Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மடிந்த மனிதநேயம் : மகளின் சடலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் காட்சி!!
Tamil 360 - 0
இந்தியாவில்…
இந்தியாவில் தந்தை ஒருவர் இ.றந்த மகளின் ச.டலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலேயே இக் கொ.டூ.ர சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் கோட்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய சீ்மா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மகளின் ச.டலத்தை Jhalawar-ல் உள்ள வீட்டிற்கு எடுத்துச்செல்ல சீமாவின் தந்தை ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார்.
கோட்டாவிலிருந்து 88...
சிதைந்து போன அழகிய குடும்பம் .. அடுத்தடுத்து உயிரிழந்த கணவன், மாமியார், மாமனார் : அதிர்ச்சியில் இளம் மனைவி!!
Tamil 360 - 0
இந்தியாவின்…
இந்தியாவின் கேரளாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பம் கொரோனா பெருந்தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியை சேர்ந்த சினி ஐசக் என்ற பெண்ணின் குடும்பம் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை பெரும் மகிழ்ச்சியோடு இருந்தது.
ஆனால் அந்த குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சி இல்லை, காரணம் கொரோனா என்ற கொடிய வைரஸ். சினி ஐசக் 8 நாட்கள் இடைவெளியில் தனது கணவர் மற்றும் மாமியார், மாமியாரை கொரோனாவுக்கு இழந்துள்ளார்.
இதில்...
செவிலியர் வேலையை உதறிவிட்டு கணவருடன் சேர்ந்து இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் பெண்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை செவிலியராக பணியாற்றினார்.
இதன்பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்த ஸ்மிதா தனது கணவர் பிரதீப்பின் மனிதநேய பணிக்கு உதவியாக இருக்க முடிவு செய்து அவருடன் ஒடிசாவுக்கு வந்தார்....
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில்...
குதிரையின் இறுதிச்சடங்கில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : கொரோனா ஊரடங்கில் பரபரப்பு சம்பவம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது தொற்று பரவும் அச்சத்துக்கு வழிவகுத்துள்ளது.
பெலகாவி மாவட்டம் மரடிமத் (Maradimath)கிராமத்தில் மத அமைப்பை சேர்ந்த குதிரை...
கொரோனா பொதுமுடக்கத்தில் ஹாயாக ஊர் சுற்றிய இளைஞர்… மாலை போட்டு ஆரத்தி எடுத்த போலீசார்!!
Tamil 360 - 0
கொரோனா..
கரோனா இரண்டாம் அலை மிகவும் தீ.விரமான பா.திப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.
இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எ ச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.
இதன் ஒருகட்டமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா புதுச்சேரி உள்ளிட்ட...
திருநெல்வேலி.........
திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அடுத்த துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாணிக்கராஜ் - ஞானம் மரிய செல்வி தம்பதியினருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஸ்டீபன் ராஜ், தர்மராஜ், செல்வின் ஆகிய 3 மகன்கள் உள்ள நிலையில் லாரி ஓட்டுனராக வேலைபார்த்து வந்த ஜெபம் மாணிக்கராஜ் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதனால் மூன்று மகன்களுடன் மனைவி ஞான மரிய செல்வி பரிதவித்த நிலையில்...
தெலுங்கானா............
மஞ்செரியல் மாவட்டத்தில் சோதனைச்சாவடி தடுப்பு கேட்டை கடந்த அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோ.தி சம்பவ இடத்திலே ஒருவர் ப.லி.யான ச.ம்.பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள தபாலபூர் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் தடுப்பு கேட்டு இறக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் அதிவேகமாக வந்தனர்.
இதனை கவனித்த காவலர்கள் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அதிவேகமாக வந்த...
வெளியே சுற்றிய நபரை அ.டி.த்து இ.ழு.த்து சென்று வலுக்கட்டாய கொரோனா பரிசோதனை : அதிர்ச்சி காட்சி!!
Tamil 360 - 0
கர்நாடக..........
கொரோனா தொற்று பீதி ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வெளியில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் வெளியில் சுற்றிய இளைஞர் மறுப்பு தெரிவித்தும் போலீசார் வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அழைத்து சென்றனர். இளைஞர் பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த போது போலீசார் அ.டி.த்.து இ.ழு.த்.து சென்ற...
இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை : நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராமம் : எப்படி இது சாத்தியமானது தெரியுமா?
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவின் நிலையைக் கண்டு உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.
முதல் அலையின் போது, இந்தியா தப்பித்துவிட்டதால், அதை சாதரணமாக கையாண்டதன் விளைவே இப்போது இந்தியா அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், ஒரிசா மாநிலத்தின் கஞ்சம்...
















