Friday, February 13, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சேலத்தில்... சேலம் மாவட்டம் ஒமலூர் அருகேவுள்ள மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும், ஊரிலேயே விசைத்தறி தொழிலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அதே ஊரைச் சேர்ந்த 24 வயதான பட்டதாரி பெண் விமலா என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. இருவருக்கும்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
ரகுல் ப்ரீத் சிங்.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் படித்து வளர்ந்தது எல்லாமே டெல்லியில்தான். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் வர அதில் நுழைந்தார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி கன்னடத்தில் உருவானது போது அப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் சில படங்களில்...
பிரக்யா நாக்ரா.. ஹரியானாவில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். அவரின் அப்பா ராணுவ அதிகாரியாக இருந்தவர். அதனால், வேலை நிமித்தமாக அடிக்கடி சென்னை வந்ததால் பிரக்யாவுக்கு சென்னை மிகவும் பரிச்சயம். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார். பின் அதுவே பழகிப்போனது. என்.சி.சி. வகுப்பில் இருந்த அவருக்கு இராணுவத்தில் சேரவும் வாய்ப்பு வந்தது....
பிரியாமணி.. கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ன் நடிகை பிரியாமணி. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது ரசிகர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் சினிமாவில் இன்னும் நடித்து வர காரணம் என்னுடைய கணவர்....
ஸ்ருஷ்டி டாங்கே.. நடிகர் அஷ்வின் நடிப்பில் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான மேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இப்படத்தை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை,கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே, தனக்கு மேக்கப் போடும் பெண் தன்னுடைய பாவாடைக்குள் நுழைந்து துணியை அட்ஜஸ்ட் செய்வதை வீடியோ எடுத்து பதிவிட்டு...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. சென்னையில் செட்டிலான ஆந்திர குடும்பம் ஐஸ்வர்யாவுடையது. அதனால் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் நன்றாக பேசுவார். இவரின் அப்பா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் நடிகராக இருந்தவர். இவரின் அம்மா தெலுங்கு சினிமாவில் நடன நடிகையாக இருந்தவர். சென்னையில் பிறந்துவளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் டிவி ஆங்கராகத்தான் தனது கேரியரை துவங்கினார் அதன்பின் மானாட மயிலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ரஞ்சித் இயக்கிய...
அனிகா.. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.  இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர். தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ...
வாணி போஜன்.. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார். பேட்டியில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஆபாசமாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஒருவர் காலம் வந்துவிட்டது அந்த ஷோவுக்காக காத்திருக்கிறேன் என்று மெசேய் செய்துள்ளார். அதற்கு வாணி போஜன், தப்பான மீனிங்கில் கேட்டிருப்பான்,...
பார்வதி நாயர்.. மாடலிங் துறையில் இருந்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி நாயர். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் எலிசபெத் ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர், சீதகாதி போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், கிளாமர் ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்தில், ஃபேயன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு...