Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூரை.. கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி இவர் துணியை வெளுக்க பயன்படும் ரசாயணத்தை சாப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ள்.ள முயன்றுள்ளார். உ.யி.ரு.க்கு ஆபத்தான நிலையில் கடலூர் அ.ர.சு ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரிய மூர்த்தியை அங்குள்ள மருத்துவர்கள் சுமார் 2 மணி நேரம் போ.ரா.டி வி.ஷ.த்தை வெளியேற்றி காப்பாற்றினர். சூரிய மூர்த்தி த.ற்.கொ.லை.க்கு மு.ய.ன்ற ச.ம்.பவம் தொடர்பாக போ.லீ.சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போ.லீ.சார் வந்து வி.சா.ரித்த போது உ.யி.ர்பிழைத்த சூரிய...
கண்ணன்.. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த வாலிபர் சரமாரியாக கு.த்.தி கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார். இந்த அ.தி.ர்ச்சி சம்பவம் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் மாங்குளத்தில் அ.ர.ங்.கேறியிருக்கிறது. தொண்டமாநத்தம் மாங்குளத்தை சேர்ந்தவர் கண்ணன்(40). இவர் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பிரபாவதியை எட்டு வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோரின் எ.தி.ர்ப்பு காரணமாக தொண்டமாநத்தம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். கண்ணன்...
பூசாரி... பூஜை செய்யும்போது அருள் வந்து பூசாரி 40 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கமலையில் கம்பமல்லையா சாமி கோவில் ஒன்று இருக்கிறது. இக்கோவிலில் இன்று வருடாந்திர பூஜை நடந்தது. அப்போது கோவில் பூசாரி அருள் வந்து ஆடியபடியே பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, சுமார் 40 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கும் போது கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம்...
விழுப்புரம்... ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இ.ழ.ந்த வாலிபர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆஷா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு நித்திய ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் பச்சையப்பன் கடந்த...
ராமநாதபுரம்.... தமிழகத்தில் ஆண் ஒருவர் உ.யி.ரி.ழந்த ச.ம்.ப.வத்தில் அ.தி.ரடி திருப்பமாக அவரை மருமகளே கொ.லை செ.ய்தது தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தம்பதிக்கு கு.ழ.ந்.தைகள் இல்லாமல் வி.ர.த்தியில் இருந்து உள்ளனர். இந்த நிலையில் மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருமகள் கனிமொழி தனது கணவர் வினோபா...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்துமகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை...
பழனி... சோளத்தட்டை வயலில் எ.ரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கருகிய நிலையில் கிடந்த 4 பேரின் ச.ட.லங்களை கண்டுள்ளனர். போ.லீசாரின் முதற்கட்ட வி.சா.ரணையில் உ.யி.ரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேசன், வளர்மதி, சிவரஞ்சினி, கார்த்திகேயன் என தெரியவந்துள்ளது. ச.ம்.பவ இடத்தில் ர.த்.தக் கறை இருந்ததாக கூறப்படும் நிலையில் நடந்தது கொ.லை.யா, த.ற்.கொ.லை.யா என போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.
சித்ரா.... பிரபல திரைப்பட நல்லெண்ணய் சித்ரா மாரடைப்பால் காலமானார். 80'களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. நடிகர் ரஜினியுடன் ஊர்க்காவலன், பிரபுவுடன் 'என் தங்கச்சி படிச்சவ' போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார், சித்ரா. 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த சித்ராவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. பல மலையாள வெற்றிப்பபடங்களில் நடித்து கேரளாவிலும் மிக திறமையான நடிகையாக அறியப்பட்டவர், சித்ரா....
முர்சலீன்... ஒரு பெண் வீட்டில் பு.தை.க்கப்பட்டிருந்த வா.லி.பரின் பி.ண.த்தை கைப்பற்றி போ.லீ.ஸ் வி.சாரித்து வருகிறது . உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்த்தில் உள்ள கிராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த முர்சலீன் என்ற 19 வயதான வாலிபர் வசித்து வந்தார் .அந்த வா.லி.பருக்கும் அதே ஊரில் உள்ள ஒரு பெ.ண்ணுக்கும் நட்பு இருந்து வந்துள்ளது. அதனால் அந்த வாலிபர் அந்த பெ.ண்ணின் வீட்டிற்கு அ.டி.க்.கடி சென்று வருவார் .ஊரார் அவர்களின் நட்பை பற்றி த.வ.றாக பேசினாலும் அவர்...
தெலுங்கானா... ஆட்டோவில் சென்ற பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, சக ஆட்டோ சாரதியுடன் கூ.ட்டு வ.ன்.கொ.டுமை நடைபெற்றுள்ள ச.ம்.ப.வம் அ.திர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் ஒரு 20 வயதான பெ.ண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு ஆட்டோவில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் ஆட்டோ சாரதி மற்ற...