Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பாபா............
தமிழகத்தில் பள்ளி மா.ண.விகளுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.ததாக சுஷில்ஹரி பள்ளி நிறுவனர்களில் ஒருவரான சிவசங்கர் பாபா கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.
இதே போல், யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், ஐந்து பெ.ண்.களை திருமணம் செ.ய்.த மற்றொரு பாபா கைதாகி உள்ளார்.
கான்பூரில் தன்னை ‘பாபா’ என அடையாளம் காட்டிக்கொள்ளும் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற சாமியார், 2005 இல் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு...
தன்னை பார்த்து சிரித்த ஊர்மக்கள்… வெறும் 22 நாளில் திரும்பிப் பார்க்க வைத்த தம்பதியின் செயல் !!
Tamil 360 - 0
ராம்தாஸ் போபலே..........
தம்பதியின் செயல் தண்ணீர் பஞ்சத்தால் கஷ்டப்பட்ட குடும்பம் 22 நாட்களில் வீட்டின் அருகே கிணறு தோண்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் நகரை அடுத்த ஜம்கேட் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தாஸ் போபலே. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது கிராமத்தில் சில மாதங்களாக க.டு.மை.யான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு கூட போதிய அளவு தண்ணீர் இல்லாமல் மக்கள் அ.வ.திப்பட்டுள்ளனர்.
இதனால் ராம்தாஸ்...
சரண்..............
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்தவன் சரண். அருகே உள்ள சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தான்.
இந்நிலையில் சிரிஷா காதலை ஏற்க மறுத்ததால் கோ.ப.ம.டை.ந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்று சிரிஷாவிடம் தான் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனியாக அழைத்துள்ளார்.
சிரிஷா வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யை எடுத்து க.ழு.த்தி.ல்...
இந்தியாவில்..
பெற்றோர் உட்பட குடும்பத்தில் நால்வரை கொ.ன்.று பு.தைத்ததாக கூறி 19 வயதேயான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தின் மால்டா பகுதியை சேர்ந்த ஆசிப் முஹம்மது என்பவரையே 21 வயதான சகோதரர் ஆரிப் முஹம்மது என்பவரது பு.காரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெற்றோர், சகோதரி மற்றும் பாட்டியையும் ஆசிப் கொ.லை செ.ய்.து குடியிருப்பினருகே அமைந்துள்ள கி.டங்கு ஒன்றில் பு.தைத்துள்ளதாக பு.காரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் சகோதரர்கள் இருவரையும்...
அண்ணனாக பழகியவரின் மோ.சமான செயல் : பதறிப் போன பள்ளி மாணவி : தந்தைக்கு நேர்ந்த சம்பவம்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்…
தமிழகத்தில் சிறுமி ஒருவர் இளைஞரிடம் அண்ணன் போன்று நினைத்து பழகி வந்த நிலையில், அவர் செய்த செயல் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 25 வயது மகன், பாலமுருகன் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மா.ணவி, பழனிச்சாமியிடம் அண்ணன் என்ற முறையில் பழகி வந்துள்ளார்.
ஆனால், திடீரென்று ஒருநாள் பழனிச்சாமி, அந்த மா.ணவியிடம் நான்...
இன்றைய ராசிபலன்.................
மேஷம்
மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடிவரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்லதீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்....
புதுப்பெண்...
திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் வி.ப.த்தில் மூளைச்சா.வு அடைந்த நிலையில், அவரது உறுப்புக்களை பெற்றோர்கள் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சங்கர்ராஜ் (27). இவர் சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், திருச்சுழி அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13-ந் தேதி திருமணம்...
2 மாத குழந்தைக்கு...
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 45 நாள் பச்சிளம்குழந்தைக்கு தாயாகி மாறியுள்ளார் அவனுடைய 7 வயதேயான அக்கா. ஒடிசாவின் Nimatpur கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் Kamalesh Panda- Smita Panda, Kamalesh ரயில்வேயிலும், Smita பகுதிநேர செவிலியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இவர்களுக்கு கிருஷ்ணா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், 2வதாக கர்ப்பம் தரித்திருக்கிறார் Smita. 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, செவிலியராக...
விவாகரத்தான பெண்கள் தான் குறி! திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அதிகாரி செய்து வந்த செயல்!!
Tamil 360 - 0
பெண்களை...
வி.வா.கரத்தான பெ.ண்களை குறிவைத்து ஏ.மாற்றி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து வந்த நபர் மீது வ.ழ.க்குப்பதிவு செ.ய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் வி.வா.கரத்தான பெ.ண்களை திருமணம் செ.ய்.வதாக கூறி ஏமாற்றி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ததாக ஆனந்த் சர்மா மீது பு.கா.ர் எழுந்தது.
அதன்படி கணவரை பிரிந்து 3 கு.ழந்தைகளுடன் வசித்து வந்த பெ.ண்ணை திருமணம் செ.ய்.வ.தாக கூறி ஆனந்த்...
சுனிலா..........
பீஹாரில் தடுப்பூசி செலுத்த சென்ற பெண் ஒருவருக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னாவின் புன்புன் பிளாக்கில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுனிலா தேவி. இவர் கடந்த 16ம் தேதி அங்குள்ள பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட சென்றார். அங்கு பதிவு உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகள் முடிந்த பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, அவரது...
















