Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பூப்பந்தாட்ட பயிற்சி தருவதாக கூறிய பயிற்சியாளர் : நம்பி சென்ற மா.ணவிக்கு நேர்ந்த கதி !!
Tamil 360 - 0
பிரசன்ன..
மதுரை தெப்பக்குளம் கா.மராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேர்ந்தவன் பிரசன்ன குமாரன். இவர் அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பூப்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக இருந்தான். இவன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 10-ம் வகுப்பு மா.ணவியுடன் பூந்தாட்ட பயிற்சி தருவதாக கூறி நெ.ரு.ங்கி பழகி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.
சில மாதங்களுக்கு முன்பு, பயிற்சியாளர் பிரசன்ன குமரன், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த...
இன்றைய ராசிபலன்....
மேஷம்..
மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிதாக ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும்.நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்...
சுமித் காஷ்யப்....
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் காஷ்யப் (18). இவருடைய மாமாவுக்கு திருமணம் என்பதால் அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இரவில் உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். இந்திப் பாடல்களுக்கு ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
இந்தப் பாட்டு சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு எரிச்சலைத் தந்தது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுரேந்திர சிங் என்பவர், இதனால் கோபம் அடைந்தார். இவர்களின் பாட்டு சத்தத்தால்...
பணத்துக்காக கிட்னியை விற்க முயன்று ஏமாந்த தம்பதி: நூதன முறையில் ரூ. 40 லட்சம் மோ.ச.டி!!
Tamil 360 - 0
வெங்கடேஷ்...
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், கிட்னி விற்கும் மோ.ச.டி கும்பலிடம் சிக்கிய தம்பதி 40 லட்ச ரூபாயை பறிகொடுத்து ஏமாந்துபோன அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் லாவண்யா தம்பதியினர். இவர்கள் கரதாபாத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை வைத்திருக்கிறார்கள்.
இந்த தம்பதிகள் சமீபத்தில் நான்கு மாடியில் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில், இந்த ஊரடங்கு...
தமிழகத்தில்..
தமிழகத்தில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி து.டி து.டிக்க க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகனான தற்போது 37 வயது மதிக்கத்தக்க முருகனுக்கும், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த...
தமிழகத்தில்..
தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, அப்பெண்ணை ஏமாற்ற முயன்ற திருமணமான நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் இருக்கும் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு விகனேஷ் என்ற 26 வயதில் மகன் உள்ளார். விக்னேஷிக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், விக்னேஷ், பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய போது, அவருடன் பணியாற்றிய நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடியைச் சேர்ந்த...
9வது மாடியில் இருந்து வி.ழுந்த ம.னைவி : கா.ப்பாற்ற போ.ராடிய கணவன் : கமெராவில் பதிவான அ.திர்ச்சி வீடியோ காட்சி!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வா.க்.குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும் Greenisle அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 9-வது மாடியில் க.ண.வனின் கையைப் பிடித்து தொங்குவது போன்றும், அதன் பின் அவர் அங்கிருந்து கீழே...
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேசத்தில், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் கு.ழ.ந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
அந்தக் கு.ழ.ந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.
இதனால் கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக...
துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற இளைஞன் : திகில் சம்பவத்தின் பின்னணி!!
Tamil 360 - 0
இந்தியா...
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், காஜியாபாத் வீதிகளில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனிதத் தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பயங்கரமான சம்பவத்தில், 35 வயதான ஒருவர் தனது 65 வயதான அண்டை வீட்டாரை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் வலம் வந்த சில வீடியோ காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவ தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைக்...
திருமணமான பெண்ணை நி.ர்வாணப்படுத்தி வீதியில் அழைத்து சென்ற கொடூர குடும்பம் : வெளியான அதிர்ச்சி வீடியோ!
Tamil 360 - 0
குஜராத்....
இளம்பெண் ஒருவரை நி.ர்.வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள கஜூரி எனும் கிராமத்தில் வசிக்கும் 23 வயது பெண் ஒருவரை கடந்த 6 ஆம் தேதி நி.ர்.வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர் அவரின் கணவரும், அவரது குடும்பத்தினரும்.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அந்த நபரும், அப்பெண்ணும் வீட்டில்...
















