Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை...
கன்னியாகுமரி........ கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, மேம்பாலம் ஒன்றில் சைலோ கார் ஒன்று முன்னே சென்ற காரை முந்திச்சென்றுள்ளது. அப்போது எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்த நிலையில், அந்த கார் மீது இடிக்காமல் இருப்பதற்காக காரின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் மற்றொரு காரில் இருந்த கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், தற்போது அந்த காட்சி இணையத்தில்...
கோவாக்சின்......... கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிட்சீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. பொதுவாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற பயம் மக்களிடையே இருந்து வரும்...
கு.ழ.ந்தை....... உத்தரப்பிரதேசத்தில் மரப்பெட்டியில் வைத்து ஆ.ற்.றில் விடப்பட்ட பச்சிளம் பெ.ண் கு.ழ.ந்.தை ப.த்.திரமாக மீ.ட்.கப்பட்டது. குல்லு தாத்ரி வனப்பகுதியில் கங்கை ஆற்று கரையில் கு.ழ.ந்.தையின் அ.ழு.குரல் கேட்டதை அறிந்த தொழிலாளி ஒருவர் பார்த்தபோது, ம.ர.ப்பெட்டி ஒன்று மிதந்து வந்ததைக் கண்டார். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே பி.ற.ந்து சில தினங்களேயான பச்சிளம் பெ.ண் சி.சு இருப்பதைக் கண்டு அ.தி.ர்.ந்து போனார். பெட்டியின் உள்ளே துர்க்கையின் படம், ஜாதகம் போன்றவைகளுடன் கங்கையின் மகள் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து...
தமிழகத்தில்...... தமிழகத்தில் க.ர்.ப்.பமாக இருப்பதாக க.ண.வ.னின் குடும்பத்தினரிடம் பொ.ய்.யாக கூறி நம்பவைத்த இ.ள.ம்பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கனிமொழி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் கு.ழ.ந்.தை இல்லை. இது தொடர்பாக கனிமொழியை அவர் மாமியார் தி.ட்.டி தீ.ர்.த்து வந்துள்ளார். இதனால் செ.ய்.வ.தறி.யாது இருந்த கனிமொழி தான் க.ர்.ப்.பமாக இருப்பதாக கணவனின் கு.டு.ம்.ப.த்தினரை ந.ம்.ப.வைத்துள்ளார். ஆனால் ரஞ்சித்குமாருக்கு ச.ந்.தேகம் வந்ததால் ம.னை.வி.க்கு...
உத்தர பிரதேசத்தில்... இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த இளம் பெண், சாலையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டந்த சம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், மொராதாபாத்தில் உள்ள சூரஜ்நகரில் வசிபவர் மீனாட்சி சிங் எனும் டீனா (19). இவருக்கும் இவருடைய காதலன் ஜிதின் என்பவருக்கும் வரும் ஜூன் 20-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டீனாவின் தந்தை கடந்த திங்கட்கிழமை மதியம் தனது மகளின் திருமண பத்திரிக்கையை...
தமிழகத்தில்… தமிழகத்தில் அழகிய இளம் ஜோடி குறுக்கு வழியில் சம்பாதிக்க செய்த செயலால், தற்போது சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். 21 வயதான இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர், வினோதினி கோயமுத்தூரில் நர்சிங்க படிக்க கல்லூரி வந்த போது, சூர்ய பிரகாஷின் நட்பு கிடைக்க அது நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் மாணவி படிப்பு முடிந்ததும் விருதுநகருக்கு செல்லாமல்...
சென்னை.. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் 3வது மாடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் 8வது மாடியில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்ட வழக்கில் அ.திரடி திருப்பமாக கொ.லை.யா.ளி.யா.ன பெ.ண் சி.க்.கி.யு.ள்.ளா.ர். சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மவுலி என்பவரது மனைவி சுனிதா, கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் திகதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவியை கா.ணவில்லை என அவரது கணவர் பு.காரளித்த நிலையில், மருத்துவமனையின்...
இன்றைய ராசிபலன்....................... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்துஉதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: நண்பர்கள் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண்செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போதுயோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை...
சபரிநாதன்......... தமிழகத்தில் ம.னை.வியை கொ.ன்.று.விட்டு நா.ட.கமாடிய கணவரை போ.லீ.சார் கைது செ.ய்.து.ள்ளனர். ஈரோட்டை சேர்ந்தவர் சபரிநாதன்(வயது 30), தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் சேலத்தை சேர்ந்த தரணி தேவி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் கு.ழ.ந்.தை இருக்கிறது, இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தரணிதேவி அப்பா வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாமனார் வீட்டுக்கு சென்ற...