Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மயானத்திற்கு சென்று எலும்புகளை எடுத்து பெண்ணை வசியப்படுத்திய இளைஞர் : நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
முரளி...
இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் முரளி. 30 வயது மதிக்கத்தக்க இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், முரளி அவ்வப்போது சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர் திசையில் பெண்கள் பேசினால், அவர்களுடன்...
நிவேதிதா..
இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மிச்சர் வாங்கி வந்தார்.
அதை நிவேதிதா சாப்பிட்டார், அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சு விடமுடியாமல் தவித்தார்....
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும்...
சாதனா...
தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா வயது (20). 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பணி நிமித்தமாக சாதனா தீபமங்கலம் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள உறவினர் இளையபாரதி கிரிஜா...
குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் : அடுத்த சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
தினேஷ்,அஸ்வின்...
கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முகையூர் அடுத்துள்ள கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.
இவரது மகன்கள் தினேஷ் குமார்(12) மற்றும் அவரது தம்பி அஸ்வின் குமார்(10) ஆகிய இருவரும், இன்று...
பேரனுக்கு மணமுடிக்க 14 வயது பேத்தியை க.டத்திய பாட்டி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
முரளி கிருஷ்ணா...
பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சி.றுமி என்று கூட பாராமல் க.ட.த்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக க.ட.த்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான அளவில் நடைபெற்றுள்ளன. ஆனால் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருச்சானூரை சேர்ந்த பாட்டி ஒருவர் தன்னுடைய மகள் வயிற்றுப் பேத்தியை மகன் வழி பேரனுக்கு மனம் முடிப்பதற்காக க.ட.த்திச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த...
கற்பகவள்ளி...
திருமணமான 15 நாட்களில் 10 பவுன் நகை மற்றும் மொய் பணத்துடன் காதலனுடன் புதுப்பெண் ஓ.ட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரின் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26.
துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும் சின்ன தெற்குகாட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி 19, என்பவருக்கும் ஜூன் 26ல் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஷ் துாங்கி எழுந்தபோது கற்பகவள்ளியை காணவில்லை.
பல இடங்களில் தே.டியும் கிடைக்காததால் அவரது பெற்றோருக்கு தகவல்...
கண்ணன்....
நெல்லை-தாழையூத்து நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரர் ம.ர்.ம ந.பர்களால் வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டதால் அப்பகுதியில் போ.லீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும் பணிசெய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 கு.ழந்தைகளுடன் வடக்கு தாழையுத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் வீட்டு செலவுக்கு தண்ணீர்...
நாகமணி...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகமணி . கணவனை இழந்த அவர் தனது மகள் நதியாவை தடாகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் . இவர்களுக்கு 13 வயது மகளும்,12 வயது மகனும் உள்ளநிலையில் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சரவணகுமார் இறந்த பின்னர், நதியா வேறு வேறு ஆண்களுடன்...
ரேகா...
ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ரேகா (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதையடுத்து, ரேகாவுக்கும், அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படுத்துவரும் 17 வயது மாணவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாற, மாணவிக்கு தெரியாமல் அவரது அந்தரங்க பாகங்களை மாணவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவைத்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் திடீரென...
















