Saturday, February 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
அமலா பால்.. நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து...
செக் குடியரசு நாட்டில்.. செக் குடியரசு நாட்டின் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக கமில் பார்டோஷேக்(Kamil Bartoshek) தான் நடத்தும் போட்டி ஒன்றில் வெற்றி பெறுபவருக்கு மிகப்பெரிய தொகையை பரிசாக வழங்க தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். இதற்காக போட்டியாளர்கள் கஸ்மாவின் திரைப்படமான 'ஒன் மேன் ஷோ: தி மூவி’-யில் உள்ள puzzle குறியீட்டை கண்டுபிடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் இறுதி வரை போட்டியாளர்கள் யாரும் puzzle-யை தீர்க்க முடியாததை தொடர்ந்து,போட்டியாளர்கள்...
ஒன்ராரியோவில்.. ஒன்ராரியோவின் Cambridge நகரில் உள்ள மருத்துவமனையில் 14 பவுண்டுகள் , எட்டு அவுண்ஸ் நிறையுள்ள குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டமை தொடர்பாக தாம் அதிர்ச்சி அடைந்ததாக மகப்பேற்று நிபுணரான Asa Ahimbisibwe கூறியுள்ளார். அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட Sonny Ayres என்ற குறித்த குழந்தை ஆரோக்கியமாகவும் குண்டாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Cambridge ஞாபகார்த்த மருத்துவமனை, கடந்த 2010 ஆம் ஆண்டு தரவுகளை பதிவுசெய்ய ஆரம்பித்ததில் இருந்து பிறந்த மிகவும் அதிக...
அமலாபால்.. கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் அமலாபாலின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை அமலாபால். இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் அமலாபாலின் திருமணம் வாழ்க்கை சர்ச்சைக்குட்படுத்தி விட்டது. இதனை தொடர்ந்து காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அமலா பாலிற்கு விவாகரத்து கொடுத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து...
தமிழகத்தில்.. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் சிவா - அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார் (26) கூலி வேலை செய்து வருகிறார். சரத்குமார் கடந்த சில நாட்களாகவே தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் கூறி வந்ததாக தெரியப்படுகிறது. இதனை அடுத்து காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சரத்குமாரின் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றில் சரத்குமார்...
தமிழகத்தில்.. பெரம்பலூர், எளம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(33). இவரது மனைவி பிரவீனா(24). இவர்களுக்கு சர்வேஷ்வரன்(5), யோகித்(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். ராஜ்குமார் தனியார் டயர் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தனியார் நர்சிங் காலேஜில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ராஜ்குமாருக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை குடும்பத்தினரும், மனைவியும் கண்டித்து வந்துள்ளனர். தொடர்ந்து, 2 பிள்ளைகளும் பிரவீனாவின் அம்மா வீட்டிற்கு சென்றுவிட,...
சென்னையில்.. சென்னை புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பூமா தேவி. இவர் கடந்த 20-ம் தேதி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய கணவர் சூளைமேட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். என்னுடைய மகள் 8-ம் வகுப்பு படித்த வருகிறார். நான் வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துவருகிறேன். என்னுடைய மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். என்னுடைய வீட்டுக்கு இரண்டு சாவிகள்...
புதுச்சேரியில்.. புதுச்சேரி, வில்லியனூரை அடுத்திருக்கும் கணுவாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். 55 வயதான இவர், அதே பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார். கடந்த 12-ம் தேதி கருணாகரனின் மளிகைக்கடைக்குச் சென்ற இளம்பெண் ஒருவர், தன் பெயரைச் சொல்லி, தனக்கு அப்பா, அம்மா இல்லை என்றும், உறவினர்கள் வீட்டில் வளர்ந்ததாகவும் கூறினார். அத்துடன் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவரும் தனக்கு, தங்குவதற்கு வாடகைக்கு ஒரு வீடும், பகுதி நேர வேலையும் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு,...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இன்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். கேலி கிண்டல் இப்படியே நேரம் ஓடிவிடும். அதனால் அலுவலக வேலை சொந்த தொழிலில் கவனம் இருக்காது. கவனக் குறைவின் காரணமாக சின்ன சின்ன நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். பேருந்தில்...