Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
லாரன்ஸ்.... தமிழகத்தில் தாய் வீட்டில் இருந்த மனைவி, கணவன் வீட்டிற்கு திரும்பிய போது, அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டு கடும் அ.தி.ர்ச்சியடைந்தார். சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பு.கார் மனு ஒன்றை கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கும், நங்கநல்லூரைச் சேர்ந்த லாரன்ஸ்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்....
அலெக்ஸ்.... கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உ.யிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் த.ற்.கொலை செ.ய்.துகொண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ் (28) திருநங்கை யான இவர், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியான இவர், எல்.ஜி.பி.டி.கியூ (LGBTQ) அமைப்பினரின் உரிமைக்காகப் போ.ராடியவர். சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஆதரவு குரலை எழுப்பியவர். இவர்...
மகாராஷ்டிரா... love திருமணத்தில் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் கேட்ட வரதட்சணையால் திருமணம் நின்று போயுள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் , ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். நிச்சயதார்த்தத்திற்கு முன்பு, மணமகனின் குடும்பத்திற்கு தங்கமும் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டன. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் உறவினர்களிடம் அதிகமாக வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளனர். குறித்த...
ராஜசேகர்... மதுரை முத்துப்பட்டி பகுதியில் கென்னட் அறக்கடைளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர் உள்ளிட்ட 10 பேரை கொண்ட நிர்வாக குழு நடத்திவருகின்றது.. இந்த காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய 45 வயது மதிக்க தக்க பெண் ஒருவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அவரது தாய்மாமா மற்றும்...
திருப்பூர்... திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலம் தொடர்பான புகைப்படங்களை காவல் நிலையங்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த காவல்துறையினர் மாயமான ஆண்கள் குறித்த தகவல் இருந்தால் சொல்லும்படி கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் 3 தினங்களாக மாயமானது தெரியவந்தது. அவர் காணாமல் போன...
பிரியதர்ஷினி... கேட்பார் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக் கொண்ட கல் நெஞ்சம் படைத்த கணவனுக்காக சாலையில் உருண்டு புரண்ட மனைவி இப்படி கணவர் வீட்டு முன்பு கத்தி கதறி கலங்கி நிற்பவர் குழித்துறை அடுத்த திருத்துவபுரத்தைச் சேர்ந்த மொழிப்போர் தியாகி ஜேம்ஸின் மகள் பிரியதர்ஷினி. வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியரான ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது....
தமிழ்ச்செல்வன்... கல்யாண மாப்பிள்ளை முறுக்கில் பட்டு வேட்டி சட்டையுடன் நிற்கும் இவர் தான் எஸ்கேப் மாப்பிள்ளை தமிழ்ச்செல்வன்..! அருகில் பட்டுச்சேலையுடன் பவ்வியமாக நிற்பவர் கடலூர் புதுவண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரியான மணப்பெண் கலைச்செல்வி..! கலைச்செல்வியை காதல் வலையில் வீழ்த்திய கையோடு , கடந்த ஒரு வருடமாக ஊர் ஊராய் அழைத்துச்சென்று தமிழ் செல்வன் எல்லைமீறி காதல் டூயட் பாடிய விபரீதத்தின் விளைவாய் கலைச்செல்வி கர்ப்பிணியானதாக கூறப்படுகிறது. கர்ப்பிணியானதால், வீட்டில் திருமணத்துக்கு சம்மதிக்க...
கமலக்கண்ணன்.... சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலத்தில் மதியம் 12 மணியளவில் நடந்து வந்த ஒரு நபர் திடீரென பாலத்தின் மேலிருந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளர். மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேற்றில் சிக்கி தவிப்பதை பார்த்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா சதுக்கம் காவல்துறையினர், மீட்புப் பணிக்காக திருவல்லிக்கேணி தீயணைப்புத் துறையினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். சில மணி...
குமார்... சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது ம.னைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவர் குமார் ம.து பழக்கத்திற்கு அ.டி.மையானதோடு, வேலைக்கு செல்லாமல் தினமும் கு.டி.த்துவிட்டு வந்து த.க.ராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குமாரின் ம.னைவி பழனியம்மாள் செங்கல் சூளை வேலைக்கு சென்று வருகிறார். அதில், கிடைக்கும் சொற்ப...