Thursday, May 2, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சமந்தா.. மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை. ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ்...
வர்ஷா பொல்லாமா.. Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்....
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
ராமநாதபுரத்தில்.. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் இராசேந்திரன். இவரது நண்பர்க, அன்பரசன், லிங்கேஸ்வரன். இவர்கள் மூவரும் மேலசெல்வனூர் ஊரில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண மோட்டார் சைக்கிளில் டிரிபிள்ஸ் சென்றனர். சாத்தங்குடி விலக்கு அருகே சென்ற போது, ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் ஆம்னி வேன் ஒன்று வந்தது. இந்த வேன் மாணவர்களின் மோட்டார் சைக்கிளுடன் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம்...
தமிழகத்தில்.. கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்த தம்பதியினர் சேதுராம் (44) மற்றும் சுகன்யா (44). இருவரும் ஆடிட்டராக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால், மனைவி சுகன்யா கடந்த 10 மாதங்களாக கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, கணவர் மற்றும் மனைவிக்கு இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இவர்களது...
கேரளாவில்.. கேரள மாநிலம், திருவனந்தபுரம் மலையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் சுகதன் (71). அவரின் மனைவி சுனிலா(70). இவர்களுக்கு உத்தரா என்ற ஒரே மகள் இருக்கிறார். வெளிநாட்டில் பிசினஸ் செய்துவந்த சுகந்தன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் செட்டில் ஆனார். இந்த நிலையில், அவரின் ஒரே மகளுக்கு திருவனந்தபுரத்திலுள்ள சொகுசு ஹோட்டலில்வைத்து, இந்தாண்டு ஜனவரி மாதம் ஆடம்பரமாகத் திருமணம் நடத்திவைத்தார். இந்த நிலையில், மகளுக்கு திருமணம் செய்துவைத்த அதே சொகுசு ஹோட்டலில் கடந்த 26-ம்...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே ஒதுக்குப்புறமாக இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது...
ஜெயஸ்ரீ.. நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுக இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப் பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த படுகர்...
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியிடம் பழகி வந்த நிலையில் ஆசைவார்த்தை கூறி சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் கர்ப்பத்தை கலைக்க சிறுவனின் தாய், தந்தை, கிளாம்பாடி பேரூராட்சி தலைவி அமுதா மற்றும் பள்ளிக்கூட பெண் ஊழியர் சிவகாமி ஆகியோர் கொடுமுடியில்...