Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை............... கொரோனா பெருந்தொற்றால் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டலத்தில் உள்ள 159-வது வட்டம் மீனம்பாக்கம் பகுதி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஈஸ்வரன் (51). இந்த நிலையில் கடந்த 29-ந் திகதி ஈஸ்வரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக...
ஊழியர்........ தனியார் ம.ரு.த்துவமனையில் பணிபுரியும் அந்த பெ.ண் மருத்துவ ஊழியர் பணி முடித்து வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போ.லீ.சா.ர் அவரது இருசக்கர வாகனத்தை ராமா டாக்கீஸ் ஜங்சன் அருகே தடுத்து நிறுத்தினர். அவருக்கு அ.ப.ரா.தம் விதித்த போது மருத்துவமனையின் அனுமதி கடிதத்தை காட்டிய போதும் போ.லீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டது. போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் செ.ய்.தார். இதனால்...
இங்கிலாந்தில்........... இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவரோ வித்தியாசமான முறையை கையாண்டு விடுமுறையை பெற்றிருக்கிறார். இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவரோ வித்தியாசமான முறையை கையாண்டு விடுமுறையை பெற்றிருக்கிறார். அதாவது, வேலைக்கு சென்ற அவர், அங்கு மயங்கி கீழே விழுந்ததுபோல் நடித்து விடுமுறையை பெற்றுள்ளார். சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய அவர், 'பாக்சிங் டே' அன்று பணிக்கு சென்றுள்ளார். விடுமுறை கேட்பதற்கு சரியான காரணம் அவரிடம் இல்லை. மனம் ஒவ்வாமல் வேலைக்கு...
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட...
இந்தியாவில்… இந்தியாவில் இரண்டு வாரங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்தவர் சுதிர்குமார். இவர் மகள் நேஹா (23). இவருக்கு வரும் 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் வீட்டருகில் உள்ள கிணற்றில் நேஹா ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார் ச.டலத்தை மீ.ட்டனர். இந்த நிலையில் நேஹா எழுதி வைத்திருந்த கடிதத்தை...
தமிழகத்தில்.. ச.ந்தேகத்தால் 2வது க.ணவன் ம.னைவியை கொ.லை செ.ய்.த ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எழில் செல்வி. இவருக்கும் நயினார்குப்பத்தை சேர்ந்த சிவா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் குடும்பத்தில் காதலுக்கு எ.திர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நயினார்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த தம்பதிக்கு 2 வயதில் கன்சிகா என்ற...
இன்றைய ராசிபலன்.................. மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலை களை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக...
சென்னை............. சென்னை செங்குன்றம் அருகே ஊரடங்கு காரணமாக வேலையின்றி வாழ்வாதாரம் இ.ழ.ந்து வீட்டில் இருந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர், பனைமரம் ஏறி நுங்கு வெ.ட்.டி தரும் கூலி வேலைக்கு சென்று மரத்தின் உச்சியில் இருந்து தவறிக் கீழே விழுந்து ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையம் நசரேத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன் (35).  அலமாதி...
பெருமாள் - தெய்வானை............... சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதி பெருமாள் - தெய்வானை. ப.ட்.டாசு ஆலையில் கூ.லி வேலை செய்யும் மகன் முத்துமணியின் ஆதரவில் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் 62 வயதான தெய்வானை ஏற்கெனவே சர்க்கரை நோயால் பா.தி.க்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இப்படி நோயுடன் வாழ்வதைக் காட்டிலும் செத்துவிடலாம் என தனது கணவர் பெருமாளிடம் அவர் அ.டி.க்.க.டி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. அப்போதெல்லாம், வயதாகிவிட்டால் அப்படித்தான் என மனைவிக்கு...
டெல்லி........ டெல்லியில் நேரலையில் த.ற்.கொ.லை.க்கு முயன்ற நபரை பேஸ்புக் நிறுவனம் போலீஸ் உதவியுடன் காப்பாற்றிய ச.ம்.பவம் பாராட்டை பெற்றுள்ளது. டெல்லி சைபர் பிரிவு போலீசாருக்கு அமெரிக்காவிலுள்ள பேஸ்புக் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் டெல்லியில் வசிக்கும் நபர் ஒருவர் த.ற்.கொ.லை.க்.கு முயன்றுள்ளார் என்றும், அவரை கா.ப்.பாற்றும்படியும் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட போ.லீ.சார் சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்தை கண்டறிந்து அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த போலீஸ்...