Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நடராஜனுக்கு... இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின், மனைவி தங்களது திருமண நாள் வாழ்த்துக்களை வித்தியாசமாக குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அதன் பின் தன்னுடைய அசாத்தியமான திறமை மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்போது ஒருநாள் தொடர், டி20 தொடரில் ஒரு அசைக்க முடியாத வீரரான நடராஜன் உள்ளார். இருப்பினும் இன்னும் இவர் டெஸ்ட் போட்டியில் நிரந்தர இடம் பிடிக்க முயற்சி...
இந்தியாவில்... இந்தியாவில் தனியாக வீட்டில் இருந்த இளம் பெ.ண்ணை கு.த்.தி கொ.லை செ.ய்த நபரை கிராம மக்கள் க.ல்.லால் அ.டி.த்.து து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரும் ப.ரப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா. இவர் சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், பணி நிமித்தம் காரணமாக மருத்துவமனைக்கு சென்று வரும் போது, அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை...
கேரளாவில்... கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருமணம் தடைபட்டே வந்ததால், இறுதியில் நீதிமன்றத்தை நாடி திருமணத்தை செய்து முடித்துள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகான டென்னிஸ் ஜோசப் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் டென்னிஸ் ஜோசப்பிற்கும், கேரளா திருச்சூரை சேர்ந்த பல் மருத்துவரான பெபி வீசன் என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு மே 19-ஆம்...
அலக் ராம்............ உத்திர பிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அலக் ராம். இவரது கிராமத்தில் திருமணத்தின் போது மணமகன் குதிரையில் வருவது வழக்கம், ஆனால் இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிராமத்தில் உள்ள உயர் சாதிப்பிரிவினர் இவரைக் குதிரையிலெல்லாம் பவனி வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து...
இந்தியா................ இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மனைவியை கணவர் குளியலறையில் வைத்து கொ.டு.மை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சி.யடைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பெத்தய்யா. இவரது மனைவி நரசம்மா. இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நரசம்மாவை வீட்டுக்குள் வரக்கூடாது எனக் கூறி வெளியே உள்ள சிறிய அளவிலான பாத்ரூமில் தங்க வைத்துள்ளார் கணவர் பெத்தய்யா. மேலும் அவருக்கு போதிய உணவைக்...
இன்றைய ராசிபலன்........................ மேஷம் மேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில்...
ஜூவிதா........... ஒட்டன்சத்திரம் அருகே கணவன் தாயம் விளையாடச் செல்வதால் ஏற்பட்ட ச.ண்டை காரணமாக ஆறு மாத கர்ப்பிணி பெண் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்போன் பழுது நீக்கும் தொழில் செய்யும் அருள்மோகன் என்பவருக்கும், கண்ணியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாஸ்கோடு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜூவிதா (JUVITHA) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு...
ரஞ்சிதா.............. நன்னிலம் அருகே கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப த.க.ரா.றில் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மீரா என்கிற ரஞ்சிதா. இருவருக்கும் காதல் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் 4வயதில் ஆண் ஒரு கு.ழ.ந்தை உள்ளது. இந்த நிலையில் மாமியார் மற்றும் க.ண.வ.ரு.டன் ஏற்பட்ட த.க.ரா.று காரணமாக வீட்டில் யாரும்...
வரலட்சுமி............... க.ள்.ள காதலுக்கு இடையூறு என்று கருதி மூன்று வயது மகளை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த தாயை எ.ன்.க.வு.ண்டர் செ.ய்.ய வேண்டும் என பொ.து.மக்கள் போ.லீ.சா.ரிடம் வா.க்.கு.வா.த.த்த.ல் ஈடுபட்டதால் ப.ர.ப.ர.ப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்த பெண் வரலட்சுமி. கணவனை பிரிந்து வாழும் வரலட்சுமி அதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருடன் த.கா.த தொடர்பு கொண்டிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மூன்று...
மதுரை............. மதுரை சுப்பிரமணியபுரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் கோமளவள்ளி.83 வயதான இவர் கணவனை இழந்த நிலையில் தனி நபராக டீக்கடை நடத்தி தனது வாழ்வாதாரத்தை க.ட.த்தி வருகிறார். தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக தனது டீக்கடையை நடத்தமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மதுரை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது , ரேடியோவில் உணவில்லாத ஆதரவற்றவர்களுக்கு...