Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சென்னை...
சென்னை முகப்பேர் கிழக்கு வளையாபதி சாலையில், பிரித்தம் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 26ம்தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், 3 சவரன் நகையை பார்த்துவிட்டு தனக்கு பிடித்துள்ளதாகவும், அதனை வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் தன்னிடம் கையில் பணம் இல்லை எனவும் அதனால், அருகில் உள்ள ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுத்து வருவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகமடைந்த கடை ஊழியர்...
தேசாய்....
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள சேட்டேசன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா தேசாய் (17). பிளஸ் 2 மாணவியான இவர், கடந்த புதன்கிழமை செல்போனை சார்ஜ் போட்டபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது.
இதில், தலை,...
ரயில் பெட்டியை துளையிட்டு கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொள்ளையனின் புகைப்படம்!!
Tamil 360 - 0
குஜராத்....
ஓடும் ரயிலின் கழிவறையின் மேல் பகுதியை துளையிட்டு, சரக்கு பெட்டியில் இருந்த புடவை பண்டல்களை அள்ளி சென்ற வடமாநில நபர், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நவஜீவன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னையை நோக்கி வந்தது. அதே ரயிலின் சரக்கு பெட்டியில், 60 பண்டல்களில் பல...
தொழிலதிபரிடம் உல்லாசம்.. பேசி பேசியே பல லட்சம் சுருட்டிய கிரிமனல் பெண் : ஜாக்பாட் கிடைக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
பார்த்திபன்....
தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ இளம்பெண், அவரது கணவர் ஆகிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள கண்டியூரைச் சேர்ந்தவர் சரவண பார்த்திபன் (வயது 51). இவருக்கு நிலபுலங்கள் உள்ளன. அதோடு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அவ்வப்போது...
காதல் தோல்வியடைந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
Tamil 360 - 0
நரேஷ்...
வியாசர்பாடியில் காதல் தோல்வியால் இளைஞர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி கோபால் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் நரேஷ் குமார்.இவர் அமைந்தகரையில் உள்ள கார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நரேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த படுக்கை அறையில் இரும்பு கம்பியில் வேட்டியில் தனக்குத் தானே தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.
வெகு...
இந்தியா....
இந்தியாவில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனை விற்க முயன்று முடியாமல் போனதால், விரக்தியில் கொ.லை செ.ய்.த சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
குறித்த ச.ம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தனோரா எனும் கிராமத்தில் நடந்துள்ளது.
தினக்கூலியான மொஹத் நவுஷத், தான் கு.டி.ப்.பதற்கும், சூ.தா.டு.வதற்காகவும் தனது 3 வயது மகனை ரூ. 3 லட்சத்துக்கு விற்க முயன்று வந்துள்ளார். அதற்காக கு.ழ.ந்தையை பணம் கொடுத்து வாங்கும் தரகர்களை தேடிவந்துள்ளார்....
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்....
இரண்டாம் திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற 25 வயதான முதல் ம.னைவி : பின்னர் நடந்த அ.தி.ர்ச்சி ச.ம்பவம்!!
Tamil 360 - 0
சிந்தாமணி..
தமிழகத்தில் காதல் திருமணம் செ.ய்த பெ.ண் தூ.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் த.லைசுற்றவைக்கும் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செ.ய்து கொ.ண்டார்..
இவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகன் உள்ளான். திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல்...
குடிபோதையின் உச்சம் : கறிவெட்டும் கத்தியுடன் தன்னைக் கொல்ல வந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கதி !!
Tamil 360 - 0
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மளிகைச் செட்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நவ்ஷாத், 12 ஆண்டுகளுக்கு முன் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதலனுக்காக மதம் மாறிய ரேவதி, தனது பெயரையும் ரசியா என மாற்றிக் கொண்டார்.
9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் என மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் நவ்ஷாத்தின் குடிப்பழக்கம் குறுக்கிட்டு ரசியாவின் நிம்மதியை சீர்குலைத்திருக்கிறது.
ஆட்டோ ஓட்டுவதில் வரும் முக்கால்வாசி வருமானத்தை...
திருக்கோயில்..
தமிழகத்தில், கரூர் மாவட்டம் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட கோயிலுக்குப் பலரும் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையில், கோயிலின் பரம்பரை பூசாரி சரவணனின் மகன் சக்திவேல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை...
















