Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பாண்டியன்... தமிழகத்தில் இளைஞனின் பா.லி.யல் தொ.ல்லை காரணமாக 16 வயது சிறுமி இ.ற.ந்த ச.ம்.பவத்தின் அ.தி.ர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சின்னபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பாண்டியன் (19). இவர் 16 வயது சி.று.மியை கடந்த ஏப்ரல் 20ம் திகதி திருமணம் செ.ய்.து கொ.ள்.ளுமாறு பா.லி.யல் தொந்தரவு கொ.டு.த்தார். புகாரின் பேரில் பாண்டியனை போக்சோ ச.ட்.டத்தில் பண்ருட்டி மகளிர் பொ.லி.சார் கை.து செ.ய்.தனர். ஜாமீனில் வெளியே...
தமிழகத்தில்.. தமிழகத்தில் 70 வயது தாத்தாவால் பேத்தி கு.ழந்தை பெற்றெடுத்த சம்பவத்தின் அ.திர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பேத்தியை ஆசை வார்த்தை கூறி பா.லி.ய.ல் தொ.ந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் பேத்தி கர்ப்பம் ஆகியிருக்கிறார். திடீரென்று பேத்தியின் வயிறு பெரிதாக இருந்ததால் அவரை அழைத்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த இந்திரானியிடம் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அவர் ஓய்வுபெற்ற நர்ஸ் ராஜாமணியிடம் அழைத்து செல்ல, கருக்கலைப்பு நடந்திருக்கிறது....
இந்தியாவில்.. இந்தியாவில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் அ.வமானப்படுத்தப்பட்ட 15 வயதான மாணவி வீட்டுக்கு வந்த போது கீழே சுருண்டு விழுந்து உ.யிரிழந்த சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் உன்னவ் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிக்கூடத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு அழுது கொண்டே வந்த அவர் திடீரென வீட்டில் சுருண்டு விழுந்தார். இதை பார்த்த குடும்பத்தார் பதறிய...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியம் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்   ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர் கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை...
ரமேஷ்.... சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார். திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்ததோடு பல மாதங்களாக உற வினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் சகோதரர் மகேஷ், ரமேஷை பார்க்க சென்றபோது, அவர் வீட்டில் இல்லாததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கு ரமேஷ் எலும்புக்கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததார். அது ரமேஷின்...
இராணிப்பேட்டை... இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ கண்ணன்.... இவர், அப்பகுதியில் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மதியம் அவரது வீட்டிற்கு இன்னோவா காரில் ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக்கூறிக் கொண்ட அந்த கும்பல், தங்கள் வீட்டை சோதனை செய்ய உள்ளதாகவும்...
நாமக்கல்.. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து உள்ளே சென்ற வடமாநில இளைஞர், அதில் இருந்து வெளியே வர முடியாமல் வசமாக மாட்டிக்கொண்டதால் பொலிஸாரிடம் சிக்கினார். குறித்த சம்பவம் தமிழக மாவட்டம் நாமக்கல்லில், அணியாபுரத்தில் நடந்துள்ளது. நாமக்கல், அணியாபுரத்தில் ஒரு வஙகியின் ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு காவலாளிகள் யாரும் இல்லை. இதனால் அந்த பகுதியில் ரோந்த செல்லும் பொலிஸார் ஏ.டி.எம் மையத்திற்குள் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவகையில், வியாழக்கிழமை...
கிருஷ்ணகிரி... தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த மோகன், ஓசூர் அடுத்த சொர்னபூமி லே அவுட் பகுதியில் மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கு முன் கிருஷ்ணகிரியில் சொந்தமாக லாட்ஜ் நடத்தி வந்த மோகன், தற்போது ஆன்லைன் வர்த்தகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தனது தொழிலை மேம்படுத்த வங்கியில் கடன் வாங்கிய மோகன்,...
செண்பகராஜ்... தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த பெண், த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதால், அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திப்பனூத்து கிராமத்தினை சேர்ந்த தம்பதி கணேசன் - செண்பகவல்லி. இவர்களுக்கு செண்பகராஜ்(24) என்ற மகன் உள்ளார். இவர் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில டிரைவராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் செண்பகராஜ் கடலையூரில் இருக்கும் தீ.ப்.பெட்டி தொழிற்சாலையில் வேலை...
உத்தரபிரதேசத்தில்... உத்தரபிரதேசத்தில் பொதுஇடத்தில் வைத்து மருமகனை மாமியார் செருப்பால் அ.டி.த்த ச.ம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள அனங்க்பெட்டா கிராமத்தின் மஜ்ரா பண்டித்பூர்வா பகுதியை சேர்ந்தவர் சந்த் பாபு, இவருக்கும் ஹரியவானில் உள்ள பீலமஹுவா கிராமத்தில் வசிக்கும் ஹினா பானோவுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே கடந்த 2 மாதங்களாக சந்த் பாபு தனது மனைவியுடன் த.க.ரா.றில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பொ.று.த்துக்கொள்ள முடியாத அவரது மனைவி ஒரு...