Tuesday, February 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பிரியங்கா மோகன்.... சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர். தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், தேவரஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சாவித்திரி. இவர் பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளி பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவர் ஆந்திராவை சேர்ந்த மணிகண்டன் என்ற பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2021ல் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டனர். சிறிது காலம் கழித்து சாவித்திரியின் பெற்றோர் இருவரையும் ஏற்றுக்...
கடலூரில்.. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வருபவர் சூரியமூர்த்தி. இவரது மகன் கபிலன் . மனைவி ஏஞ்சலின் ருபீஸியா . கபிலன் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் அவர் தனது மனைவியுடன் நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சுஜன். இந்த குழந்தைக்கு ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் முத்தாண்டிபாளையத்தில்...
ஆவியை.. நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால், அதன் பலனை தான் அனுபவித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளில், மரத்தை திருமணம் செய்பவர்கள், பொம்மையைத் திருமணம் செய்பவர்கள், நதியைத் திருமணம் செய்பவர்கள், தன்னைத்தான் திருமணம் செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவ்வகையில், பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் கர்ஹால் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது அவருக்கு அங்கிருந்த மருத்துவர் சிறுமிக்கு ஊசி போட்டார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்து விட்டார். உயிர் மிக மோசமான நிலையை எட்டவே வேறு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் படி கூறியுள்ளனர் மருத்துவர்கள்.உறவினர்கள், ‘எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள்’ என அழுதுகொண்டே கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவமனை...
அரியலூரில்.. அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). லாரி ஓட்டுநர். இவருக்கு இரண்டு மனைவி. முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்ற மகள் என்று கூட பாராமல் தந்தையே மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இந்த விவகாரம் தாயாருக்கு தெரியவந்துள்ளது....
நாகையில்.. நாகை மாவட்டம் நல்லியான் தோட்டம் பகுதியில் கடந்த 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை...
தமிழகத்தில்.. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (34). ெசாந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அயோத்தியாப்பட்டணம் ராம் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, அய்யாகவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஸ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், சதீஸ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து...
கேரளாவில்.. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிஜித் (22) மற்றும் சதீஷ் (22). இவர்கள் சில அடிதடி வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில், இவர்கள் பதுங்கியிருந்த இடம் குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த திங்கள்கிழமை அன்று, அவர்கள் இருந்த இடத்துக்கு போலிஸார் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் அவர்களை காணாமல் போலீசாரும் காவல்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மாலை நேரம் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காலையிலிருந்து கஷ்டப்பட்டு செய்த வேலைகளுக்கு எல்லாம் ரிலாக்ஸாக இன்று மாலை மனைவி குழந்தைகளோடு வெளியில் சென்று சந்தோஷமாக இருப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். விவசாயிகளுடைய புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். அதிக பண வரவிற்கு...