Tamil 360
14474 POSTS
0 COMMENTS
எங்க அப்பா சடலம் வேணாம் நீங்களே வச்சுக்கோங்க : மருத்துவமனை நிர்வாகத்தை கதிகலங்க வைத்த மகள்: முழு பின்னணி!!
Tamil 360 - 0
தமிழகத்தில்...தமிழகத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தந்தையின் ச.டலத்தை தர வேண்டும் என்றால், மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை கட்டி விட்டு எடுத்து செல்லும் படி, மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், மகள் தந்தையின் ச.டலத்தை தர வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே குன்னம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ரமசாமி. 69 வயதான இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், இருவரும் மார்த்தாண்டத்தில் இருக்கும்...
இந்தியாவை உலுக்கி வரும் மற்றொரு புதிய வைரஸ் : கொரோனா நோயாளிகள் 1000 பேரின் கண்கள் நீக்கம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் உலுக்கி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை வைரஸ் காரணமாக சுமார் 1000 கொரோனா நோயாளிகளின் கண்கள் அகற்றப்பட்டுள்ளதாக அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் போர் வரை உயிரிழந்து வருகின்றனர்,
லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவை தொடர்ந்து, இந்தியாவை கருப்பு பூஞ்சை...
என்னுடைய த.ந்தையை கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.ன.ர் : பிரபல நடிகை வெளியிட்ட அ.தி.ர்.ச்.சி வீடியோ!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் பிரபல நடிகை சம்பவனா சேத்தின் தந்தை கொரோனாவால் உ.யி.ரி.ழ.ந்.த நிலையில் ம.ரு.த்துவமனையின் அ.லட்சித்தியதால் அவர் உ.யிரிழந்தார் என நடிகை கு.ற்.றஞ்சாட்டியுள்ளார்.
போஜ்புரி நடிகையான சம்பவனாவின் தந்தை எஸ்.கே சேத்துக்கு கொ.ரோனா தொ.ற்று உறுதியான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்தார். மருத்துவமனை தான் தனது த.ந்தையை கொ.ன்.று.வி.ட்.ட.து எ.ன ப.ர.ப.ர.ப்.பு கு.ற்.ற.ச்.சா.ட்.டை சம்பவனா முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு...
இன்றைய ராசிபலன்.................
மேஷம்
மேஷம்: உங்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்....
கோவை.......
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெ.டி.த்.ததில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இருதய நோயாளி ஒருவரை அழைத்துச்சென்று அனுமதித்த நிலையில் 108 ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை மாற்றும்போது தீடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
உடனடியாக ஊழியர்கள்...
சிவகங்கை...........
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ., பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) வுக்கும் கடந்த 17 ம் தேதி புதுவயலில் உள்ள கோயிலில் பெரியோர்கள் முன்னிலையில் கொரோனா ஊரடங்கு எளிமையாக திருமணம் நடந்தது.
இதையடுத்து, அன்று இரவு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், புது மண தம்பதி இருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியறைக்கு...
நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம் !! வெளிநாட்டு கணவர் தொடர்பில் அ.திர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
ஜெயபாரதி........
உ.ற.வு.க்கார பெண் வாகனம் மோ.தி உ.யி.ரி.ழ.ந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளை மீது அ.தி.ர்.ச்சி பு.கா.ர் எழுந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார். இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது.
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெ.ண்கு.ழ.ந்தை உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் ம.னைவி...
ஆம்புலன்ஸ்.........
செகந்திராபாத் அருகே நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
செகந்திராபாத்தில் உள்ள கிளாக்டவர் வழியாக நோயாளிகள் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது,
விபத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு ஆம்புலன்சில் இருந்த இரண்டு நோயாளிகளை வேறு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு...
சத்தீஸ்கர் மாநிலம்...............
மருந்து வாங்க வந்த நபரை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அ.டி.த்.த சம்பவம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் மருந்து கடைக்கு செல்லும் போது போலீசார் அவர் வாகனத்தை மடக்கினர்.
வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, சாஹில் குப்தாவின் செல்போனை பிடுங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.
பிறகு சாஹில் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து அங்கு இருந்து காவல்துறையினரும் அவரை...
கேரளா................
கேரளாவில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் திடீர் கோடீஸ்வரர் ஆன நிலையில், அதனை அனுபவிக்க முடியாமல் கொரோனா உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மாளா நகரத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் அங்கு சிறிய முடிதிருத்தும் கடையினை வைத்து அதில் வரும் வருமானத்தினை வைத்து தனது வாழ்க்கையை கழித்து வந்துள்ளார்.
இவர் தனது மனைவி, மற்றும் மகனுடன் வாழ்ந்த நிலையில், லொட்டரி வாங்கும் பழக்கத்தினை வழக்கமாக...
















