Tamil 360
14474 POSTS
0 COMMENTS
உ.டல் முழுவதும் 22 கா.ய.ங்.க.ள் : இளம் பெண் கொ.லை.யி.ல் சி.க்.கி.ய சட்டக்கல்லூரி மாணவர்!!
Tamil 360 - 0
கேரளாவில்..
இந்திய மாநிலம் கேரளாவில் வீடு புகுந்து இளம் பெண் தா.க்.க.ப்.ப.ட்.டு ம.ர.ண.ம.டை.ந்.த சம்பவத்தில் சட்டக்கலூரி மாணவர் சி.க்.கியுள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாலசந்திரன் என்பவரது மூத்த மகள் 21 வயதான திரிஷ்யா.
இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார். திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்வது வாடிக்கையாக நடந்தது.
இது குறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்த நிலையில்,...
இன்றைய ராசிபலன்...................
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
மிதுனம்:...
சிறுவன்...........
விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இளந்திருமாறன் என்பவர் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 15 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் அதிகாலை நிறுவனத்தை திறக்க வந்தபோது நிறுவனத்தின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அ.தி.ர்.ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 33 ஆயிரம் கொ.ள்.ளை அ.டி.க்.கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த...
சசிகுமார்.............
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14). இவரது தந்தை ஜெயராமன் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், பள்ளி படித்து வரும் இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்களுடன் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்த சசிகுமாரை அவரது அக்கா பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என கண்டித்து உள்ளார்.
இதனால் மனமுடைந்த சசிகுமார் வீட்டில் இருந்த...
சத்தியமூர்த்தி............
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். இவரும் ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக் காட்டிய சத்தியமூர்த்தி அந்த பெண்ணுடன் அ.டி.க்.க.டி தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் க.ர்.ப்.ப.மடைந்துள்ளார்.
தான் க.ர்ப்பமடைந்ததை சத்தியமூர்த்தியிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார் அந்த பெண்.
ஆனால் சத்தியமூர்த்தி திருமணம் செ.ய்.துகொ.ள்ள ம.றுப்பு...
ரெங்கசாமி..............
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, வெளிநாட்டில் வேலை செ.ய்.து.விட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய ரெங்கசாமியிடம் நெல் அறுவடை இயந்திரம் வாங்கித் தருமாறு, அவரது மகன் வெங்கடேசன் கேட்டுள்ளார். ஆனால், ரெங்கசாமி அதற்கு ம.று.ப்பு தெரிவித்ததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே பி.ர.ச்.சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொ.லை ந.ட.ந்த அன்று இரவு ம.து.போ.தை.யி.ல் இருந்த தந்தைக்கும் மகனுக்கும்...
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கொழுந்தனார்: தன்னை காப்பாற்ற அண்ணி செய்த செயல்.. நடந்த பரபரப்பு சம்பவம்!!
Tamil 360 - 0
பராசக்தி............
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தன்னிடம் த.கா.த முறையில் நடந்து கொ.ள்.ள முயன்ற கொ.ழுந்தனாரை, வெ.ட்.டி.க் கொ.ன்.ற.தாக அண்ணியிடம் போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.
தளவநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர்கள் செல்வம் - பராசக்தி தம்பதி. லாரி ஓட்டுநரான செல்வம் வேலை நிமித்தமாக அ.டி.க்.க.டி வெளியூர் செல்வதை பயன்படுத்தி, செல்வத்தின் தம்பி ராஜா வீட்டில் இருக்கும் பராசக்தியிடம் த.வ.றாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றிரவும் கு.டி.த்.து.விட்டு வந்த த.கா.த முறையில்...
பாரதி.................
தாயார் இறந்ததை அறியாவயதில் தாயின் அஸ்தியுடன் தாயகம் திரும்பிய குழந்தை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன் இவரது மனைவி பாரதி இந்த தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்த நிலையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட மூத்த மகனை கவனித்துக் கொள்வதற்கே வேலவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
மகனின் சிகிச்சைக்கு அதிக தொகை செலவிட்ட நிலையில் மகன் உயிரிழந்ததால், ஒரு கட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வேலனுக்கு சரியான வேலை...
கார் மீது லாரி மோதி ப.ய.ங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
Tamil 360 - 0
அகமதாபாத்......................
குஜராத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ப.லி.யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சூரத்திலிருந்து பாவ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த கார் இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி...
இன்ஸ்டாகிராமில்.......................
இன்ஸ்டாகிராமில் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்காக பொறியியல் மாணவர் ஒருவருக்கு பேஸ்புக் நிறுவனம் ரூ.22 லட்சம் பரிசு கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூரைச் சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். இவர் கணினி மொழிகளான சி++ மற்றும் பைதானில் திறன் பெற்றுள்ளார்.
அப்போது இன்ஸ்டாகிராமில் பிரைவட் கணக்கு வைத்திருந்தாலும் கூட அதிலுள்ள ஒரு பிழை, யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், ஸ்டோரீஸ் ஆகியவற்றை பார்க்க முடிகிறது என கண்டுபிடித்தார். இதனை...
















