Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பஞ்சாப்.... பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், ம.ன அ.ழு.த்.தம் காரணமாக குந்தன்புரி பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொலை செ.ய்.துகொண்ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹம்பிரான் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது த.ற்.கொ.லை க.டிதத்தை மீட்ட போ.லீ.ஸார், அதில் அவர் ம.ன.அ.ழுத்தத்தால் பா.திக்.கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பதாக கூறினார்கள். 46 வயதான அந்த பெண் திருமணமாகாதவர் என்றும், உடல்நிலை ச.ரியில்லாத...
மோகன்ராஜ்... அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, இரவு நேரத்தில் வழிதெரியாமல் இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். அவருடன் சென்ற இளம்பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சாவடி கிராமத்தின் தைலமரக் காட்டுப்பகுதியில் இருசக்கர வாகனத்துடன் இருவர் கிணற்றில் விழுந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தை...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை...
பேரிச்சம்... பேரிச்சம் பழத்தில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. முக்கியமாக அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் ஆண்களுக்கு ஏற்படும் கொலஸ்ட்ரால் பிரச்னை, இதய சம்மந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. இதில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் உடலுக்கு ஊக்கம் அளித்து பல நோய்களில் இருந்து பாதுகாக்கும் அம்சமாய் பேரிச்சம் பழம் உள்ளது. ஆண்கள் தினமும் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை...
தமிழகத்தில்... தமிழகத்தில் 17 வயது மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சியின் முசிறியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அய்யம்பாளையம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார், உடனடியாக அவரை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை சோதித்த மருத்துவர்கள், இது பிரசவ வலி என கூறியுள்ளனர், இதைக் கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைய,...
ஆஷ்டன்... ஆஷ்டன் ஃபிஷர் என்ற 12 வயது சிறுவன், கடந்த 10 வருடங்களாக தினமும் வெள்ளை ரொட்டி மற்றும் தயிர் தவிர வேறு எதையும் சாப்பிடுவது இல்லையாம். இச்சிறுவனுக்கு வெள்ளை ரொட்டி மற்றும் தயிர் தவிர வேறு எதையாவது சாப்பிட்டால் எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து மற்ற உணவுகள் மற்றும் பானங்களை தவிர்த்து வந்துள்ளான். இது குறித்து இச்சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், நாங்கள் அவனது உணவை மாற்றவோ அல்லது உணவில் சில...
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்றபிரிவு காவல்துறையினரிடம் சமீபத்தில் பெண் ஒருவர் வினோத புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னிடமும், தனது தோழிகளிடமும் தங்களுக்கு அறிமுகமான தோழி ஒருவரின் பெயரில் நீண்ட நாட்களாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்து வந்த நபர், தனது மற்ற தோழிகளிடம் வாட்ஸ் அப் மூலம் பெற்ற அந்தரங்க தகவல்களை வைத்து மிரட்டி பணம் கேட்பதாகவும், தனது திருமணத்துக்கு வாந்திருந்த அந்த தோழி, திருமணமனதே தெரியாதது போல...
ரமேஷ் - சுவர்ணா... கர்நாடக மாநிலம், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் வாட்ஸ்-அப்புக்கு ஆடியோ ஒன்று வந்தது. அதில் பேசி இருந்த தம்பதி, தங்களை கொரோனா தொற்று தாக்கி விட்டதாகவும், பிழைப்பதுகடினம் என்பதால் த.ற்.கொ.லை செ.ய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளனர். ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் கமிஷனர் சசிகுமார், த.ற்.கொ.லை முடிவை கைவிடும்படி தம்பதியிடம் அறிவுறித்தினார். அதன்பிறகு அந்த தம்பதியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்க்காத நிலையில் போலீஸ் கமிஷனர்,...
மதுரை... தாராபுரம் அருகே நள்ளிரவில் இளைஞர் வெ.ட்.டிப் ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் தொடர்பாக போலீசார் வி.சா.ரணை நடத்தி கொ.லை.யாளிகளை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரதை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ். இவர் தாராபுரம் அருகே உடுமலை சாலை உள்ள திருமலை பாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் ஒன்றில் உள்ள காலி மனை இடத்தில் ச.ட.லமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலங்கியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் தாராபுரம்...
விருதுநகர்... அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ப.ல.முறை பா.லி.யல் அ.த்.துமீறலில் ஈடுபட்ட இ.ளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியை சேர்ந்த 15 வயது சிறுமி அருகில் உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சி.றுமியை கோரைக்குளத்தை சேர்ந்த 23 வயதான ஆறுமுகம் என்ற இ.ளைஞர் காதலிப்பதாகவும்...