Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தமன்னா..
ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் தமன்னா. வட இந்தியாவை சேர்ந்தவர். ஹிந்திதான் தாய்மொழி என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். கல்லூரி என்கிற படம் மூலதான் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் படிப்படியாக உயர்ந்து பல படங்களிலும் நடித்தார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்து மார்க்கெட்டை...
ஆந்திராவில்..
ஆந்திராவின் பெனமாலூறு பகுதியைச் சேர்ந்த அலோகம் பவன் குமாரும், கிருஷ்ணா லங்கா பகுதியைச் சேர்ந்த எல்லி நாகேஸ்வர ராவும் கன்னூர் பகுதியிலுள்ள வி.ஆர்.சித்தார்த்தா கல்லூரியில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பி.எட் படித்துள்ளனர். கல்லூரி படிக்கும்போது இருவருக்கும் இடையே இருந்த நெருக்கமான நட்பு பின்னர் காதலாக மாறியது.
கல்லூரி படிப்பை முடித்த பிறகு 2019ஆம் ஆண்டு இருவரும் கிருண்ஷா லங்கா பகுதியிலுள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். வீட்டின்...
உத்தரப்பிரதேசத்தில்..
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் வசித்து வருபவர் பிரேம் ராஜ் சிங். இவருக்கு வயது 47. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் எப்போதும் தனது பேண்ட பாக்கெட்டில் ஐபோன் வைத்திருப்பது வாடிக்கையான செயல்.
திடீரென அவரது போன் சூடாவதை அவர் உணர்ந்தார். மேலும் சில நிமிடங்கள் கழித்து போனிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அவர் பையில் இருந்து எடுக்கும் முன் ஐபோன் பயங்கர ஒலியுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த...
சென்னையில்..
சென்னை ஏழுகிணறு பகுதியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நேற்று காலை அவரது வீட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியாக நபர் ஒருவர் எட்டிப் பார்த்து ரசித்த படியே அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் விரட்டி பிடித்து அவருக்கு...
மனைவியை உரசியதாக அறைந்த கணவர்.. தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிராவில்..
கன்சோலி பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் தினேஷ் ராதோட் (26). இவர் கடந்த 13ஆம் திகதி இரவு மும்பை சயான் ரயில் நிலையத்தின் நடைபாதையில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஷீத்தல் மானே (30) என்ற பெண்ணை உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் குடையால் தினேஷை தாக்கியுள்ளார். அதைக் கண்ட பெண்ணின் கணவர் அவினாஷ் மானே (31) ஆத்திரத்தில் தினேஷ் ரத்தோடை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதில் நிலைதடுமாறி தினேஷ் ரதோட் தண்டவாளத்தில்...
பவுன்ராஜ்..
மாரடைப்பினால் உயிரிழந்த பிரபல நடிகரின் பவுன்ராஜின் மனைவி தனது குழந்தைக்கு பிஸ்கட் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கொமடி நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் பவுன்ராஜ்.
மறைந்த நடிகர் பவுன்ராஜ் பொன்ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவரை பிரபலமாக்கியது என்றால் ரஜினி முருகன் திரைப்படத்தில் உள்ள வாழைப்பழ கொமடி...
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்து ராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசீந்திரன். முதலில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி . இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இவரது மனைவி ஷீலா ராணி ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்தார். சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் ஷேக் முகமதுயாசின் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை...
ஷிவானி..
ஆந்திராவிலிருந்து திறமை மட்டும் கவர்ச்சி காட்டுவதற்காக சென்னைக்கு வந்தவர் ஷிவானி நாராயணன், நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. இன்ஸ்டாகிராம் அழகியாகத்தான் ஷிவானி நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் விஜய் டிவி சீரியல் பக்கம் சென்றார்.
ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்தார். தினமும் மாலை 4 மணி ஆனால்...
தூக்கலான கவர்ச்சியில் காவ்யா அறிவுமணி வெளியிட்ட புகைப்படங்கள்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!
Tamil 360 - 0
காவ்யா அறிவுமணி..
சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அதுதான் தனது கேரியர் என முடிவு செய்தார். சினிமாவில் நுழைய சில முயற்சிகள் செய்தார். ஆனால், நடக்கவில்லை.
எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை...
ஐஸ்வர்யா லட்சுமி..
கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். மருத்துவம் படித்துவிட்டு மாடலிங் துறைக்கு சென்றவர் இவர். துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்தார்.
அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. 2017ம் வருடம் முதல் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் நடித்தார். சுந்தர் சி-யின் கண்ணில் பட்டு அவர் இயக்கிய ஆக்ஷன் படத்தில்...
















