Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இந்தியாவில்..
இந்தியாவில் மூன்று ஆண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 26 வயது மதிக்கத்தக்க சுஹாசினி என்ற பெண்ணுக்கும், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த சுனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, அப்போது சுஹாசினி தான் ஒரு அனாதை...
பாம்பு மனிதன்..
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பா.ம்.பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார்.
வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பா.ம்.புகளை பிடிப்பதில் வல்லவர். பல விஷப் பா.ம்.புகளை பிடித்துள்ளதால், அதில் சில இவரை கடித்த போதும் எதுவும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் பாம்பின் விஷத்தையே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக நம்பப்பட்டது. இதனால், இவரை அங்கிருப்பவர்கள்...
மாசாணமுத்து...
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசாணமுத்து அங்குள்ள சுடலை மாடன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் கேட்டுள்ளார். இதற்கு, ராமேசுவரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார்.
இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, அந்தப் பெண் தனது 15...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில்...
சென்னை....
சென்னையில் தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, போலீசார் என பொய் சொல்லி, உதவி செய்வது போல் நடித்து நூதன முறையில் நகைகளை திருடிச் செல்லும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டிகளிடம் பயத்தை உண்டாக்கி, அதிலிருந்து குளிர்காயும் கும்பலின் கொ.ள்ளை பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 70 வயதான ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை பிரேமகுமாரி. 2 நாட்களுக்கு முன் விருகம்பாக்கம் பகுதியில்...
அஸ்விதா......
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர்.
சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நீரில் மூழ்கி சிறுமிகள் தத்தளிக்கவே, காப்பாற்றச் சென்ற சுமதியும், ஜோதிலட்சுமியும் ஆழத்தில் மூழ்கினர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய...
செந்தில்குமார்...
தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க அக்கா தங்கை இருவருக்கும், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை குளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் கிடைத்துள்ளது.
அதன் பின்,...
சிவதாணு...
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தாரரை க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவதாணு என்பவர் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர்.
தற்போது கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் இவருடன் இவரது தங்கை மகன் விக்னேஸ்வரராமும் வசித்து வருகிறார். ஆனால் விக்னேஸ்வரராமற்கு கடந்த 10 ஆண்டுகளாக ம.னநிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் ம.னநலம் பா.திக்கப்பட்ட...
சேலம்...
சேலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் கு.ழ.ந்தையை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.சேலம் அரசு மருத்துவமனை அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் மீனா என்ற பெண் குப்பை சேகரித்துள்ளார்.
அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் கு.ழ.ந்தை ஒன்று துணிப் பையில் வைத்து குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து...
அனிதா....
கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர். விசாரணையில் அவர் பெயர் அனிதா (32) என்பதும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது.
மேலும் பிரேத பரிசோதனையில் அனிதா 6 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரிந்தது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் அனிதாவின்...
















