Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பெர்வேஸ் அகமது தர்............
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான கனிபோராவைச் சேர்ந்தவர் பெர்வேஸ் அகமது தர்.
இவர் பரிம்போரா பகுதியில் காவல் நிலையத்தில் சிஐடி பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று பணி முடிந்து பெர்வேஸ் தனது வீட்டுக்குத் திரும்பும் வேளையில் நவ்காமில் உள்ள மசூதியில் மாலை தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த தீ.வி.ர.வா.திகள் பெர்வேஷை ச.ர.மா.ரியாகச் சு.ட்.ட.தில் அவர் நி.க.ழ்விடத்திலேயே உ.யி.ரிழந்தார்.
இதையடுத்து நவ்காம் பகுதியில் பா.து.காப்புப் படையினர்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி… பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் ஏற்பட்ட சோகம்!!
Tamil 360 - 0
கோகுல்...........
கவரங்குளத்தை தேர்ந்த கூலி தொழிலாளியான கோகுல்நாத்திற்கு ராதிகா என்ற மனைவியும்,
ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், கோகுல்நாத்தின் தந்தை ராமைய்யாவிற்கு தொற்று பாதித்த போது உதவியாக இருந்ததால் அவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாக கோகுல்நாத் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காதலி கண்முன்னே அ.டி.த்து.க் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட காதலன்… 5 வருட கா.தலுக்கு ஏற்பட்ட சோ.க சம்பவம்!!
Tamil 360 - 0
பரமேஸ்வரி.............
தமிழகத்தில் காதலியின் கண் முன்னே காதலன் கல்லால் அ.டி.த்.துக் கொ.ல்.ல.ப்.பட்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டி கைபைபுரத்தை சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன் பாரதிராஜா(21). கேட்டரிங் படித்துவிட்டு சி.றுமலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செ.ய்.து வருகிறார்.
இவர் நத்தம் - மதுரை சாலையில் உள்ள மூங்கில்பட்டி முல்லை நகரை சேர்ந்த ராசு என்பவருன் மகள் பரமேஸ்வரியை(20) கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள்...
மாஸ்டர் ப்ளான் போட்டு கு.ழ.ந்தை க.ட.த்தல்.. ஸ்கெட்ச் போட்டு கு.ழ.ந்தையை மீட்டு க.ட.த்.தியவர்களை குடும்பத்தோடு தூ.க்.கிய போலீசார்..!
Tamil 360 - 0
தருமபுரி..........
அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டிலிருந்து க.ட.த்.த.ப்பட்ட ஆண் கு.ழ.ந்தை மீட்கப்பட்டுள்ளது. கு.ழ.ந்தை பாக்கியத்திற்கு காத்திருந்து கருச்சிதைவு அடைந்த பெண் ஒருவர் கு.ழ.ந்.தையை க.ட.த்.திச் சென்றது தெரியவந்த நிலையில், அவர் தனது கணவருடன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூரைச் சேர்ந்த மாலினி என்ற பெண் கடந்த 18ஆம் தேதி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 19ஆம் தேதி அவருக்கு ஆண் கு.ழ.ந்.தை பிறந்தது.
20ஆம் தேதி காலை...
திருமணமான ஓர் ஆண்டில் ம.ர்மமாக இ.றந்த 24 வயது பெண் மருத்துவர் : அம்பலமான கணவனின் கொ.டூ.ர முகம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் பெண் மருத்துவர் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த நிலையில் அவர் தந்தை சில அ.திர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டார். அவரின் ம.ரணத்தை இயற்கைக்கு மாறான ம.ரணம் என...
வாயில் இரத்தம் வழிந்தபடி கழிவறையிலிருந்து போன் செய்தாள் : உ.யிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் பதிவு!!
Tamil 360 - 0
கேரளாவில்…
கேரளாவில் இளம் மருத்துவ மாணவியான விஸ்மியா நாயர் ச.டலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அவரது கணவரான கிரண்குமார் கை.து செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் கிரண்குமார். இவருக்கும் விஸ்மியா நாயர் (24) என்ற ஆயுர்வேத பெண் மருத்துவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் விஸ்மியா நேற்று கணவர் வீட்டில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய நிலையில் க.ண்டெடுக்கப்பட்டார். ம.ர்ம ம.ரணமாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது கணவரை கைது...
நிபா வைரஸ்..
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் கோவிட்-19 தொற்றை பரப்பும் கொரோனா வைரஸை விட மிக ஆபத்தான நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மகாராஷ்டிராவில் இரண்டு வகையான வெளவால்களில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் வெளவால்களில் கண்ட நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். பூனேவில் உள்ள என்.ஐ.வி...
இன்றைய ராசிபலன்.............
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புது நட்புமலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன...
குளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் : தந்தை – மகள் ப.லி.. மற்றொரு மகள் உயிருடன் மீட்பு!!
Tamil 360 - 0
ராஜேந்திரன்..........
கருங்கல் அருகே கார் கவிழ்ந்து குளத்திற்குள் மூழ்கிய விபத்தில் தந்தை மகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மகள் உயிருடன் மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இன்று காலை தனது ஆம்னி காரில் தனது மூத்த மகள் ஷாமிலி மற்றும் இளைய மகள் ஷாலினி உடன் கருங்கல் வழியாக ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்வதற்காக வந்துள்ளார்.
அப்போது கருங்கல்...
தபசும்............
மத்திய பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தில் உள்ள கெடிபூரைச் சேர்ந்தவர் தபசும். இவர் கணவர் ஆமிர். மகாராஷ்டிராவில் பணியாற்றி வந்தார் இவர். இதற்கிடையே, ஊரில் இருந்த தபசுமிற்கு அதே பகுதியை சேர்ந்த இர்பான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெ.ரு.க்.கமாக மாறியது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஹர்டாவுக்குத் திரும்பினார், அமீர். இதனால் இர்பானை சந்திக்க முடியவில்லை தபசுமிற்கு. இதையடுத்து ஆமிரை கொ.ன்.று விட முடிவு செ.ய்.தார்,...
















