Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மாளவிகா மோகனன்..
தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அதற்கு முன்பே வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். மாளவிகா மோகனன் கேரளாவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதை விட மாடலிங் துறையிலும் மாளவிகாவுக்கு அதிக ஆர்வமுண்டு.
சமூகவலைத்தளங்களில் மாளவிகா வெளியிடும் புகைப்படங்களுக்கு எனவே தனி ரசிகர் கூட்டமுண்டு. பேட்ட படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார்....
14 வயது சிறுமியை..
அக்டோபர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் தனது நண்பரின் மகளான 14 வயது சிறுமியை பலமுறை பிரேமோதய் காக்கா பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்”.
நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...
சென்னையில்..
சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது புளியம்பேடு. இங்கு வசித்து வரும் ஹரி என்ற நபர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 23 வயதில் பூவரசன் என்ற மகனும் உள்ளனர்.
இதில் மகன் பூவரசன், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் தந்தை ஹரி வழக்கம்போல் தனது பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.
எனவே இரவு நேரத்தில் தாய் மற்றும் மகன்...
சென்னை..
சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் காலை பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் நடக்க கால் வைக்க கூட இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல். சாலை முழுவதும் வாகன கூட்டங்கள்.
சக்கரங்களில் பயணிப்பவர்கள் நடப்பவர்களை கண்டு நிதானிப்பதே கிடையாது. காலை நேர பரபரப்பில் 2 சக்கர வாகன ஓட்டிகளும் சந்து பொந்துகளில் புகுந்து முன்னால் செல்ல முயற்சித்துக் கொண்டே இருப்பர்.
இந்நிலையில் இன்று காலையில் தாயுடன்...
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் படித்து வருகின்றனர்.
இங்கு சில நாட்களுக்கு முன்பு முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதே பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடாவடித்தனமாக பேசி தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று...
காயத்ரி ரகுராம்..
பிரபல நடிகையும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்துக் கொண்டு தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக புகழ்பெற்றவர் காயத்ரி ரகுராம், சில திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட காயத்ரி ரகுராம், எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
சமூகத்தில் நிலவும் பிரச்சனைகள், அரசியல் தலைவர்களை குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வது வழக்கம்.இந்நிலையில் சில மாதங்களுக்கு...
யோகிபாபு..
நகைச்சுவை நடிகர் யோகிபாபு மீது படத் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். வளசரவாக்கம் பழனியப்பா நகரில் 48 வயதான ஹாசிர் விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இது குறித்து ஹாசிர் ‘‘ஜாக் டேனியல்’ என்ற படத்தை நான் தயாரித்து வருகிறேன்.
இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்காக நடிகர் யோகிபாபுவை புக் செய்திருந்தேன். அவருடிஅய சம்பளமாக 65 லட்ச ரூபாய் பேசப்பட்டது. இதற்கு முன் பணமாக 20 லட்ச...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் உள்ள ஹலேகல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் யோகேஷ்.இவருக்கு வயது , 37. இவருடைய மனைவி பிரதிபா.
மகன் யஷ்.மூவரும் அமெரிக்காவில் பால்டிமோரில் வசித்து வந்தனர். யோகேஷ் அமெரிக்காவில் இன் ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் யோகேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவில்லை.
இதனையடுத்து ஆகஸ்ட் 18ம் தேதி பக்கத்து வீட்டுக்காரரான பால்டிமோர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து பார்த்த போது...
முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பெண்ணுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது.. வைரலாகும் வீடியோ!!
Tamil 360 - 0
தெலுங் கானாவில்..
தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் மாவட்டம், வைரா தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனோத் மதன் லால். இவர் 2014ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், பனோத் மதன் லால் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் பனோத் மதன் லாலை மக்கள் அதிகம் விமர்சித்து வருகின்றனர். மதன் லாலின் ஆதரவாளர்கள் இதற்கு முற்றிலும் மறுப்பு...
இன்ஸ்டா காதலனை நம்பி வந்த காதலியை நண்பர்களுடன் சேர்ந்து சிதைத்து கிணற்றில் வீசிய கொடூரன்!!
Tamil 360 - 0
தென்காசியில்..
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வலசை என்ற கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் கடந்த 10-ம் தேதி சாக்குப் பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
இது தொடர்பாக கடையநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.
அப்பொழுது, அந்தப் பெண்ணின் முகங்கள் அனைத்தும் சிதலமடைந்து காணப்பட்டது. மேலும் அப் பெண்ணின்...
















