Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் எளிதாக முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க...
காதலித்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த காதலன் : காதலி செய்த செயலால் பரபரப்பு!!
Tamil 360 - 0
கடலூர்...
தமிழகத்தில் காதலித்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த காதலனை, காதலி கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்த சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, சின்னாத்து குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுகுனா என்ற பெண்ணும், அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சையை சேர்ந்த மணி்வேல் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...
பொள்ளாச்சி..
பொள்ளாச்சி அருகே உள்ள A.நாகூரை சேர்ந்த 65 வயதான விவசாயி ஈஸ்வரன் என்பவர் தென்னை மரங்களுடன் கூடிய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். ஈஸ்வரனின் மகள் தனது தந்தை எளிதாக கார் ஓட்ட வேண்டும் என்பதற்காக ஆட்டோமேட்டிக் கியருடன் கூடிய புத்தம் புதிய எக்ஸ்.எல்.6 கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
புதிதாக வாங்கிய அந்த காரை தனது வீட்டின் முன்பக்கம் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் காருக்குள் அமர்ந்து அவரது...
40 வயது பெண்ணுக்கு 8 முறை கருக்கலைப்பு: ஆண் குழந்தை வேண்டி கணவன் செய்த கொடூர செயல்கள்!!
Tamil 360 - 0
இந்தியா...
இந்தியாவில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 40வயது மனைவியை கட்டாயப்படுத்தி 8 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண், பெண் என இரு பாலர்களும் சமம் என்று சொல்லும் காலத்தில் இப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி. மும்பையின் தாதர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2009ஆம்...
சவுக்கால் அ.டி.பட்டு இ.ர.த்.தம் சொ.ட்.டச் சொட்ட பெ.ண்.களும் கு.ழ.ந்தைகளும்… சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய தாலிபான்கள்!!
Tamil 360 - 0
தாலிபான்....
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இருக்கமாட்டோம், பெ.ண்.க.ளுக்கு சம உரிமை கொடுப்போம் என்றெல்லாம் நேற்று பேட்டியளித்தார் தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
ஆனால், அவர் அளித்த வா.க்.கு.று.தி எல்லாம் சிறிது நேரத்திலேயே காற்றில் போய்விட்டது. நேற்றே பெண்களும் கு.ழ.ந்.தை.க.ளும் சவுக்கால் அ.டி.ப.ட்டு இ.ர.த்.தம் சொ.ட்.டச் சொ.ட்.ட வி.ழு.ந்து கிடப்பதைக் காட்டும் படங்கள் வெளியாகி அவர்களது எதிர்காலம் கு.றி.த்த அ.ச்.ச.த்தை ஏற்படுத்தியுள்ளன.
காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து,...
கரூர்...
கரூர் மாவட்டம் அ.ர.வக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வெ.ட்.டி.க் கொ.லை செ.ய்.த ம.ர்.ம ஆ.சா.மிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சூரப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (24).
இவர் கரூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று இரவு ரமேஷ் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அ.தி.ர்.ச்.சி அ.டை.ந்த...
திருப்பூர்...
தாராபுரம் அருகே கார் மரத்தில் மோ.தி.யதில் சகோதரர்கள் ச.ம்.பவ இ.ட.த்திலேயே உ.யி.ரிழந்தனர்.
திருப்பூர் வடக்கு நகரைச் சேர்ந்தவர் எம்.நரேன் (வயது 23), இவரது தம்பி சுரேன் (வயது 22), இவர்களது நண்பர்களான பொங்கலூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 22), திருப்பூரைச் சேர்ந்த எல்.நவீன் (வயது 22), எல்.லோகநாதன் (வயது 23), இந்த 5 பேரும் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக காரில் கொடைக்கானல் சென்றுள்ளார்.
இதன் பிறகு காரில் மீண்டும் திருப்பூரை...
பொள்ளாச்சி...
பொள்ளாச்சி அருகே க.ள்.ள.க்.கா.த.லுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் கு.ழ.ந்.தையை க.ழு.த்தை நெ.ரி.த்துக் கொ.ன்.ற தாய் மற்றும் அவரது க.ள்.ள.க்.கா.தலன் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவரது ம.னை.வி சரோஜினி. இவர்களது 3 வயது மகள் நிவன்யாஶ்ரீ.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், கு.ழ.ந்.தைக்கு உ.ட.ல்.ந.லம் சரியில்லை என கூறி சரோஜினி ம.ரு.த்.துவமனைக்கு...
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால முருகன்(28). இவரது மனைவி பிரியா(26). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா சேத்தூர் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தினத்தன்று பிரியா, குழந்தைகள் குடிக்க பாலை...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை...















