Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஹோட்டல் அறையை திறந்த பணியாளர்களுக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி: ந.டு.ங்க வைக்கும் தகவல்!!
Tamil 360 - 0
கோவை....
கோவையில் தனியார் ஹோட்டல் அறையில் அ.ழு.கிய நிலையம் பெண் ச.டலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.
அங்கு ஒரு அறையில் இருந்து து.ர்.நாற்றம் வீசிய நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் அறையை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் ப.ல.த்த கா.ய.ங்களுடன் இ.ற.ந்து அ.ழு.கிய நிலையில் ச.டலமாக கிடந்துள்ளார்.
மேலும் அதே அறையில் ஒருவர் ப.ல.த்த கா.ய.ங்களோடு உ.யிருடன்...
மஞ்சுநாதன்...
கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டியூரைச் சேர்ந்த 28 வயதான மஞ்சுநாதன் என்பவர் தனது செல்போனிலிருந்து நண்பருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக அது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம்பெண்ணின் செல்போனுக்கு சென்றுள்ளது.
அந்த அழைப்பை எடுத்து பேசியது இளம் பெண் என தெரிந்ததும், தான் தவறுதலாக அழைத்து விட்டதாக கூறியதோடு, தன்னை ஒரு சகோதரனாக கருதி மன்னித்து விடுமாறு கூறியுள்ளார் மஞ்சு நாதன்.
இந்த...
தேனி...
தமிழக மாவட்டம் தேனியில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கூறிய புகாரால், 12 நாட்களுக்கு பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
தேனி என்.ஆர்.டி., நகர் செந்தாமரை ( 50). எடமால் தெரு தனியார் பெண்கள் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர். இவரது கணவர் ஆபிரகாம் (54). இருமகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி 2 ஆண்டுகளாக பிரிந்தனர். ஆபிரகாம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தாய் வீட்டில்...
வீட்டில் சமைத்து கொண்டிருந்த பெண் சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் விஷப்பாம்பு கடித்ததில் பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கவுசம்பியை சேர்ந்தவர் அப்ரோஸ் மெயின். பழ வியாபாரி.
இவரின் தாயார் மஜுதின் பேகம். பேகம் நேற்று வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஏதோ ஒன்று சீண்டி விட்டு சென்றது.
முதலில் அதை பேகம் பெரிதாக எடுத்து கொள்ளாத நிலையில் பின்னர் கடுமையான வலி ஏற்பட்ட பின்னரே தன்னை பாம்பு கடித்தது என்பதை உணர்ந்தார். இது குறித்து உடனடியாக தனது...
கேரளாவில்..
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரின் அரசு வேலை ப.றிக்கப்பட்டுள்ளது
வ.ரதட்சணை கொ.டுமையால் பெ.ண்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்கின்ற சம்பவம் கேரளாவில் அடிக்கடி நிகழ்கிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 21ஆம் தேதி வ.ரதட்சணை கொ.டுமையால் இ.ளம்பெண் விஸ்மையா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் நாடு முழுவதும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியது.
பலர் விஸ்மையாவிற்காக நீதி கேட்டு போ.ராடியதும் குறிப்பிடத்தக்கது. கிரண் குமாருக்கு மாமியார் வீட்டில் சீதனமாக...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை...
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் எருமைகார தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42)இவருக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும் விபின் பிரசாத்(12) என்ற மகனும் உள்ளனர்.
மணிகண்டன் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். மணிகண்டனின் தந்தை ஜெயமுருகன் திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனை சாலையில் உள்ள சர்ச் பில்டிங்கில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். அந்த கடையை மணிகண்டன் தற்போது நடத்தி வருகிறார்.
தேனி மாவட்டத்தில் தனியார்...
திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. மணமகன் வீட்டாரை அ.டி.த்துவிரட்டிய பெண் வீட்டார்: வெளியான காரணம்!!
Tamil 360 - 0
இந்தியா....
திருமண கொண்டாட்டத்தில் து.ப்.பா.க்.கிச்சூடு நடைபெற்றதில் பெண்ணின் உறவினர் கா.யமடைந்ததால் மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்த, மணமகனின் காரை அ.டி.த்து நொறுக்கியதுடன் அவரின் உறவினர்களை அ.டி.த்து வி.ர.ட்டி பெண் வீட்டார் சிறைபிடித்த ச.ம்பவத்தால் திருமண வீடு கலவர வீடாக மாறியது.
இந்தியாவில் தற்போது திருமண சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் திருமணங்கள் என்பது தற்போது சினிமாக்களை மிஞ்சும் வகையில் சஸ்பென்ஸ், த்ரில்லர், அ.திரடி ஆக்ஷன் கொண்டதாக மாறிவிட்டன.
கடைசி நேரங்களில் திருமணங்களை நிறுத்தி...
தமிழ்ச்செல்வன்....
துபாயில் மர்மமாக இறந்த தனது மகனின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த தந்தை, ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக மாவட்டம் ராமநாதபுரத்தில், எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் (26).
பட்டதாரியான இவர், 2019-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் திகதி துபாய்க்குச் சென்று சூப்பர் மார்க் கெட்டில் பணிபுரிந்து வந்தார்.
2 ஆண்டுகளுக்கான விசா முடிய உள்ள நிலையில், 2 நாட்களில் ஊர் திரும்ப உள்ளதாக தனது...
திருமணம் முடிந்த 3 நாளில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
மதுரை...
தமிழகத்தில் திருமணம் முடிந்த மூன்றே நாளில் மனைவியை கணவன் எரித்து கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் பெ.ரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் வறுகடலை மில் உள்ளது. இந்த மில்லிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் எ.ரி.ந்த நிலையில் ச.டலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த பொ.லிசார், ச.டலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது...
















