Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்....
ரஞ்சித்குமார்...
தமிழகத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (27), கூலி தொழிலாளி. இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மடியாடா என்ற கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23-ந் திகதி கோத்தகிரியில் வைத்து திருமணம் நடந்தது.
பின்னர் இருவரும் கோவைக்கு வந்து குடும்பம் நடத்தினார்கள். இந்த நிலையில்...
ஜெயந்தி..
சென்னையில் 12 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கம்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட தகராறினால் மகன் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வருகின்றார்.
வெங்கம்மா வேலைக்கு சென்ற நிலையில் ஜெயந்தியும் அவரது அண்ணனும் மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது உடை மாற்றவேண்டும் என்பதற்காக அண்ணனை...
தமிழகத்தில்..
தமிழகத்தில் அரசு பேருந்து சாரதி ஒருவர், பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மணியங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு திரும்பியுள்ளார்.
30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, பேருந்தை இயக்கிச் சென்ற செல்வராஜிற்கு திடீரென...
தமிழகம்...
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், 'செல்பி' மோகத்தால் ஆந்திராவில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதி லோகேஷ் (23), பிரியா (21) இருவரும் ஆந்திரா - தமிழக எல்லையில் உள்ள தடா நீர்வீழ்ச்சி சுற்றுலா தளத்திற்கு சென்றனர்.
வழியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தங்கள் நண்பர்கள் கார்த்திக் (17), பாலாஜி (24), யுவராஜ் (22) ஆகியோரை அழைத்துச் சென்றனர்.
கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் சுற்றுலா தளம் மூடப்பட்டிருந்தது....
இந்தியா..
இந்தியாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்ஷ்மண் அஹிர்வார்.
இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார்.
அப்போது தொட்டிக்குள் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் மின்சார லைட்டை பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் திடீரென அஹிர்வாரை மின்சாரம் தாக்கியுள்ளது, இதை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் அஹிர்வாரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
இதில்...
கர்ப்பிணி ம.னைவியை கொ.ல்.ல நினைத்து கு.ழந்தையின் த.லையில் க.ல்லை போ.ட்டு கொ.ன்.ற கொ.டூ.ர க.ணவன்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெ.ண்ணின் த.லையில் க.ல்லைப் போ.ட்டு கொ.ல்லும் மு.யற்சியில், தவறுதலாக அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் கு.ழந்தை உ.யிரிழந்ததாகக் கூறப்படும் ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
இச்ச.ம்.பவம், தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நடந்துள்ளது. சிறுவளையம் கிராமத்தில் கனிமொழி என்ற அந்த க.ர்ப்பிணிப் பெண் ஒன்றரை வயது மகன் கபிலேஷுடன் நேற்றிரவு தூ.ங்கிக் கொண்டிருந்தார்.
11 மணிக்கு திடீரென கு.ழந்தை வீ.றிட்டு அ.ழும் சப்தம் கேட்டு எழுந்து...
தமிழகத்தில்..
தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புதுமாப்பிள்ளையை அவரது தந்தையே வெட்டிக் கொன்ற சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரையின் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49), இவரது மனைவி ராணி(வயது 45). இவர்களுக்கு சுபாஷ்(22), பிரதீப்(20) என்ற 2 மகன்கள். ஒரு மகளும் உள்ளார்.
இதில் பிரதீப்புக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணமாய் நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் படுஜோராக நடந்து வந்த நிலையில், நேற்று மாலை பிரதீப் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
தனது...
கைபேசியால்..
தமிழகத்தில் கணவன் வாங்கிய புதிய செல்போன் வாங்கிய நிலையில், மனைவி த.ற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி டிரைவரான இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் உள்ள நிலையில், சூர்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்....
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக...















