Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ராஜஸ்தான்........ இந்திய மாநிலம் ராஜஸ்தானில் தனது பாட்டியுடன் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து வந்த 5 வயது சிறுமி, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் இறந்து போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் ராணிவாடாவில் உள்ள ஒரு வறண்டுபோன பாலைவன கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் சூடான மணல் திட்டுகளுக்கு நடுவில் நேற்று ஆடு மேய்ப்பவர் ஒருவர் எதிர்ச்சியாக பார்த்தபோது, 5 வயது குழந்தை ஒன்று இறந்து...
கேரள மாநிலம்.......... மகளின் திருமணம் நிற்ககூடாது என்பதற்காக தந்தை படகை ஒன்று வாடகைக்கு எடுத்து மேடையாக அமைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள தகழியைச் சேர்ந்த பெண் ஆதிரா. இவருக்கும், செங்கனூரைச் சேர்ந்த அகிலு என்பவருக்கும் திருமணம் செய்வதாக கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் திருமணத்தை இருவீட்டாரும் கலந்து...
எகியா..... கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான எகியா. சாலையோர கையேந்தி பவன் நடத்தி வரும் எகியா தன்னுடைய கடந்த கால நினைவுகளையும், சபதத்தையும் தற்போது கூறியுள்ளார். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு எகியா அவர்களின் கையேந்தி பவனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தேநீர் அருந்த வந்துள்ளார். அப்போது எகியா வேட்டியை மடித்து கட்டியிருந்ததை பார்த்து, ஆ.த்.திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எகியாவை தகாத வார்த்தையில் மிக...
சிறுமி..... காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து 2 நாட்கள் வ.ன்.கொ.டுமை செ.ய்.து.ள்ள 4 பேரை போக்சோ சட்டத்தில் பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்.ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்த பாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல்(21). இவர் குளச்சல் அருகே உள்ள வாணியங்குடி பகுதியை சேர்ந்த சி.று.மி ஒருவருடன் காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ள நிலையில், சி.று.மியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தனியாக அழைத்துச் செல்ல முடிவு செ.ய்.து.ள்.ளார். இந்நிலையில்,...
கல்பனா................ இந்தியாவில் திருமணமான 8 நாளில் புதுப்பெண் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த தேவேந்திர குமார் என்பவருக்கும் கல்பனா என்ற பெ.ண்.ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் சம்பிரதாய முறைப்படி இரண்டாவது முறையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் கல்பானா நேற்று முன் தினம் இரவு திடீரென தொடர்ந்து வாந்தி எடுத்தார். அவர் க.ர்.ப்பமாக இருப்பதால் வாந்தி...
தென் ஆப்ரிக்காவில்.. தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். கர்ப்பத்தின் 29ம் வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளையும் 3 பெண் பிள்ளைகளையும் தமது மனைவி பெற்றெடுத்துள்ளார் என அவரது கணவர் Teboho Tsotetsi...
உத்தரபிரதேசத்தில்.. இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் கடன் பி.ரச்னையால் வியாபாரி மனைவி, 2 குழந்தைகளுடன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் அடுத்த கச்சா கத்ரா பகுதியில் அகிலேஷ் குப்தா (43) குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த தீபாவளியன்று, இப்பகுதியில் புதிய வீடுகட்டி குடிபெயர்ந்தார். இவருக்கு ரிஷு (40) என்ற மனைவியும், 12 வயது மகன் சிவாங், 6 வயது மகள் அபிஜீதா ஆகியோரும்...
இன்றைய ராசிபலன்................ மேஷம் மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதைதெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை...
ராதா......... கொரோனா அச்சம் காரணமாக 95 வயதான பெண் க.ழி.ப்.ப.றை.யில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (95). இவரது கணவர் போலீஸ்காரராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இ.ற.ந்.து வி.ட்.டார். ராதாவுக்கு 4 மகன்கள் இருந்த நிலையில் இருவர் இ.ற.ந்.து.விட்டனர். இதையடுத்து கடைசி மகன் ஸ்ரீதர் வீட்டில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீதர்,...
இந்தியா.............. இந்தியாவில் மாம்பழம் பறிக்க சென்ற போது, ஏற்பட்ட த.க.ரா.றில் 6 வயது சிறுமி உ.யி.ரிழந்த ப.ரி.தாப ச.ம்.பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் பாகுபேரா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியே இவ்வாறு உ.யி.ரி.ழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த 9 மற்றும் 12 வயது சிறுமியுடன், 6 வயது சிறுமியும் மாம்பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது, மூவருக்கும் இடையே ச.ண்.டை வந்துள்ளது, ஒரு கட்டத்தில் 6 வயது சிறுமியை மற்ற இருவரும்...