Monday, February 9, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மகன்களும் உள்ளனர். குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு மாலை போடுவதற்காக கடந்த 28ம்தேதி முத்துராஜ், ரதி, ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஷ் ஆகியோர் வந்தனர். முன்னதாக திருச்செந்தூர் கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய நினைத்து, அங்குள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர்....
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகன் 25 வயது ஹரிஷ். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரில் வசித்து வரும் ஆர்த்தியும் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்ததால் ஆர்த்திக்கு உடனடியாக திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஆர்த்தி, அச்சரப்பாக்கத்தில் அக்டோபர் 1ம்...
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரத்தை பொலிசார் படுகொலை சம்பவமாக கருதி விசாரணையை முன்னெடுக்க உள்ளனர். மேலும், கொலைக்கான காரணத்தை அடையாளப்படுத்தவும் அதிகாரிகள் தரப்பு முயற்சி முன்னெடுத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அந்த குடும்பம் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற உள்ளது என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். நியூ ஜெர்சி மாகாணத்தின் Plainsboro பகுதியிலேயே...
மேற்கு தாம்பரத்தில்.. மேற்கு தாம்பரத்தில் வசித்து வரும் ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் சென்னகுப்பம் கிராமத்தில் வசித்து வரும் ஆர்த்திக்கும் செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு 3500 பேருக்கு பிரியாணி 80 சவரன் நகை போட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது . புதுமணத் தம்பதியர் இருவரும் ஒன்றாக 22 நாட்கள் வாழ்ந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி கல்லூரிக்கு...
கடப்பா நகரில்.. கடப்பா நகரில் காவல்நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தவர் வெங்டேஷ்வர்லு. இவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற வெங்கடேஷ்வர்லு, திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
சமந்தா.. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ....
அனுசுயா... தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
நிதி அகர்வால்.. முன்னா மைக்கேல் என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஹைதராபாத்தில் பிறந்து பெங்களுரில் வளர்ந்தவர் இவர். இவர் கல்லூரி படிப்பை முடித்தது பெங்களூரில்தான். இவர் முறையாக பெல்லி நடனத்தை கற்றுக்கொண்டவர். தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார். இந்த 2 திரைப்படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. அதிலும், பூமி திரைப்படம்...