Monday, September 7, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மணப்பெண்........... உத்திரபிரதேசத்தில் உள்ள பதோகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா ஊரடங்கை மீறி காதலியின் வீட்டுக்கே சென்று காதலியை பார்க்க முயன்றுள்ளார். நேரடியாக சென்றால் காதலியின் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் மணப்பெண்போல் வேடமிட்டு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார். என்னதான் வேடமிட்டாலும் அவரின் நடவடிக்கைகள் அவரை காட்டிக்கொடுத்துவிட்டது. உடனே அவரை சுற்றிவளைத்த குடும்பத்தினர் மணப்பெண்போல் வேடமிட்டவரை துருவித்துருவி விசாரித்தனர். பின்னர் அவரை பிடித்து அ.டி.த்.து உ.தை.க்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரப்பான்........... சாலையில் அ.டி.பட்டு கிடந்த கரப்பான்பூச்சியை சிகிச்சைக்காக விலங்குநல மருத்துவமனைக்கு எடுத்துவந்த நபரின் செயல் நெகிழ வைத்துள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடிபட்டு கிடந்த கரப்பான் பூச்சியை பார்த்துள்ளார். கரப்பான் பூச்சி இறந்துவிடக் கூடாது என எண்ணிய அந்நபர், க்ரதம் பேன் பகுதியில் உள்ள சாய் ராய் விலங்குநல மருத்துவமனைக்கு அதனை தூ.க்.கி சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் தனு லிம்பப்பட்டனவானிச் என்பவரிடம்...
இந்தியா............... இந்தியாவில் கோரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை மருமகள் முதுகில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்துள்ள புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்பவர் வேலை காரணமாக வெளியூரில் தங்கியுள்ளார். அவரது மனைவி நிகாரிகாவும், சூரஜின் 75 வயது தந்தை துலேஸ்வர் தாஸ் மட்டும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் துலேவஸ் தாஸிற்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட நிகாரிகா...
ஆந்திர........ மறைந்திருந்து பார்த்து மலர்ந்த காதல்..! பார்க்காமலேயே கடிதத்தால் சேர்ந்த காதல்..! காதலுக்கு மரியாதை என்றால் கண்டதும் காதல்..! என பல விதமான காதல் சினிமாக்களை பார்த்து ரசித்த நம்மவர்களுக்கு நம்ம சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்தின் நாடு கடந்த காதல் நிறைய வலியும், கொஞ்சம் காஸ்ட்லியுமானது..! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரசாந்த், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது முக நூலில் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்...
இந்தியா............ ஆன்லைன் வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் எஸ்கேப் ஆகியுள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. கொரோனாவின் நோய் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையல் ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காணாமல் போனதாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரில் 17 வயதான மகன் தேஸ்ராஜ் காலனியில்...
கங்காரு.......... பாடிபில்டர் போல் இருக்கும் கங்காருவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை ஆண்கள் பலரும் விரும்புவர். தங்களது உடலை மிகவும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த நிலையில் தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கங்காருவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெக்சாஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த கங்காருவை வளர்த்து வருகிறார். மிகவும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் இருக்கும் கங்காருவின்...
தமிழகத்தில்........ தமிழகத்தில் இளம்பெண் பொலிஸ் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நிலையில் அதன் பின்னணி வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் கஞ்சம்பமடியை சேர்ந்தவர் மகாலட்சுமி (25). கடந்த 2018-ம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்த இவர் கோவை புறநகர அ.தி.ரடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பொலிஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். மகாலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே படைப்பிரிவில் வேலை பார்த்து...
இந்தியாவில்… இந்தியாவில் கொ.ரோனாவால் உ.யி.ரி.ழ.ந்ததாக அ.ட.க்.க.ம் செ.ய்யப்பட்ட பெ.ண் மீ.ண்டும் உ.யி.ரு.ட.ன் வ ந்த ச ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பா.திப்பு காரணமாக மே 12ஆம் திகதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உ.யி.ரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உ.ட.ல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் உ.யி.ரிழந்ததால் இருவரின் உ.டல்களும்...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் உ.யிரிழந்த நண்பர் மற்றும் அவர் தந்தைக்கு ஆ.பத்தையும் மீறி இரண்டு நண்பர்கள் இறுதிச்சடங்கு நடத்தி உ.டல்களை தகனம் செய்தது நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வந்தவர் பவன் குமார் (45). இவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தின் சூலூர்பேட்டைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். பவனுடன் அவர் தந்தை சுதாகர் பிரசாத் யாதவ், மனைவி, மாமியார் மற்றும் 6 மாத குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த...
கர்நாடகா.. பட்டியலினத்தைச் சேர்ந்த இ.ளைஞர் அ.டி.த்.து சி.றுநீரை கு.டிக்க வைத்ததாக கு.ற்.ற.ம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிக்கு முன் ஜா.மீ.ன் வழங்க நீதிமன்றம் ம.றுத்துள்ளது. கர்நாடகா மாநிலத்திலே இக் கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது. பா.திக்கப்பட்ட 22 வயதான புனித் என்ற இளைஞர், தனக்கு நே.ர்ந்த கொ.டூ.ர.ம் குறித்து சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அக்‌ஷய் எம் ஹக்கே மற்றும் பிற மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இச்சம்பவம் வெ.ளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த...