Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரளாவில்.. கேரளாவில் மருத்துவ மாணவி ஒருவர் கணவர் வீட்டில் ம.ர்மமாக இ.றந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு ம.ர்ம ம.ரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் ஜெயபிரகாஷ் என்பவரின் மகள் 21 வயதேயான தன்யா என்பவரே கணவன் வேலைக்கு சென்ற வேளையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 29 அதிகாலையில் கணவன் அமல் பாபு(27) வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் படுக்கை அறையில் உள்ள ஜன்னல்...
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய நண்பர்கள் அறிமுக மாவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை...
அசோகன்........ கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவன், கு.டி.த்.து.வி.ட்டு கு.டி.யிருப்புவாசிகளுடன் த.க.ரா.று செ.ய்.த தகவல் அறிந்து சின்ன கோவிலாங்குளம் கா.வ.ல் நிலைய காவலர் பாலகிருஷ்ணன் அங்கு சென்று வி.சா.ர.ணை ந.ட.த்தினார். அப்போது ம.து.போ.தை.யில் இருந்த அசோகன் காவலரை ஆ.பா.ச.மாக தி.ட்.டி தீர்த்தான். அவனுக்கு போ.தை.யை தெளிய வைக்க காவலர் கையை ஓங்கவே, அவன் பதிலுக்கு சாக்கடையை அள்ளி வீசினான். அங்கிருந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்த நிலையில், போ.தை த.லை.க்.கேறிய ஆ.சா.மி, காவலரை அ.டி.க்.கப் பா.ய்.ந்.ததோடு...
வேலை............ கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இந்த புதுவகையான வேலைவாய்ப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. வாஷிங்டனை தளமாகக் கொண்ட லைவ் ஐ கண்காணிப்பு நிறுவனம், கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், ச.ந்.தே.க.த்திற்கு இடமாக ஆயுதக் கொ.ள்.ளை.ய.ர்.க.ளா.ல் தி.ரு.ட்டு ,கொ.ள்.ளை ஏதும் நடக்க நே.ர்.ந்தால் இந்தியாவில் இருந்தபடியே அந்த ஆபரேட்டர் உடனடியாக க.த்.தி அங்கு அனைவரையும் அலெர்ட் செய்ய வேண்டும் என்பது இந்த வேலையின் முக்கிய அ.ம்.சமாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான ஆட்களை தேர்ந்தெடுத்து...
கோவை .............. சிறுமியிடம் பா.லி.ய.ல் உ.ற.வு கொ.ண்.ட வளர்ப்பு தந்தை போ.லீ.சா.ரால் கை.து செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கு.டி.யே.றி கட்டட வேலை செ.ய்.து வருகிறார். கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் தென்காசி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பிரகாசுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெ.ண்.ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெ.ண் கு.ழ.ந்.தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தில்...
கோவை................ செல்போனின் ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ம.னை.வி.யை கிரிக்கெட் ம.ட்.டையால் அ.டி.த்.து கொ.ன்.ற கணவனை போ.லீ.சார் தே.டி வருகின்றனர். கோவை கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதி மூன்றாவது விதியில் குமார் (எ) லவேந்திரன் (வயது 49). அவர் ம.னை.வி கவிதா (வயது 32). கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார்(என்கிற ) லவேந்திரனை தி.ருமணம்...
சாத்தூரில்......... சாத்தூரில் க.ண.வன் ம.னை.வி இடையே ஏற்பட்ட ச.ண்.டையை சமாதானம் செ.ய்.ய வந்த மாமியாரை கு.த்.தி.க்.கொ.ன்ற மருமகனை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன் இவர் மகள் முனீஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செ.ய்.து.ள்.ளார். ராம்குமார் அ.டி.க்.க.டி கு.டி.த்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் ம.னை.வி.க்கு...
அர்ஜென்டினாவில்.. அர்ஜென்டினாவில் தனது டீனேஜ் வகுப்பு தோ.ழியை சீ.ரழித்து, சி.த்.தி.ர.வ.தை செ.ய்.து கொ.லை செ.ய்.த 17 வ.யது ப.ள்ளி மா.ணவனை கை.து செ.ய்துள்ளனர். அர்ஜென்டினாவில் Santiago del Estero மாகாணத்தில் உள்ள வில்லா அட்டாமிஸ்கி கிராமத்தில், லூசியானா செக்வீரா எனும் 17 வ.யது சி.றுமி, ஜூன் 17 அன்று சில புகைப்பட நகல்களை எடுப்பதற்காக வீட்டிலிருந்து தனது பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் அதே நாளில் இரவு மணிக்கணக்கில் வாடகைக்கு எடுக்கக்கூடிய ரகசியமாக இயக்கப்பட்டதாகக்...
இந்தியாவில்… இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவி ஒரு திருநங்கை என்பதை அறிந்து கணவர் அ.திர்ச்சியடைந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அதே மாவட்டத்தின் பான்கி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி திருமணம் செய்துள்ளார். வழக்கம் போல அது எல்லோரும் திருமணம் செய்யும் திருமணம் போல இருந்துள்ளது. இந்நிலையில் திருமணமத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர்ந்து இருக்க பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் மனைவி...
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பர். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்கவேண்டி...