Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
காவ்யா.. சென்னையை சேர்ந்தவர் காவ்யா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் வாய்ப்பு தேடினார். ஆனால், சினிமாவில் இவரால் நுழைய முடியவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வேடந்தாங்கலாக இருக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதுதான் இவருக்கு முதல் சீரியல். விஜய் டிவியில் பலராலும் பார்க்கப்பட்டு...
யாஷிகா ஆனந்த்.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். அப்படியே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் பலருக்கும் அறி்முகமானார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில்...
ஷிவானி நாராயணன்.. ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணனுக்கு நடனம், நடிப்பு மற்றும் மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வமுண்டு. ஆனால், ஆந்திராவில் வாய்ப்பு தேடாமல் சென்னை வந்து செட்டிலாகி விட்டார். சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காததால் விஜய் டிவி பக்கம் சென்றார். அங்கு ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனால், பளிங்கு மேனியை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்காக...
பிரக்யா.. ஹரியானாவில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பிரக்யா. இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில்தான் முடித்தார். பிரக்யாவின் அப்பா இராணுவத்தில் பணிபுரிந்தவர். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்தார். பிரக்யாவின் தந்தை அடிக்கடி சென்னை வந்ததால் சென்னை அவருக்கு பழகிப்போனது. பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது. அஞ்சலி எனும் சீரியலில் நடித்தார். மேலும்,...
அமலா பால்.. நடிகை அமலா பால் பாலி தீவை விட்டு தற்போது கோவாவுக்கு வந்து விடுமுறையை கொண்டாடும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குளிரவைத்துள்ளார். முன்னதாக நடிகை கிரண் இதே போலத்தான் கோவாவில் தொடர்ந்து போட்டோக்களை போட்டு வந்த நிலையில், அங்கே ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார். அமலா பால் நடித்த முதல் படமே சிந்து சமவெளி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த படத்திலேயே எல்லை மீறிய...
ராஷி கண்ணா.. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ராஷி கண்ணா. சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவருக்கு பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசைதான் முதலில் இருந்தது. அதன்பின் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என ஆசையும் இருந்தது. மொத்தத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே இவருக்கு இருந்ததில்லையாம். ஆனால், மாடலிங் துறையில் நுழைந்ததால் அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். முதலில் இவர் நடித்தது விளம்பர...
திரிஷா.. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே...
லட்சுமி மேனன்.. கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம்...
நீடா அம்பானி.. நீடா - முகேஸ் அம்பானியை எப்படி திருமணம் செய்தார் என்ற காதல் கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தான் முதல் இடத்தில் இருக்கிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை வழங்கும் தகவலின் படி உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் தக்க வைத்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பை கணக்கெடுத்து பார்த்த போது $94.7 பில்லியன் இருந்தது என தெரியவந்துள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க...