Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மிளகாய் பொடி தூவி மாமனாரை வெ.ட்.டிக் கொ.ல்ல முயன்ற மருமகன்.. பட்டப்பகலில் ப.ய.ங்கரம்..!!
Tamil 360 - 0
மதுரை....
மதுரையில் மாமனாரை நடுரோட்டில் ஓட ஓட வி.ர.ட்டி அ.ரி.வாளால் வெ.ட்டி ப.டு.கொ.லை செய்ய முயன்ற மருமகன் சமூகவலைதளங்களில் காட்சிகள் குறித்து தெப்பக்குளம் காவல்துறை வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் தனது மகளை தனது தங்கை மகனான அனுப்பானடி வடக்கு தெருவை சேர்ந்த முத்துமணிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் – ம.னை.வி இருவருக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ரா.று...
கிருத்திகா..
தாராபுரம் அருகே த.கா.த உ.ற.வால் பெண் கொ.லை செய்யப்பட்ட ச.ம்.பவம் குறித்து மூலனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் திருநீலகண்ட புரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி கிருத்திகா.
கோவில் சிற்ப பணிகள் பார்த்து வரும் பொன்னுச்சாமியின் உறவினர் கந்தசாமி இவருக்கு திருமணமாகி அனுசுயா என்ற மனைவியும், மணிகண்டன் என்ற எட்டு வயது சிறுவனும் உள்ளனர்.
இந்த நிலையில் கந்தசாமியின் மனைவி மற்றும் மகனை பிரிந்து...
மகாலட்சுமி....
மதுரை எம்கேபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த குமார் - முனியம்மாள் தம்பதியின் மகள் மகாலட்சுமி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சந்தானகுமார் என்பவனுக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையானவன் என்று கூறப்படும் சந்தானகுமார், திருமணமான சில நாட்களிலேயே தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறான்.
திருமணமானபோது 19 வயதே நிரம்பி இருந்த மகாலட்சுமி, மதுப் பழக்கத்தைக் கைவிடுமாறு கணவனிடம் மன்றாடி இருக்கிறார்....
கதறவிட்ட கணவன்: வ.லி தாங்க முடியாமல் து.டி.துடித்த ம.னைவி… இறுதியில் அ.ரங்கேறிய சோ.க.ம்!!
Tamil 360 - 0
மணிகண்டன்..
கணவர் கு.டி.த்து வந்து ச.ண்டையிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் கணவரை அ.டி.த்து கொ.லை செ.ய்துள்ள ச.ம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35).
இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அ.ரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எ.திர்ப்பையும் மீறி கா.த.லித்து தி.ருமணம் செ.ய்.து கொண்டனர். இவர்களுக்கு தக்சிந்த்(10) என்ற மகனும், அக்சிதா...
பிரமோத்...
தமிழகத்தில் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக 19 வயது இளம்பெண் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்து உள்ள பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். (வயது 25) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் சோலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்த சினேகா (வயது 19) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், பிரமோத்...
த.ற்.கொ.லை செய்த காதலர்களுக்கு குடும்பத்தார் செ.ய்த விசித்திர செயல்: உறவினர்கள் மத்தியில் பரபரப்பு!!
Tamil 360 - 0
இந்தியா...
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் காதலுக்கு எழுந்த எதிர்ப்பால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட காதலர்களுக்கு குடும்பத்தினர் திருமணம் செ.ய்து வைத்துள்ள ச.ம்பவம் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தின் ஜல்காவ் மாவட்டத்தில் வேட் கிராமத்திலேயே இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. இருவரது ஆசையை நிறைவேற்றவே ம.ர.ணத்திற்கு பின்னர் திருமணம் செய்து வைத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
22 வயதான முகேஷ் மற்றும் 19 வயதான நேஹா என்பவர்களே காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தூ.க்.கிட்டு த.ற்.கொலை செ.ய்து கொண்டவர்கள்.
இருவரும்...
அமன் நாக்சென்....
சீனாவில் படித்து வந்த இந்திய மாணவா் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலம் பிகாரில் கயா மாவட்டத்தைச் சோ்ந்தவா் அமன் நாக்சென் (Aman Nagsen). 20 வயதாகும் இவா் சீனாவின் டியான்ஜின் நகரில் உள்ள (Tianjin Foreign Studies University) பல்கலைக்கழகத்தில் வணிக நிா்வாகம் படித்து வந்தாா்.
அவா் வசித்து வந்த அறையில் கடந்த ஜூலை 29-ஆம்...
தந்தையும் மகளும் தனித்தனி அறையில் தூ.க்கில் தொங்கிய நிலையில் : அ.தி.ர்ந்துபோன குடும்பம்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மகள் தூ.க்.கிட்டு த.ற்.கொலை செ.ய்து கொ.ண்ட நிலையில் தந்தையும் ச.ட.லமாக மீ.ட்.கப்படட ச.ம்.பவம் மொத்த குடும்பத்தையும் உ.லு.க்கியுள்ளது.
கரிப்பூர் விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பீதாம்பரன் என்பவரும் அவரது 31 வயது மகள் ஷாரிகா என்பவருமே த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட நிலையில் மீ.ட்.கப்பட்டுள்ளனர்.
மதியம் உணவருந்திய பின்னர் பீதாம்பரத்தின் ம.னைவி பிரபாவதி என்பவரே மகள் மின் வி.சி.றியில் தூ.க்.கிட்ட நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.
குறித்த...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: மறைமுக...
எங்க பொண்ணுகூட பழகுறத நி.றுத்து: மகளின் காதலனுக்கு வீடு புகுந்து நடந்த கொ.டூர ச.ம்.பவம்!!
Tamil 360 - 0
திருவாரூர்..
திருவாரூர் அருகே அ.டி.யக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகளை கா.த.லித்து வந்துள்ளார். ம.களின் காதலுக்கு பெற்றோர்கள் க.டு.ம் எ.தி.ர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர்.
தனது ம.களை கா.தலிக்க கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். அதனையும் மீறி முகம்மது பெமினாஸ் அந்தப்பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயகுமார்...
















