Saturday, February 14, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விஜே கல்யாணி.. விஜே கல்யாணியின் தாய் தற்கொலை செய்துக் கொண்ட பிறகு தானும் தற்கொலைக்கு தயாரானேன் என்ற ஒரு செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவிற்கு ஜெயம் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் தான் கல்யாணி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 15 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்பதால் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன்,...
நாகப்பட்டினத்தில்.. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த ஏனங்குடி ஊராட்சி, தேப்பிராமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ இவர் ஏனங்குடி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மருங்கூர் சத்திரம் மெயின்ரோடு பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் மணிகண்டன். இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரும், ஜெயஸ்ரீயும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதல் ஜெயஸ்ரீயின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு...
தெலுங்கானாவில்... தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். இவருக்கும் தீபாவுக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அருண் அவரை அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து தீபா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவரது பெற்றோர் தீபாவுக்கு அறிவுரை வழங்கி சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால்...
டெல்லியில்.. டெல்லியில் பள்ளிப் பேருந்தில் 6 வயது மாணவி, மாணவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள ரோகினியில் 6 வயது மாணவியை பள்ளிப் பேருந்துக்குள் வைத்து மாணவர் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவியின் தாய், சம்பந்தப்பட்ட பள்ளியில் புகார் தெரிவித்தார். ஆனால், அந்த புகாரை...
பெண்.. ‘பல்பு’ ஹோல்டரில் ரகசிய கேமாரவை பொருத்தி தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஆபாச வீடியோ எடுத்த பெண், பாஜக நிர்வாகி, அந்தப் பெண்ணின் கணவர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் வசிக்கும் ஜவுளி தொழிலதிபரான தீபக் ஜெயின் என்பவரிடம் சமூக ஊடகம் மூலம் ெபண் ஒருவர் அறிமுகமானார். தனது சகோதரனை போல் அந்தப் பெண் தீபக் ஜெயினிடம் பழகி வந்தார். சில நாட்களுக்கு...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி (22), சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 28ம்தேதி இவரது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். தீப்தி மற்றும் அவரது தங்கை சந்தனா (20) ஆகிய இருவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர். மறுநாள் (29ம் தேதி) வீட்டில் மர்மமான முறையில் தீப்தி இறந்து கிடந்தார். அவரது தங்கை வீட்டில் இல்லை. அவர் மாயமானது தெரியவந்தது. வீட்டில் இருந்த 70 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம்...
அபர்ணா நாயர்.. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கரமனை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ணா நாயர். 33 வயதான இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அபர்ணா நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் சஞ்சித் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அபர்ணாவை பரிசோதனை செய்த...
கோவாவில்.. கோவாவில் இருந்து 80 கி.மீ தூரத்தில் இருக்கும் மகாராஷ்டிராவின் அம்போலி காட் என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் சாக்குமூட்டை கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் அதனை திறந்து பார்த்ததில், அதில் இளம்பெண் ஒருவரது சடலம் இருந்துள்ளது. இதையடுத்து அதனை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி தங்கள் விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி உள்ளிட்டவையை...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள். மிதுனம் மிதுன...
ஷிவானி நாராயணன்... ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...