Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்தியா.. இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயிற்றுக்குள் கற்கள் நிரப்பிய நிலையில் ஆணின் ச.ட.லம் மீட்கப்பட்ட ச.ம்.பவத்தில் அ.தி.ர்ச்சி பி.ன்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் கும்பளங்கி பகுதியில் சகோதரரை காணவில்லை என்ற புகாருடன் பொ.லிசாரை ஒருவர் நாடியுள்ளார். இந்த பு.கா.ரின்படி வி.சா.ரணை மேற்கொண்ட பொ.லிசார், சந்தேக நபரின் குடியிருப்பு அருகாமையில் இருந்து பு.தை.க்கப்பட்ட நிலையில் ஆணின் ச.ட.லம் ஒன்றை மீட்டுள்ளனர். முதற்கட்ட வி.சா.ரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் மாயமாண ஆன்றனி லாசர் என்பது தெரிய...
முத்துக்கிளி... வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிளி என்ற அந்த மூதாட்டி, அதிகாலை வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போடும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது மூதாட்டி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, சங்கிலியுடன் தப்பியோடியதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பவித்ரா... புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்களம் கிராமத்தை சேர்ந்த ராமன் - வெள்ளையம்மாள் தம்பதியின் மகள் பவித்ரா, 23 வயதான பவித்ராவுக்கும், சிவகங்கை மாவட்டம் முசுந்தரம் பட்டியை சேர்ந்த முத்துச்செல்வனுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. மும்பை அருகே ராய்காட்டில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த முத்துச்செல்வன் திருமணத்துக்கு பின்னர் தான் மட்டும் மகராஷ்டிரா மாநிலம் ராய்காட்டுக்கு சென்றுவிட்டார். சொந்த ஊருக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து...
சாலினி... சேலத்தைச் சேர்ந்த 39 வயதான பிரபு என்பவர், அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே வாழைஇலை வியாபாரம் செய்து வந்தார். பிபிஏ படித்த அக்காள் மகளான 24 வயதான சாலினியை, கடந்த 4 வருடத்திற்கு முன்பு பெற்றோர் பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு அ.ல.றிக்கொண்டு வெளியே ஓடிவந்த சாலினி, கொ.ள்.ளையர்கள் கணவனைத் தா.க்.கி விட்டதாக கூறி...
மணிகண்டன்... க.ள்.ளக்காதலனுடன் சேர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியரான கணவனை கொ.லை செ.ய்த ம.னை.வியை போலீசா கைது செ.ய்.தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணி செய்து வருபவர் வாசு. அவருடைய ம.னைவி சொப்னபிரியா. இந்த நிலையில் சொப்னபிரியாவுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் ர.க.சிய தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய வாசு கு.டி.த்து விட்டு வீட்டிற்கு வந்தார்....
ரவி... 50 வயது நபரிடம் துடியாய் துடித்த 3 வயது கு.ழந்தையை வ.ன்.கொ.டுமை தொல்லை செ.ய்த 50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சி.றை த.ண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவை சேர்ந்தவர் ரவி(50). இவர் அதே குடியிருப்பில் வசித்துவரும் 3 வயது கு.ழ.ந்தைக்கு வ.ன்.கொ.டுமை தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கு.ழ.ந்தையின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வ.ழ.க்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த...
இந்தியா... இந்தியாவில் 28 வயது இளைஞன் திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பலரின் வாழ்க்கையை சீரழித்து, நிர்வாண வீடியோ வைத்துக் கொண்டு, பணம் பறித்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. 28 வயது மதிக்கத்தக்க இவர் தன்னுடைய பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு, அதில்...
ஆகாஷ்.. ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு பிரசித்த பெற்ற கோவில்களில் தரிசனம் செய்ய அரசு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், எட்றபள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த் ஆகாஷ் என்ற இளைஞர் உட்பட நான்கு நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்....
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: கணவன்- மனைவிக்குள் அன்னியோயம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை யெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் தடைகளை தாண்டி...
திருத்தணி..... திருத்தணியைச் சேர்ந்த, வயதான தம்பதியை சொத்துக்காக அவர்களது உறவினரே திருப்பதி அழைத்துச் சென்று கொ.லை செ.ய்து புதரில் வீசிய ச.ம்பவம் அ.தி.ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர்கள் பைனான்சியர் சஞ்சீவி ரெட்டி - மாலா தம்பதி. இவர்களது ஒரே மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தனியாக வசித்து வந்த தம்பதிக்கு உதவியாக சஞ்சீவி ரெட்டியின் தங்கை மகன் ரஞ்சித்குமார் என்பவன் அவர்களது வீட்டோடு தங்கி இருந்துள்ளான். இந்த நிலையில்...