Tuesday, September 8, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கோவை........ கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் கடந்த ஜூலை 5 ம் தேதி பரமேஸ்வரி என்பவரது வீட்டில் 18 சவரன் தங்க நகை தி.ரு.டப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை தி.ருடப்பபட்டது தொடர்பாக சுல்த்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அந்த வீட்டில் பதிந்த கைரேகைகளை பதிவு செய்த போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட...
ஜார்க்கண்ட்... ஜார்க்கண்ட் மாநிலத்தில் உ.தடுகள் தை.க்கப்பட்டு ரயில்வே த.ண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் மு.தியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். விரைந்த வந்த போலீஸார் அந்த மு.தியவரை மீட்டு சிகிச்சைக்காக ம.ருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அதனை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருக்கும் மு.தி.யவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அ.தி.ர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட மு.தி.யவரின் பெயர் போலா...
பூபதி... புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மனவெளி தண்டுகரை பகுதியில் உள்ள காலி ம.னையில் தலையில் ப.லத்த கா.யங்களுடன் இறந்து கிடந்தார். ச.ம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல் நிலைய போலிசார் பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய வி.சாரணையில், சில அ.தி.ர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன. அதே பகுதியைச் சேர்ந்த...
கிருஷ்ணகிரி... காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உ.யிரிழந்த ச.ம்பவம் அ.தி.ர்ச்சியையும் சோ.கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் – அம்சவேணி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருந்த நிலையில், மகாலிங்கம் ஓசூரில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். மூத்த மகளான பிரியாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் பிரியாவோ அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமண ஏற்பாடுகள்...
இந்தியா... வீட்டில் இருக்கும் பொது மக்களிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ளும் மோசடிக் கும்பல் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரைச் சொல்லிக் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி அதற்குக் குறிப்பிட்ட தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் இந்த மோசடிக் கும்பல் அந்தக் கணக்கில் உள்ள தொகையை நூதன முறையில் தங்கள் கணக்குக்கு மாற்றி விடுகிறது. அவர்கள் சொல்லும் வங்கிக்...
கவுரி.. சென்னையில் கு.டி.ப்பழக்கத்துக்கு அ.டிமையான கணவனால் பிள்ளைகளை கொ.ன்றுவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் நடந்துள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு 3 வயதில் தீக்‌ஷிதா என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். பெயிண்டராக வேலை பார்க்கும் ரமேஷ், கு.டி.போ.தைக்கு அ.டி.மையானார், ஊரடங்கு காலம் என்பதால் வேலையில்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தினமும் கு.டி.த்.துவிட்டு வீட்டுக்கு...
இந்தியா... இந்தியாவில் தரையில் விழுந்த பெண்ணின் மீது ஏறி உட்கார்ந்து அவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் முழு பின்னணி வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் அங்குள்ளவர்களில் சிலர் சூதாட்டம் ஆடியதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ஷிவம் யாதவ் என்ற வாலிபரை பிடிக்க முயற்சித்தபோது...
தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவன் மீது புகார் கூறிய மனைவி, அவர் கண்முன்னே காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கூரியர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர், ரூபாவதி என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு படிக்கும் வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், ரூபாவதி, மதுவிற்கு அடிமையான...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின்...
ஷமிலுதீன்.. கு.ழ.ந்தையை அ.டித்துக் கொ.ன்றுவிட்டு தவறி விழுந்து இ.றந்துவிட்டதாக நாடகமாடிய சித்தி கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ஷமிலுதீன். லாரி ஓட்டுநரான இவருக்கு நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு நசிபா என்ற பெண் கு.ழ.ந்தை உண்டு. உடல்நலக்குறைவால் நஸ்ரின் இறந்துவிட்ட நிலையில், ஷமிலுதீன் இரண்டாவதாக அப்ஷானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவி மூலமாக ஷமிலுதீனுக்கு ஆண் கு.ழ.ந்தை பிறந்தது இந்நிலையில், தமக்கு கு.ழ.ந்தை பிறந்ததும், நசிபாவை, அப்ஷானா...