Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தமிழகத்தில்..
கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் சென்ற பெண்ணை, அவரது தாயும் கணவனும் திட்டமிட்டு கொ.லை செ.ய்த சம்பவம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தமிழக மாவட்டம் தேனியில், உத்தமபாளையம் அருகே கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் குடும்பம் நடத்தச் சென்ற பெண்ணை, கொ.லை செ.ய்தது தொடர்பாக அப் பெண்ணின் தாய், கணவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண், ம.ர்மமான முறையில் உ.யிரிழந்துள்ளார்.
இதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தாமல் ச.டலத்தை...
17 வயது இளைஞரின் ஆணுறுப்பை து.ண்டித்து கொ.லை : பதிலுக்கு குடும்பத்தினரின் அ.திர்ச்சி செயல்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
பீகாரின் முசாபர்பூர் கிராமத்தில் தங்கள் குடும்பத்து பெண்ணை காதலித்ததாக கூறி 17 வயது இளைஞரின் ஆ.ணுறுப்பை து.ண்டித்து அ.டித்துக் கொ.ன்.றுள்ளனர்.
குறித்த சம்பவம் அறிந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து, கொ.ல்லப்பட்ட இ.ளைஞரின் ச.டலத்தை பெண்ணின் குடியிருப்பு முன்பு சடங்குகளுடன் எ.ரியூட்டியுள்ளனர்.
ந.டுங்க வைக்கும் இச்சம்பவம் முசாபர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சவுரவ்குமார் என்ற 17 வயது இளைஞரே காதலித்ததாக கூறி கொ.டூரமாக கொ.ல்லப்பட்டவர்.
இரவு வழக்கம் போல காதலியை காண அவளின்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக்...
கேரள....
பக்ரீத் விருந்துக்கு வந்த உறவினரின் 13 வயது மகன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாஜகான்-மும்தாஜ் தம்பதியினரின் தங்கை முபீனா, திருப்பூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, தன் சகோதரரின் 2 மகள் மற்றும் மகன் அல்சாபித் ஆகியோரை திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து...
குமாரி...
லிப்ட் பழுதாகி கதவு திறந்ததால் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆஷர் மில் லேபர் காலனியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி இருந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குமாரி அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில்...
கணவர் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவி எடுத்த முடிவால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
Tamil 360 - 0
சரண்யா...
திருச்சியில் கணவர் திட்டியதால் ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகர் ஐயப்ப நகர் தாயுமானவர் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், பிரஜித், ரெனிஸ் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.
இதனிடையே தனது குடும்பத்துடன் சொந்த வீடான கே.கே.நகருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லோகேஸ்வரன் வந்துள்ளார்.
அப்போது அவரின் இளைய...
யாஷிகா..
பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நேற்று யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த் சென்று கொண்டிருந்த கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனையடுத்து வேகமாக வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த...
சத்யாபாய்...
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 40 வயதான மென்பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யாபாய் இவர்களுக்கு 5 வயதில் மகள் இருந்தார்.
ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசிய தலை நகர் கோலாலம்பூர் பகுதியில் உள்ள தாமான் தெனகாசாலாக் செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 18 வது மாடியில் குடியிருந்து வந்தனர்.
கணவன் மனைவி இருவரும் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 14 ந்தேதி ரவிராஜா, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில்...
யோகராஜன்...
திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள பயன்பாடற்ற தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் யோகராஜன்(33) என்பது தெரியவந்தது. மேலும் பொன்மீனா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தை...
ராஜேஷ் குப்தா...
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரது மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
இதையடுத்து, ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் து.ப்.பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு து.ப்.பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை. இந்த நிலையில், கு.ண்.டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் து.ப்.பா.க்கியை தனது முன் நிறுத்தியபடி,...
















