Tamil 360
14474 POSTS
0 COMMENTS
காதலிப்பதாகக் கூறி 13 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த இ.ளைஞர்: அதன் பின் நடந்த வி.ப.ரீ.தம்!!
Tamil 360 - 0
கோபி.............
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி.
கட்டுமான கூலித் தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 18ம் தேதி க.ட.த்.திச் செ.ன்றுள்ளார்.
இச்ச.ம்.ப.வம் குறித்து சி.று.மியின் பெற்றோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டு.த்.துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போ.லீ.சா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை ந.டத்தியதில் சி.று.மி.யை க.ட.த்.திச் சென்று கோபி கட்டாயத் தி.ரு.மணம் செ.ய்.தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போ.லீ.சார் கோபியை போ.க்.சோ...
நகையை ஒளித்து வைத்துவிட்டு, தி.ரு.ட்டுப் போனதாக நாடகமாடிய மூதாட்டி : பின்னர் நடந்தது என்ன?
Tamil 360 - 0
சரஸ்வதி...........
அண்ணாநகர் LIC காலனியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற அந்த மூ.தாட்டிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 26 சவரன் நகைகளை ம.ர்.ம ந.ப.ர்கள் தி.ரு.டிச் சென்றுவிட்டனர் என போ.லீ.சில் புகாரளித்தார் மூதாட்டி.
தீ.வி.ர விசாரணையில் மூதாட்டி நா.ட.கமாடியது தெரியவந்தது. மூ.தாட்டிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், மகளின் கணவர் உ.ட.ல்.நலக்குறைவு...
வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர்: மெக்கானிக் இ.ளை.ஞரிடம் புழுவாய் து.டி.த்த சிறுமி!! நடந்த பகீர் பின்னணி !!
Tamil 360 - 0
சிறுமி........
சிறுமியை வ.ன்.கொ.டுமை செ.ய்.த இ.ளை.ஞ.ரை போ.க்.சோ ச.ட்.டத்தில் கா.வ.ல் து.றை.யினர் அ.தி.ரடியாகக் கை.து செ.ய்.துள்ளனர்.
அன்னதானப்பட்டி உத்தரப்பன்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கூ.லி வே.லை செ.ய்.து வ.ரும் நி.லை.யில், சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் சி.று.மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
சி.று.மி வீட்டின் அருகே, மு.தி.யவர் வ.ள.ர்க்கும் மாடுகளுக்கு கழனி தண்ணீர் ஊ.ற்.ற செ.ன்.றுள்ளார். அப்போது அந்த...
கணவன் ச.டலம் முன் கதறி அழுத 30 வயதான ம.னை.வி! பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அ.திர்ச்சி ச.ம்.பவம்!!
Tamil 360 - 0
கோதண்டபாணி...............
தமிழகத்தில் கணவன் கொ.லை.க்கு மிக முக்கிய காரணமாக இருந்துவிட்டு அதை மறைத்து அ.ழு.து நாடகமாடிய ம.னை.வி பொ.லி.சில் வ.ச.மாக சி.க்.கியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி (36). இவரது ம.னை.வி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெ.ண் கு.ழ.ந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷாவின் அ.ல.றல் ச.த்.தம் மற்றும் அ.ழு.கை சத்தம் அவர் வீட்டில் இருந்து ப.ல.மாக கேட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கேட்டபோது கோதண்டபாணியை...
2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமியை கைக்குழந்தையுடன் பார்த்த பெற்றோர்! அதிர்ச்சி சம்பவத்தின் உண்மை பின்னணி!!
Tamil 360 - 0
பாலக்காடு............
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போன சிறுமி கைக்குழந்தையுடன் வந்து நின்ற சம்பவம் பெற்றோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சம்புரா என்ற கிராமம் கேரளா தமிழக எல்லையில் உள்ளது. அந்த ஊரில் பெற்றோருடன் கேட்டரிங் தொழில் செய்து வந்த 14 வயதான சிறுமியை 20 செல்வம் என்ற இளைஞர் கடந்த 2019-ஆம் ஆண்டு அழைத்து சென்றுவிட்டார்.
ஆனால், பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து...
வீட்டுத் திண்ணையில் மூச்சு பேச்சின்றி கிடந்த நபர்: தகவல் தெரிவிக்க வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மனோஜ் குமார்........
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட நிலையில் ச.டலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் நந்தன்கோடு பகுதியில், தனது வீட்டுத் திண்ணையில் மூச்சு பேச்சின்றி கி.ட.ந்துள்ளார் 45 வயதான மனோஜ் குமார்.
இதை காண நேர்ந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ம.ரு.த்.து.வமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் ம.ரு.த்துவமனையில் சேர்ப்பித்த சில நிமிடங்களிலேயே அவர் உ.யி.ர் பி.ரி.ந்துள்ளது.
இதனையடுத்து,...
இன்றைய ராசிபலன்.........................
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரால் மனக்கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால்...
மதுரை..............
மதுரை மேலூரை சுற்றியப் பகுதிகளில் டிப்டாப் உடையணிந்த இளைஞர் ஒருவர் தங்க நகைகளை அடகு வைத்து பணம் வாங்கி சென்றுள்ளார்.
அந்த நகைகள் தங்க முலாம் பூசிய போ.லி எனத் தெரியவந்ததை அடுத்து கடை உரிமையாளர்களிடம் இருந்து காவல்துறைக்கு பு.கா.ர்கள் வந்துள்ளன.
அதனடிப்படையில் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து, தனிப்படை காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், போ.லி நகைகளை அடகு வைத்து 21 லட்சம் ரூபாய் வரை மோ.ச.டி செ.ய்.த.தா.க சிவகங்கையைச் சேர்ந்த...
ஹரியானா.............
ஹரியானா மாநிலம் கர்னல் (Karnal) மாவட்டத்தில் உள்ள கர்ஹி பரல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவாப், ஆரிப், ராஜூ, இக்ரம். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை, பக்கத்து கிராமமான, ராணா மஜ்ராவுக்கு வந்தனர்.
அங்கு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, இக்பால் என்பவரை நவாப்பும், ஆரிப்பும் உசுப்பி, தங்கள் கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். நவாப்பின் பண்ணைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தவர் இக்பால். இந்நிலையில் தோட்டத்தில் இருந்த டிராக்டரின் சில பகுதிகளை...
பிரகாஷ்..................
மதுரைமாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (30) அவரது வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர் நவநீத கிருஷ்ணன் (37) இராணுவவீரர். இவர்கள் இருவருக்கும் இடப்பிரச் சனை தொடர்பாக மு.ன்.வி.ரோ.தம் இருந்து வருகிறது. இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் கு.டி.போ.தையில் பிரகாஷிடம் த.க.ரா.று செ.ய்.து கொ.ண்.டி.ருந்தார்.
உடனே அவர் மதுரை காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் ஏட்டுகள் மணி மாறன், ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று...
















