Tuesday, April 30, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேயபுரத்தில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரது மகள் ஆஷா. இவர் இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் இரவு 11 மணி வரை படித்துவிட்டு அதன் பின்னர் தூங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் 11 மணி வரை படித்துவிட்டு அறையில் உள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு வயது 30. இவர் படப்பை ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் காயத்ரிக்கும் 4 மாதங்களுக்கு முன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. காயத்ரி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கணவன்- மனைவி இருவரும் திருமணத்துக்கு பின் 3 மாதங்களுக்கு முன்பு பெருங்களத்தூர் புத்தர்...
ராஜஸ்தானில்.. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதே கத்தியால் காதலன் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஹர்மடா பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் சைனி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும்...
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (62). விவசாயி. இவரது மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாளும், தனமும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், பெருமாள் தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது தகராறு ஏற்படுவதும் இவர்களை...
கடலூரில்.. கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான வினோத் குமார். இவரும் நத்தம்பட்டைச் சேர்ந்த இளைஞரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் இடையே நெருக்கம் அதிகரிக்க தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞன் வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறியுள்ளான். நெருங்கி பழகிய நண்பன் சொல்வதால் அதனை தட்ட முடியாமல்...
திருவண்ணாமலையில்.. திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் வயது (26). இவர் தொழிற்படிப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சௌமியா வயது (20). பூவரசன் சௌமியா இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது முதல் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சில நாட்கள் பிறகு காதலாக மாறியுள்ளது. பூவரசன் சௌமியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக...
தமிழகத்தில்.. திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதி கிணற்றில் பெண் ஒருவர், தனது 2 வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு திரு நகர் போலீஸார், திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து தாய், மகள் உடல் களை மீட்டனர். போலீஸார் விசாரணையில் தனக்கன்குளம் ஜெயம் நகர் அருகிலுள்ள மிட்டல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி...
நெல்லையில்.. நெல்லை டவுனில் 18 வயது இளம்பெண் சந்தியா என்பவர் நேற்று முன்தினம் (அக்.02) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சந்தியாவை இச்சிறுவன் காதலித்து வந்ததாகவும், நாளடைவில் சந்தியா சிறுவனை வெறுத்த காரணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சந்தியாவை திட்டமிட்டு கொலை செய்ததும்...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த சண்டைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்திலிருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். சொந்த தொழிலில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பெருசாக நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக...
ஐஸ்வர்யா லட்சுமி.. மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவில் நடிக்க வந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். கேரளாவை சேர்ந்த ஐஸ்வரா மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். அப்படியே சினிமா ஆர்வமும் வந்துவிட்டது. சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். சுந்தர்சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். அதன்பின் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்திலும் நடித்திருந்தார். அப்படியே கார்க்கி, கட்டா குஸ்தி...