த்த ரஞ்சித்குமார்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி...
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவரது இரண்டாவது மனைவியின் மகளான அணிதாவை, நரசிம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
ராஜாவுக்கு முதல் மனைவி மூலமாக யுவராஜ் மற்றும் கார்த்திக் என இரு மகன்களும் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பூர்விக சொத்தான 3 ஏக்கர் நிலத்தை அடமானத்தில் இருந்து மீட்க முடியாமல் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அந்த...
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் மூதாட்டி. விவசாய வேலை செய்து வரும் இவருக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் இருக்கின்றனர். திருமணம் முடிந்து பிள்ளைகள் தனித்தனி குடும்பமாக வசித்து வரும் நிலையில், நல்லம்மாளும், அவரது கணவர் சின்னசாமியும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு சின்னசாமி உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவர் உயிரோடு இருக்கும் போதே மகன் சண்முகத்திற்கு நான்கரை ஏக்கர் விவசாய...
















