Tamil 360
14474 POSTS
0 COMMENTS
8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலியுடன் மீண்டும் சாட் செய்த காதலன்: நெகிழ வைத்த காதல்!!
Tamil 360 - 0
கனடா..
8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலியுடன் பேசுவது போல காதலன் செயற்கை தொழிற்நுட்ப சாட் பாட்டை உருவாக்கியுள்ளார்.
கனடாவின் பிராட்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்தவர் பார்பியூ ஜோஸ்வா, இவர் கடந்த 2010ம் ஆண்டு ஜெஸ்ஸிக்கா என்ற பெண்ணை பார்த்தார். இருவருக்கும் பிடித்திருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இவர்கள் இருவம் 2012ம் ஆண்டு வரை ஒன்றாக வாழ்ந்தனர். இந்நிலையில் ஜெஸ்ஸிக்காவிற்கு திடீரென லிவரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் தன் வாழ்வில் நடந்த சில...
சென்னை..
போ.தையில் காதலன் மற்றும் தோழிகளுடன் இளம்பெண் செய்த காரியத்தினை அவதானித்த நபர் ஒருவர் அட்வைஸ் செய்ததால், தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமி பிரியா. இவர் நேற்று இரவு தனது காதலர் மற்றும் தோழி மற்றும் அவரது நண்பர்களுடன் போ.தையில் தள்ளாடியடி வந்துள்ளார்.
இதனை அவதானித்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி புருஷோத்தமன், லட்சுமி பிரியாவிற்கு அட்வைஸ் செய்துள்ளார்.
போ.தையில் இருந்த...
தில்ஷாத்..
கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் வெகுண்டெழுந்த மனைவி தன் கணவனை கறி வெட்டும் கத்தியால் கண்டம் துண்டமாக வெட்டிப் பகொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் 3 வது வார்டு மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் காஜா (வயது 65). இவருடைய மனைவி தில்ஷாத் (வயது 60). இவர்களுக்கு சலீம் , அசரப் அலி, நவ்ஷாத், இம்ரான் என நான்கு மகன்கள் இருந்தனர்.
இதில் ஏற்கனவே...
நண்பனின் மனைவி, அண்ணி, வேலைக்காரியுடன் 2-வது திருமணம்: கணவனின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்திய மனைவி!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
தமிழகத்தில் கணவன் பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதை, மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. தற்போது 30 வயதாகும் இவருக்கும், முத்து என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த தம்பதிக்கு அழகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வேலைக்கு வந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்து கொண்டு முத்து, தன்னை ஆபாசமாக எடுத்த படத்தை வைத்துக் கொண்டு...
திருச்சி...
தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். லொரி ஓட்டுனரான இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி குணா(29) மற்றும் குழந்தைகளான லித்திகா(8) மற்றும் நிதர்சன்(7) துலுக்கம்பட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன் கிழமை மாலை குணா தன்னுடைய குழந்தைகளுடன் அப்பகுதியில் விறகு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அருகில்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர் விஷயத்தில் அனாவசயமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: மறைமுக விமர்சனம் தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். உடல் அசதி சோர்வு வந்துநீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன்...
அந்தோணி மேரி...
காசிமேடு, காசிமாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம் கடலுக்கு சென்றுவிட்டதால், மனைவி அந்தோணி மேரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, பக்கத்து தெருவில் வசிக்கும் மகள் சுபா, அந்தோணி மேரிக்கு போன் செ.ய்.துள்ளார்.
அவர் போனை எ.டு.க்காததால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அந்தோணி மேரி க.ழு.த்து நெ.றி.த்து கொ.லை செ.ய்.யப்பட்டு கிடந்துள்ளார்.
அவர் மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 6 சவரன்...
கோர்ட் நீதிபதி....
ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட, கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி, உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டின் அருகே ஜாக்கிங் சென்றுகொண்டிருந் தார். சாலையின் ஓரமாக அவர் சென்றுகொண்டிருந்த போதும் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது வேகமாக மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது.
கீழே விழுந்து படுகாயமடைந்த நீதிபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
மருந்தகங்களில் மட்டும் கொ.ள்ளையடிப்பதை கொ.ள்கையாக கொண்ட ‘மருந்தக கொ.ள்ளையன்’ : பகீர் பிண்ணனி…!!
Tamil 360 - 0
சாகுல்அமீது...
மருந்தங்களில் மட்டும் கொள்ளையடிப்பதை கொள்கையாக கொண்ட தனி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பெரியகுளம் அருகே நேற்று முன்தினம் நகரின் பிரபலமான தனியார் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள பிரபலமான தனியார் மருந்தகத்தில் கடந்த 2நாட்களுக்கு முன்பு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தேறியது.
நகரின் மையப்பகுதியில் செயல்படும் அந்த மருந்துக்...
முதல் மனைவிக்கு தெரியாமல் மேலும் 2 திருமணம் செய்த கல்யாண மன்னன் : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
பாலசுப்பிரமணி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த ஜோதிமுருகேஸ்வரி மற்றும் கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி ஆகியோருக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரசவத்திற்காக ஜோதிமுருகேஸ்வரி தாயார் வீட்டிற்கு சென்ற போது பாலசுப்பிரமணி நித்யா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்பு நித்யாவுக்கு தெரியாமல் 3வதாக சுதா என்ற பெண்ணையும் கடந்த ஆண்டு பாலசுப்பிரமணி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜோதி முருகேஸ்வரி அளித்த புகாரின்...
















